40 மாடி உயரத்தில் ராக்கெட் : இனி விண்வெளியில் இந்தியா தான் ராஜா!
Jan 14, 2026, 01:11 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

40 மாடி உயரத்தில் ராக்கெட் : இனி விண்வெளியில் இந்தியா தான் ராஜா!

Murugesan M by Murugesan M
Aug 20, 2025, 09:05 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

40 அடுக்குமாடிக் குடியிருப்பு கட்டடத்தின் உயரும் எவ்வளவு இருக்கும்?… அத்தகைய உயரத்தில் தான்  பிரமாண்ட ராக்கெட்டை தயாரித்து வருகிறது இஸ்ரோ நிறுவனம். இதுகுறித்து விரிவாகப் பார்க்கலாம் இந்த செய்தித்தொகுப்பில்..

சர்வதேச அரங்கில் மதிப்புமிக்க நாடாக இந்தியா வலம் வர முக்கிய காரணமாகப் பார்க்கப்படுவது விண்வெளித்துறையில் நாம் படைத்திருக்கும் சாதனை. வல்லரசு நாடுகள் கூட படைக்க முடியாகச் சாதனையை எல்லாம் இந்தியா சர்வசாதாரணமாக படைத்திருக்கிறது.

ராக்கெட் ஏவுவதில் கூட சில நாடுகள் தோல்வி காணும் நிலையில், அதனையெல்லாம் சாதாரணமாக கடந்து நிலவு வரை இந்தியா கால் பதித்துள்ளது. பிஎஸ்எல்வி, ஜிஎஸ்எல்வி ராக்கெட்டுகளின் திறனை அறிந்த சர்வதேச நாடுகள், அவர்களுடைய செயற்கைக்கோள்களை இந்தியாவிடம் ஒப்படைக்கும் அளவுக்கு நம்பிக்கை பிறந்துள்ளது.

மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டம் இந்தியா கைவசம் உள்ள நிலையில், தற்போது மேலும் ஒரு அசாத்திய திட்டத்தை இலக்காகக் கொண்டுள்ளது. ஆரம்பத்தில் 35 கிலோ எடையுள்ள செயற்கைகோள் மட்டுமே புவிவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்ட நிலையில், அது படிபடியாக உயர்ந்து 75 ஆயிரம் கிலோவாக  மாற உள்ளது.

ஆம் அதற்குத் தான், 40 அடுக்குமாடி குடியிருப்பு உயரம் கொண்ட பிரமாண்ட ராக்கெட்டை தயாரிக்கும் பணியல் இஸ்ரோ மும்முரமாக ஈடுபட்டுள்ளது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத் தலைவர் வி.நாராயணன்  இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.

தகவல் தொடர்பு, வானிலை ஆராய்ச்சி, புவி கண்காணிப்புக்காக மொத்தம்  55 செயற்கைகோள்கள் விண்வெளியில் வலம் வருவதாகத் தெரிவித்துள்ள இஸ்ரோ, அடுத்த 3 அல்லது 4 ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை மும்மடங்காக உயரும் எனத் தெரிவித்துள்ளது.

75 ஆயிரம் கிலோ எடையுள்ள செயற்கைக்கோள்களைச் சுமந்து செல்லும் பிரமாண்ட ராக்கெட் தயாரிக்கும் திட்டம் வெற்றி பெற்று விட்டால், விண்வெளி துறையின் ராஜாவாக இந்தியா வலம் வருவதில் சந்தேகமில்லை என்பதை நம்பிக்கையுடன் தெரிவிக்கின்றனர் இஸ்ரோ விஞ்ஞானிகள்.

Tags: விண்வெளியில் இந்தியா தான் ராஜா40 மாடி உயரத்தில் ராக்கெட்ISROIndiarocketNEWS TODAYisro news todayRocket 40 stories high: India is now the king in space
ShareTweetSendShare
Previous Post

மருத்துவத் துறையில் கலக்கும் மகாராஷ்டிரா!

Next Post

அம்பலமான ட்ரம்பின் இரட்டை வேடம் : உக்ரைனுக்கு 8 லட்சம் கோடிக்கு ஆயுதங்களை விற்கும் அமெரிக்கா!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies