சேலம் : கல்லூரி மாணவனை மிரட்டி ஓரின சேர்க்கை!
Oct 4, 2025, 07:11 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

சேலம் : கல்லூரி மாணவனை மிரட்டி ஓரின சேர்க்கை!

Web Desk by Web Desk
Aug 19, 2025, 02:24 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சேலம் மாவட்டம், கருப்பூர் அருகே ஐடிஐ மாணவனை மிரட்டி வலுக்கட்டாயமாக ஓரினச் சேர்க்கைக்கு அழைத்துச் சென்ற நபரைப் பொதுமக்கள் சுற்றி வளைத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

தட்டான்சாவடியை சேர்ந்த ஐடிஐ மாணவர் ஒருவர் ஓமலூர் சாலை வழியாகத் தினமும் கல்லூரிக்குச் செல்வது வழக்கம். இதனை நோட்டமிட்ட 2 நபர்கள் மாணவனிடம் பேச்சுவார்த்தை நடத்தி தனியாக அழைத்துச் சென்றனர்.

பின்னர் மாணவனை மிரட்டி ஓரினச் சேர்க்கையில் ஈடுபட வைத்த அந்த நபர்கள் செல்போனில்  வீடியோவாக பதிவு செய்து தினமும் மிரட்டியுள்ளனர்.

இதனால் மன உளைச்சலில் இருந்த அந்த மாணவன் நடந்த சம்பவத்தைத் தனது பெற்றோரிடம் தெரிவித்தார்.

இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் மாணவனை வழக்கம் போல அனுப்பி வைத்து பின் தொடர்ந்து சென்றனர். அப்போது மாணவனிடம் மிரட்டலில் ஈடுபட்டுக்கொண்டு இருந்த அந்த நபர்களை பொதுமக்கள் சுற்றி வளைத்தனர்.

இதனைச் சுதாரித்துக்கொண்டு ஒருவர் தப்பியோடிய நிலையில் மற்றொரு நபர் பிடிபட்டார். பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் இவர் கோட்டை பகுதியைச் சேர்ந்த முகமது அலி என்பது தெரியவந்துள்ளது. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில் தப்பியோடிய நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags: Salem: College student threatened with homosexualityமாணவனை மிரட்டி ஓரின சேர்க்கை
ShareTweetSendShare
Previous Post

திருப்பூரில் குடியிருப்புக்கு அருகே குப்பைகள் கொட்டுவதற்கு எதிர்ப்பு : பொதுமக்கள் சாலை மறியல்!

Next Post

தூய்மை பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு!

Related News

மீனாட்சி அம்மன் கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

கன்னியாகுமரி : கன்னியம்பலம் கல் மண்டபத்தை சீரமைக்க மக்கள் கோரிக்கை!

திருப்பூர் குமரனின் நினைவாக ரூ.100 நாணயத்தை வெளியிட வேண்டும் – A.C.சண்முகம் கோரிக்கை!

மத்திய அரசின் திட்ட விழிப்புணர்வு முகாமில் பிரதமரின் படம் புறக்கணிப்பு – பாஜகவினர் வாக்குவாதம்!

அரியலூர் அருகே ஆய்வுக்கு வந்த அமைச்சர் மதிவேந்தனை முற்றுகையிட்ட மக்கள்!

விஜய் வீட்டுக்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

யமுனை நதி சுத்தம் செய்யும் பணியை பார்வையிட்ட ரேகா குப்தா!

ஆந்திராவில் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு ஆண்டுதோறும் 15 ஆயிரம் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு!

உக்ரைனின் பயணிகள் ரயில் மீது ரஷ்யா டிரோன் தாக்குதல்!

அமைதியை சீர்குலைக்க முயன்றால் தக்க பதிலடி கொடுக்கப்படும் – அமித் ஷா

இந்திய கடலோர காவல் படைக்கு அதிநவீன அக்சர் ரோந்து கப்பல்!

ஜப்பானின் முதல் பெண் பிரதமராகும் சனே தகைச்சி!

கரூர் துயர சம்பவம் – சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட அரசுக்கு என்ன தயக்கம்? – குஷ்பு கேள்வி!

இளைஞர்களிடையே தேசப்பற்றை விதைத்தவர் சுப்ரமணிய சிவா – பிரதமர் மோடி

திமுக பிரமுகர் விவசாய நிலத்தை ஆக்கிரமித்துள்ளதாக கூறி எஸ்பியிடம் பெண் புகார் மனு!

டெல்லியில் களைகட்டிய அலங்கார பொருட்களின் விற்பனை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies