40 மாடி உயரத்தில் ராக்கெட் : இனி விண்வெளியில் இந்தியா தான் ராஜா!
Oct 7, 2025, 01:03 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

40 மாடி உயரத்தில் ராக்கெட் : இனி விண்வெளியில் இந்தியா தான் ராஜா!

Web Desk by Web Desk
Aug 20, 2025, 09:05 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

40 அடுக்குமாடிக் குடியிருப்பு கட்டடத்தின் உயரும் எவ்வளவு இருக்கும்?… அத்தகைய உயரத்தில் தான்  பிரமாண்ட ராக்கெட்டை தயாரித்து வருகிறது இஸ்ரோ நிறுவனம். இதுகுறித்து விரிவாகப் பார்க்கலாம் இந்த செய்தித்தொகுப்பில்..

சர்வதேச அரங்கில் மதிப்புமிக்க நாடாக இந்தியா வலம் வர முக்கிய காரணமாகப் பார்க்கப்படுவது விண்வெளித்துறையில் நாம் படைத்திருக்கும் சாதனை. வல்லரசு நாடுகள் கூட படைக்க முடியாகச் சாதனையை எல்லாம் இந்தியா சர்வசாதாரணமாக படைத்திருக்கிறது.

ராக்கெட் ஏவுவதில் கூட சில நாடுகள் தோல்வி காணும் நிலையில், அதனையெல்லாம் சாதாரணமாக கடந்து நிலவு வரை இந்தியா கால் பதித்துள்ளது. பிஎஸ்எல்வி, ஜிஎஸ்எல்வி ராக்கெட்டுகளின் திறனை அறிந்த சர்வதேச நாடுகள், அவர்களுடைய செயற்கைக்கோள்களை இந்தியாவிடம் ஒப்படைக்கும் அளவுக்கு நம்பிக்கை பிறந்துள்ளது.

மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டம் இந்தியா கைவசம் உள்ள நிலையில், தற்போது மேலும் ஒரு அசாத்திய திட்டத்தை இலக்காகக் கொண்டுள்ளது. ஆரம்பத்தில் 35 கிலோ எடையுள்ள செயற்கைகோள் மட்டுமே புவிவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்ட நிலையில், அது படிபடியாக உயர்ந்து 75 ஆயிரம் கிலோவாக  மாற உள்ளது.

ஆம் அதற்குத் தான், 40 அடுக்குமாடி குடியிருப்பு உயரம் கொண்ட பிரமாண்ட ராக்கெட்டை தயாரிக்கும் பணியல் இஸ்ரோ மும்முரமாக ஈடுபட்டுள்ளது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத் தலைவர் வி.நாராயணன்  இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.

தகவல் தொடர்பு, வானிலை ஆராய்ச்சி, புவி கண்காணிப்புக்காக மொத்தம்  55 செயற்கைகோள்கள் விண்வெளியில் வலம் வருவதாகத் தெரிவித்துள்ள இஸ்ரோ, அடுத்த 3 அல்லது 4 ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை மும்மடங்காக உயரும் எனத் தெரிவித்துள்ளது.

75 ஆயிரம் கிலோ எடையுள்ள செயற்கைக்கோள்களைச் சுமந்து செல்லும் பிரமாண்ட ராக்கெட் தயாரிக்கும் திட்டம் வெற்றி பெற்று விட்டால், விண்வெளி துறையின் ராஜாவாக இந்தியா வலம் வருவதில் சந்தேகமில்லை என்பதை நம்பிக்கையுடன் தெரிவிக்கின்றனர் இஸ்ரோ விஞ்ஞானிகள்.

Tags: isro news todayRocket 40 stories high: India is now the king in spaceவிண்வெளியில் இந்தியா தான் ராஜா40 மாடி உயரத்தில் ராக்கெட்ISROIndiarocketNEWS TODAY
ShareTweetSendShare
Previous Post

மருத்துவத் துறையில் கலக்கும் மகாராஷ்டிரா!

Next Post

அம்பலமான ட்ரம்பின் இரட்டை வேடம் : உக்ரைனுக்கு 8 லட்சம் கோடிக்கு ஆயுதங்களை விற்கும் அமெரிக்கா!

Related News

பாகிஸ்தானுக்கு BYE : வெளியேறும் பன்னாட்டு நிறுவனங்கள் – அமெரிக்காவிடம் அடகு போகும் பாகிஸ்தான்!

பயங்கரவாதத்திற்கு கனடாவில் இருந்து நிதியுதவி – பின்னணியில் பாக். உளவு அமைப்பு!

உப்பு ஏரியை உரிமம் கொண்டாடும் இந்தியா – பாகிஸ்தான் : மீண்டும் பூதாகரமாக உருவெடுத்த சர் கிரீக் பிரச்னை!

அமெரிக்க அரசு முடக்கம் : இழுத்து மூடப்பட்ட NASA – நாசாவிலும் ஆட்குறைப்பு நடவடிக்கைகள்!

நஞ்சாக மாறிய இருமல் சிரப் : குழந்தைகள் பலி – விதிகளை கடுமையாக்க மத்திய அரசு உத்தரவு!

பாரா ஒலிம்பிக் “ஹீரோ” ஹெயின்ரிச் பாபோவ் – இரும்புமனிதன் தங்கமகனாக மாறிய கதை!

Load More

அண்மைச் செய்திகள்

காசாவில் போர் நிறுத்தம் : வெற்றி பெற்ற ட்ரம்ப் அமைதி திட்டம் – பிரதமர் மோடி பாராட்டு!

பிஞ்சு குழந்தைகளின் உயிரை குடித்த “கோல்ட்ரிப்” – தரமற்ற மருந்துக்கு தடை விதித்த தமிழகம், கேரளா!

அவமதிப்பா? நாடகமா? : குகேஷின் “கிங்”ஐ தூக்கி வீசிய அமெரிக்க வீரர்!

எவரெஸ்ட்டில் கடும் பனிப்புயல் : 1000 பேரின் கதி என்ன? – சவாலானது மீட்புப் பணி!

கேன்சர் அறிகுறிகளை முன்பே கண்டறியலாம் : அறிமுகமாகும் புதிய ரத்த பரிசோதனை!

கரூர் துயர சம்பவத்திற்கு நிர்வாகத் தோல்வி, தவறான மேலாண்மையே காரணம் – பாஜக எம்பிக்கள் குழு!

2 கட்டங்களாக நடைபெறும் பீகார் சட்டமன்றத் தேர்தல் : நவ.6, 11-ல் வாக்குப் பதிவு – நவ.14-ல் வாக்கு எண்ணிக்கை!

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தாதற்கு கண்டனம் : கருப்பு பேட்ஜ் அணிந்து பணிக்கு சென்ற தலைமைச் செயலக ஊழியர்கள்!

21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடக்க கூட்டுறவு பணியாளர் சங்கம் போராட்டம்!

நேபாளத்தில் நிலச்சரிவு – உயிரிழந்தோர் எண்ணிக்கை 52-ஆக உயர்வு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies