சேலம் : கல்லூரி மாணவனை மிரட்டி ஓரின சேர்க்கை!
Aug 7, 2026, 11:40 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

சேலம் : கல்லூரி மாணவனை மிரட்டி ஓரின சேர்க்கை!

Murugesan M by Murugesan M
Aug 19, 2025, 02:24 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சேலம் மாவட்டம், கருப்பூர் அருகே ஐடிஐ மாணவனை மிரட்டி வலுக்கட்டாயமாக ஓரினச் சேர்க்கைக்கு அழைத்துச் சென்ற நபரைப் பொதுமக்கள் சுற்றி வளைத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

தட்டான்சாவடியை சேர்ந்த ஐடிஐ மாணவர் ஒருவர் ஓமலூர் சாலை வழியாகத் தினமும் கல்லூரிக்குச் செல்வது வழக்கம். இதனை நோட்டமிட்ட 2 நபர்கள் மாணவனிடம் பேச்சுவார்த்தை நடத்தி தனியாக அழைத்துச் சென்றனர்.

பின்னர் மாணவனை மிரட்டி ஓரினச் சேர்க்கையில் ஈடுபட வைத்த அந்த நபர்கள் செல்போனில்  வீடியோவாக பதிவு செய்து தினமும் மிரட்டியுள்ளனர்.

இதனால் மன உளைச்சலில் இருந்த அந்த மாணவன் நடந்த சம்பவத்தைத் தனது பெற்றோரிடம் தெரிவித்தார்.

இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் மாணவனை வழக்கம் போல அனுப்பி வைத்து பின் தொடர்ந்து சென்றனர். அப்போது மாணவனிடம் மிரட்டலில் ஈடுபட்டுக்கொண்டு இருந்த அந்த நபர்களை பொதுமக்கள் சுற்றி வளைத்தனர்.

இதனைச் சுதாரித்துக்கொண்டு ஒருவர் தப்பியோடிய நிலையில் மற்றொரு நபர் பிடிபட்டார். பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் இவர் கோட்டை பகுதியைச் சேர்ந்த முகமது அலி என்பது தெரியவந்துள்ளது. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில் தப்பியோடிய நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags: Salem: College student threatened with homosexualityமாணவனை மிரட்டி ஓரின சேர்க்கை
Share
Tweet
SendShare
Previous Post

திருப்பூரில் குடியிருப்புக்கு அருகே குப்பைகள் கொட்டுவதற்கு எதிர்ப்பு : பொதுமக்கள் சாலை மறியல்!

Next Post

தூய்மை பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு!

Related News

600 கோடி ரூபாய் மதிப்பில் மண் வள பாதுகாப்பு திட்டம்; பட்ஜெட்டில் அறிவிப்பு

முதலமைச்சரை புகழ்ந்து அமைச்சர் வினோத்; எதிர்கட்சிகள் கூச்சலிட்டதால் சலசலப்பு

திருப்பூரில் 10 கோடி மதிப்பில் டெக்ஸ்டைல் டெக்னாலஜி சென்டர் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

விவசாய பயிர்கடன் தள்ளுபடிக்கு 5,932 கோடி – பட்ஜெட்டில் அறிவிப்பு!

சென்னையில் அனைத்து வீடுகளிலும் ஸ்மார்ட் மீட்டர் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் 10 ஒலிம்பிக் சிறப்பு மையங்கள் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

பள்ளிக்கல்வித்துறைக்கு 44, 527 கோடி ஒதுக்கீடு : பட்ஜெட்டில் அறிவிப்பு!

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறைக்கு 2,022 கோடி – நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பு!

தமிழகத்தை 1.5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்ற இலக்கு – மரிய வில்சன் உறுதி!

தாய் மாமன் தங்க மோதிரம் திட்டத்திற்கு 560 கோடி – பட்ஜெட்டில் அறிவிப்பு!

தமிழக பட்ஜெட் தாக்கல் – துறை வாரியாக நிதி ஒதுக்கீடு!

இன்றைய தங்கம் விலை!

இனி இன்சூரன்ஸ் உள்ள வாகனங்களுக்கு மட்டுமே பெட்ரோல் – புதிய திட்டம் வகுக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

குற்ற செயல்களில் ஈடுபட்டுவிட்டு, வெளிநாடுகளுக்கு தப்பியோடிய 274 பேர் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளனர் – மத்திய அரசு தகவல்!

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நில முறைகேடு பத்திரப்பதிவு – 3 பேர் கைது!

குதிரை பேர வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை – சென்னை உயர் நீதிமன்றம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies