ஆர்.எஸ்.எஸ் அமைப்பு யாரையும் சார்ந்தது அல்ல : மோகன் பாகவத்
Aug 16, 2026, 10:37 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

ஆர்.எஸ்.எஸ் அமைப்பு யாரையும் சார்ந்தது அல்ல : மோகன் பாகவத்

Murugesan M by Murugesan M
Aug 27, 2025, 11:12 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பாரதத்தை விஸ்வகுரு அந்தஸ்துக்கு உயர்த்துவதே ஆர்எஸ்எஸ் அமைப்பின் உண்மையான நோக்கம் என, அந்த அமைப்பின் தேசிய தலைவர் மோகன் பாகவத் தெரிவித்துள்ளார்.

ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு விழாவையொட்டி டெல்லியில் நடைபெற்று வரும் கருத்தரங்கில் பங்கேற்றுப் பேசிய அந்த அமைப்பின் தேசிய தலைவர் மோகன் பாகவத், ஆர்எஸ்எஸ் அமைப்பின் சிந்தனை விதை, பல ஆண்டுகளுக்கு முன்பே முளைத்ததாகவும்,

1925-ம் ஆண்டு விஜயதசமி நாளுக்கு பிறகு அது ஒரு அமைப்பாக டாக்டர்.ஹெட்கேவரால் அறிவிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.

மேலும், ஆர்எஸ்எஸ் சங்கம் ஏன் நிறுவப்பட்டது உள்ளிட்ட பல கேள்விகளுக்கான பதில், தாய்நாட்டின் மகிமை உயர்த்தப்பட வேண்டும் என்பதும், உலகின் தலைசிறந்த நிலையை அடைய வேண்டும் என்பதுமே என்றும் மோகன் பாகவத் கூறினார்.

அத்துடன் நமது தர்மம் ஒற்றுமையே அன்றி மோதல் அல்ல எனக் குறிப்பிட்ட அவர்,  ஆர்எஸ்எஸ் அமைப்பு மற்றும் அதன் ஸ்வயம் சேவகர்களின் உறவு பல பிறவிகளாக இணைந்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

மேலும், ஆர்எஸ்எஸ் அமைப்பு யாரையும் சார்ந்தது அல்ல எனக் குறிப்பிட்ட மோகன் பாகவத், இந்த அமைப்பை அதன் ஸ்வயம் சேவகர்களே வழிநடத்துவார்கள் என்றும் தெரிவித்தார்.

Tags: RSSRSS is not dependent on anyone: Mohan Bhagwatஆர்எஸ்எஸ் தேசிய தலைவர் மோகன் பாகவத்
Share
Tweet
SendShare
Previous Post

விநாயகர் சதுர்த்தி : விநாயகர் கோயில்களில் சிறப்பு வழிபாடு!

Next Post

அனைவரையும் கவர்ந்த ஆபரேஷன் சிந்தூர் விநாயகர், AI விநாயகர்!

Related News

பஹல்காம் தாக்குதலை அறிந்ததும் பிரதமர் மோடி கேட்ட முதல் கேள்வி என்ன? – மனம் திறந்த அஜித் தோவல்!

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட திவ்யாஸ்த்ரா Mk3 ட்ரோன் – வெற்றிகரமாக சோதனை!

கர்நாடகாவில் 3 தமிழர்கள் சுட்டுக்கொலை – வனச்சரக அலுவலகம் சூறை, பதற்றம்!

அடல் பிஹாரி வாஜ்பாய் நினைவு தினம் – நினைவிடத்தில் குடியரசு தலைவர், பிரதமர் மரியாதை!

பான் மசாலா விளம்பரம் – ஷாரூக் கான், அஜய் தேவ்கனுக்கு நோட்டீஸ்!

சோதனை ஓட்டத்தை வெற்றிகரமாக நிறைவு செய்த முதல் ‘வந்தே பாரத் சரக்கு ரயில்!

Load More

அண்மைச் செய்திகள்

சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு; திரளான

கோவையில் ஹைட்ரஜன் உற்பத்தி செய்யும் இந்தோ-ஜப்பான் நிறுவனம் : ஹைட்ரஜன் வாகன பயன்பாடுக்கு அடித்தளம் -சிறப்பு தொகுப்பு!

வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி!

சென்னை எண்ணூர் கொசஸ்தலை ஆற்றில் இறந்து கரை ஒதுங்கிய மீன்கள் – மீனவர்கள் சாலை மறியல்!

தேசநலனில் ஒன்றுபட வேண்டும் என்பதை சொல்லாலும் செயலாலும் உணர்த்தியவர் வாஜ்பாய் – நயினார் நாகேந்திரன் புகழாரம்!

தொலைந்துபோன காலணியை கண்டுபிடிக்க சாட்ஜிபிடியை பயன்படுத்திய இளைஞர்!

அருணாச்சலப்பிரதேச தக்ஸிங்கை கைப்பற்றியதா சீனா? : திட்டவட்டமாக மறுக்கும் இந்திய ராணுவம் – சிறப்பு தொகுப்பு!

சென்னை சுதந்திர தின விழாவின் போது மயங்கி விழுந்த காவலர் – மருத்துவமனையில் உயிரிழப்பு!

ஆவணி மாத பூஜை – சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று திறப்பு!

தாய் , தாய் நாடு, தாய்மொழி மீது மிகுந்த அக்கறை கொண்டவன் – நயினார் நாகேந்திரன் விளக்கம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies