ரூ.70,000 கோடியில் அதிநவீன நீர்மூழ்கி கப்பல்கள் : கடற்படையை வலுப்படுத்தும் இந்தியா!
Aug 25, 2025, 04:30 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

ரூ.70,000 கோடியில் அதிநவீன நீர்மூழ்கி கப்பல்கள் : கடற்படையை வலுப்படுத்தும் இந்தியா!

Web Desk by Web Desk
Aug 25, 2025, 12:27 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்திய கடற்படையை மேலும் வலுப்படுத்தும் வகையில் 6 அதிநவீன நீர்மூழ்கிக் கப்பல்களை வாங்க ஜெர்மனியுடன் கைகோர்த்துளளது மத்திய அரசு…. புரோஜக்ட் 75 திட்டத்தின் கீழ் கடற்படையை நவீனமாக்க புதிய பாய்ச்சலுடன் இந்தியா தயாராகி வருகிறது. இதுகுறித்த செய்தித்தொகுப்பை தற்போது பார்க்கலாம்.

அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் மற்றும் வழக்கமான நீர்மூழ்கிக் கப்பல் திட்டங்களை விரைவுபடுத்துவதற்கு மத்திய அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது. அந்த வகையில் ஆறு மாதங்களுக்கும் மேலாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த புரொஜக்ட் 75 இந்தியா திட்டம் தற்போது வேகமெடுக்க தொடங்கியுள்ளது.

ஜெர்மனியுடன் 70 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் “புராஜெக்ட் 75 இந்தியா” நீர்மூழ்கிக் கப்பல் ஒப்பந்தத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. 6 அதிநவீன நீர்மூழ்கி கப்பல்களை இந்தியாவில் தயாரிப்பது குறித்து, Mazagaon Dockyards limited, ThyssenKrupp Marine Systems ஆகியவற்றுடன் பாதுகாப்பு அமைச்சகம் விரைவில் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது.

இத்திட்டத்தின் கீழ், ஜெர்மன் உதவியுடன் இந்தியாவில் நீர்மூழ்கி கப்பல்கள் கட்டமைக்கப்பட உள்ளன. ஜெர்மன் தொழில்நுட்பமான AIP எனப்படும் Air Independent Propulsion systems, நீர்மூழ்கிக் கப்பல்களை மூன்று வாரங்கள்
வரை நீருக்கடியில் இருக்க அனுமதிக்கும். உள்நாட்டில் தயாரிக்கப்படுவதால், நீர்மூழ்கிக் கப்பல்களின் கட்டுமான திறன் மேம்படுவதோடு, இறக்குமதியை சார்ந்திருப்பது தவிர்க்கப்படும்.

இந்தியப் பெருங்கடலில் சீனா தனது இருப்பை நவீனத்துவத்துடன் விரிவுபடுத்துவதாலும், பாகிஸ்தான் தனது கடற்படையை வலுப்படுத்துவதாலும், நீர்மூழ்கிக் கப்பல்களை நவீனபடுத்த வேண்டிய தேவை இந்தியாவுக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அடுத்த 10 ஆண்டுகளில் 10 நீர்மூழ்கிக் கப்பல்களைப் படிப்படியாகக் கட்டமைக்க இந்தியா உறுதி பூண்டுள்ளது.

புரொஜக்ட் 75 இந்தியா திட்டத்தைத் தவிர்த்து, மேலும் இரண்டு அணுசக்தி நீர்மூழ்கி கப்பல்களைத் தயாரிக்கும் முயற்சியிலும் இந்தியா ஈடுபட்டுள்ளது. பேச்சுவார்த்தைகள் திட்டமிட்டபடி நடந்தால், ஆறு மாதங்களுக்குள் இறுதி ஒப்பந்தம் கையெழுத்தாகலாம் என்றும், இது இந்தியாவின் மிக முக்கியமான பாதுகாப்புத் திட்டங்களில் ஒன்று எனவும் பாதுகாப்பு அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Tags: State-of-the-art submarines worth Rs. 70000 crore: India strengthens its navyஅதிநவீன நீர்மூழ்கி கப்பல்கள்indian navyஇந்தியாஇந்திய கடற்படை
ShareTweetSendShare
Previous Post

இந்தியாவின் தனித்துவமான வான் பாதுகாப்பு அமைப்பு : எதிரி ஏவுகணைகளுக்கு சிம்ம சொப்பணம்!

Next Post

அரசுப் பள்ளி மாணவிகளின் பாதுகாப்பை அலட்சியப்படுத்தும் அறிவாலய அரசு : நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

Related News

அமெரிக்காவிற்கான அஞ்சல் சேவை நிறுத்தம் : இந்திய அஞ்சல் துறை!

தெலங்கானா : பைக் மீது தனியார் நிறுவன பேருந்து மோதி விபத்து!

கர்நாடகா : பெண் பக்தர்களிடம் தவறாக நடந்து கொண்ட பூசாரிக்கு அடி, உதை!

இமாச்சல் : கனமழையால் கடும் வெள்ளப்பெருக்கு!

தெலங்கானா : 5 மாத கர்ப்பிணி மனைவியை கொலை செய்த கணவன் கைது!

ஹைதராபாத்தில் மின்சாரம் தாக்கி ஒரே வாரத்தில் 10 பேர் பலி!

Load More

அண்மைச் செய்திகள்

தமிழக அரசின் சென்னை இதழியல் கல்வி நிறுவனம் தொடங்கி வைப்பு!

ட்ரீம் 11 உடனான ஒப்பந்தம் ரத்து – பிசிசிஐ

தமிழகத்தின் சாலைகள் வசதிக்காக மத்திய அரசு விடுவித்த நிதி எங்கே? : அண்ணாமலை கேள்வி!

வால்பாறை : முதியவரின் உயிர் காக்க 8 கி.மீ தொட்டிலில் தூக்கி சென்ற மலைவாழ் மக்கள்!

மயிலாடுதுறை அருகே ரசாயன பவுடர் பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட 10 விநாயகர் சிலைகள் பறிமுதல்!

கிருஷ்ணகிரி : எருது விடும் திருவிழாவில் சீறிப்பாய்ந்த காளைகள்!

கும்பகோணத்தில் குபேர அலங்காரத்தில் எழுந்தருளிய விநாயகர்!

உத்தரப்பிரதேசம் : மனைவியை குடும்பத்துடன் எரித்து கொன்ற கொடூரம் – கணவனுக்கு 14 நாள் நீதிமன்ற காவல் விதிப்பு!

செப்டம்பர் 5 முதல் RSS-ன் தேசிய ஒருங்கிணைப்பு கூட்டம்!

பீகார் ஆளுநர் மாளிகையில் ஓணம் பண்டிகை கொண்டாட்டம் கோலாகலம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies