சேலம் : கல்லூரி மாணவனை மிரட்டி ஓரின சேர்க்கை!
Aug 19, 2025, 04:49 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

சேலம் : கல்லூரி மாணவனை மிரட்டி ஓரின சேர்க்கை!

Web Desk by Web Desk
Aug 19, 2025, 02:24 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சேலம் மாவட்டம், கருப்பூர் அருகே ஐடிஐ மாணவனை மிரட்டி வலுக்கட்டாயமாக ஓரினச் சேர்க்கைக்கு அழைத்துச் சென்ற நபரைப் பொதுமக்கள் சுற்றி வளைத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

தட்டான்சாவடியை சேர்ந்த ஐடிஐ மாணவர் ஒருவர் ஓமலூர் சாலை வழியாகத் தினமும் கல்லூரிக்குச் செல்வது வழக்கம். இதனை நோட்டமிட்ட 2 நபர்கள் மாணவனிடம் பேச்சுவார்த்தை நடத்தி தனியாக அழைத்துச் சென்றனர்.

பின்னர் மாணவனை மிரட்டி ஓரினச் சேர்க்கையில் ஈடுபட வைத்த அந்த நபர்கள் செல்போனில்  வீடியோவாக பதிவு செய்து தினமும் மிரட்டியுள்ளனர்.

இதனால் மன உளைச்சலில் இருந்த அந்த மாணவன் நடந்த சம்பவத்தைத் தனது பெற்றோரிடம் தெரிவித்தார்.

இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் மாணவனை வழக்கம் போல அனுப்பி வைத்து பின் தொடர்ந்து சென்றனர். அப்போது மாணவனிடம் மிரட்டலில் ஈடுபட்டுக்கொண்டு இருந்த அந்த நபர்களை பொதுமக்கள் சுற்றி வளைத்தனர்.

இதனைச் சுதாரித்துக்கொண்டு ஒருவர் தப்பியோடிய நிலையில் மற்றொரு நபர் பிடிபட்டார். பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் இவர் கோட்டை பகுதியைச் சேர்ந்த முகமது அலி என்பது தெரியவந்துள்ளது. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில் தப்பியோடிய நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags: Salem: College student threatened with homosexualityமாணவனை மிரட்டி ஓரின சேர்க்கை
ShareTweetSendShare
Previous Post

திருப்பூரில் குடியிருப்புக்கு அருகே குப்பைகள் கொட்டுவதற்கு எதிர்ப்பு : பொதுமக்கள் சாலை மறியல்!

Next Post

தூய்மை பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு!

Related News

நிர்மலா சீதாராமன் – தங்கம் தென்னரசு சந்திப்பு!

தோல் புற்றுநோயால் ஐடி ஊழியர் பாதிப்பு – வெற்றிகரமாக சிகிச்சை அளித்த சென்னை சிம்ஸ் மருத்துவமனை!

முதல்வரின் ‘காக்கும் கரங்கள்’ திட்டம் தொடங்கி வைப்பு!

மனித உடல் உறுப்பு திருட்டு : அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

கரூர் : போலி அறக்கட்டளை நடத்தி பண மோசடி – மாவட்ட ஆட்சியரகத்தில் புகார்!

கோவிலம்பாக்கம் ஊராட்சி : மதுபோதையில் ஊழியர்களை தாக்கிய ஊராட்சியைச் செயலர்!

Load More

அண்மைச் செய்திகள்

மிஸ் யுனிவர்ஸ் இந்தியா 2025 பட்டத்தை வென்ற மாணிகா விஸ்வகர்மா!

உயர்வுடன் நிறைவடைந்த இந்திய பங்குச்சந்தை!

ஓங்கும் புதின் கை : கேள்விக்குறியாகும் உக்ரைன் எதிர்காலம்!

ஆயுத கொள்முதலை தொடரும் பாகிஸ்தான் : 3-வது ஹேங்கர் ரக நீர்மூழ்கி கப்பலை வழங்கிய சீனா!

எலான் மஸ்க்கால் பணிநீக்கம் செய்யப்பட்ட ட்விட்டர் CEO பராக் அகர்வால்!

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கூரியர் மேனை பாராட்டிய ஆஸி. பெண்!

தெரு நாய்களுக்கு ஆதரவாக விலங்குநல ஆர்வலர்கள் போராட்டம்!

வெனிசுலா கனமழை : வெள்ளம் சூழ்ந்ததால் மக்கள் அவதி!

தூய்மை பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு!

சேலம் : கல்லூரி மாணவனை மிரட்டி ஓரின சேர்க்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies