ஆர்.எஸ்.எஸ் அமைப்பு யாரையும் சார்ந்தது அல்ல : மோகன் பாகவத்
Jan 14, 2026, 06:36 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

ஆர்.எஸ்.எஸ் அமைப்பு யாரையும் சார்ந்தது அல்ல : மோகன் பாகவத்

Murugesan M by Murugesan M
Aug 27, 2025, 11:12 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாரதத்தை விஸ்வகுரு அந்தஸ்துக்கு உயர்த்துவதே ஆர்எஸ்எஸ் அமைப்பின் உண்மையான நோக்கம் என, அந்த அமைப்பின் தேசிய தலைவர் மோகன் பாகவத் தெரிவித்துள்ளார்.

ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு விழாவையொட்டி டெல்லியில் நடைபெற்று வரும் கருத்தரங்கில் பங்கேற்றுப் பேசிய அந்த அமைப்பின் தேசிய தலைவர் மோகன் பாகவத், ஆர்எஸ்எஸ் அமைப்பின் சிந்தனை விதை, பல ஆண்டுகளுக்கு முன்பே முளைத்ததாகவும்,

1925-ம் ஆண்டு விஜயதசமி நாளுக்கு பிறகு அது ஒரு அமைப்பாக டாக்டர்.ஹெட்கேவரால் அறிவிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.

மேலும், ஆர்எஸ்எஸ் சங்கம் ஏன் நிறுவப்பட்டது உள்ளிட்ட பல கேள்விகளுக்கான பதில், தாய்நாட்டின் மகிமை உயர்த்தப்பட வேண்டும் என்பதும், உலகின் தலைசிறந்த நிலையை அடைய வேண்டும் என்பதுமே என்றும் மோகன் பாகவத் கூறினார்.

அத்துடன் நமது தர்மம் ஒற்றுமையே அன்றி மோதல் அல்ல எனக் குறிப்பிட்ட அவர்,  ஆர்எஸ்எஸ் அமைப்பு மற்றும் அதன் ஸ்வயம் சேவகர்களின் உறவு பல பிறவிகளாக இணைந்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

மேலும், ஆர்எஸ்எஸ் அமைப்பு யாரையும் சார்ந்தது அல்ல எனக் குறிப்பிட்ட மோகன் பாகவத், இந்த அமைப்பை அதன் ஸ்வயம் சேவகர்களே வழிநடத்துவார்கள் என்றும் தெரிவித்தார்.

Tags: RSSRSS is not dependent on anyone: Mohan Bhagwatஆர்எஸ்எஸ் தேசிய தலைவர் மோகன் பாகவத்
ShareTweetSendShare
Previous Post

விநாயகர் சதுர்த்தி : விநாயகர் கோயில்களில் சிறப்பு வழிபாடு!

Next Post

அனைவரையும் கவர்ந்த ஆபரேஷன் சிந்தூர் விநாயகர், AI விநாயகர்!

Related News

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

உலக நலனுக்காக பிரிக்ஸ் நாடுகளின் திறனை ஒன்றிணைக்க இந்தியாவின் தலைமைத்துவம் முயற்சிக்கும்! – ஜெய்சங்கர்

ஜப்பானிய வாள்வீச்சு கலையான கென்ஜுட்சுவை கற்ற பவன் கல்யாண் – குவியும் பாராட்டு!

இந்தியாவை தாக்க ஆயிரத்திற்கும் மேற்பட்ட தற்கொலை படையினர் தயார் – மசூத் அசார் மிரட்டல்!

விவசாயிகளுக்கு உயர்தர விதை கிடைப்பதை உறுதி செய்யும் மசோதா- பட்ஜெட் கூட்டத்தொடரில் தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டம்!

Load More

அண்மைச் செய்திகள்

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies