பாதுகாப்புத்துறையில் தன்னிறைவு என்ற கனவு உண்மையிலேயே நனவாகி உள்ளது : ராஜ்நாத் சிங்
Jan 14, 2026, 03:13 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

பாதுகாப்புத்துறையில் தன்னிறைவு என்ற கனவு உண்மையிலேயே நனவாகி உள்ளது : ராஜ்நாத் சிங்

Murugesan M by Murugesan M
Aug 27, 2025, 02:37 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாதுகாப்புத்துறையில் தன்னிறைவு என்ற கனவு உண்மையிலேயே நனவாகி உள்ளதாகப் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

மத்தியப்பிரதேச மாநிலம் மௌவில் நடைபெற்ற முப்படைகளின் கருத்தரங்கு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், இந்தியா ஒருபோதும் போரை விரும்பும் நாடாக இருந்ததில்லை என்றும், யாருக்கும் எதிராக இந்தியா ஒருபோதும் ஆக்கிரமிப்பைத் தொடங்கியதில்லை எனவும் கூறினார்.

யாராவது நமக்குச் சவால் விட்டால் நாம் வலிமையுடன் பதிலளிக்கப் பாதுகாப்புத் துறைத் தயாராக இருக்க வேண்டுமென்றும் தெரிவித்தார்.

சைபர்ப் போர், செயற்கை நுண்ணறிவு, ஆளில்லா வான்வழி தாக்குதல், செயற்கைக்கோள் அடிப்படையிலான கண்காணிப்பு ஆகியவை எதிர்காலப் போர்களை வடிவமைப்பதாகக் கூறிய அவர், நவீனப் போர்கள் இனி நிலம், கடல் மற்றும் வான்வெளியில் மட்டுமின்றித் தற்போது விண்வெளி மற்றும் சைபர் ஸ்பேஸிலும் விரிவடைவதாகக் குறிப்பிட்டார்.

எதிர்காலப் போர்கள் வெறும் ஆயுதப் போர்களாக இருக்காது எனக்கூறிய அவர், அவைத் தொழில்நுட்பம், உளவுத்துறை, பொருளாதாரம் மற்றும் ராஜதந்திரத்தின் ஒருங்கிணைந்த விளையாட்டாக இருக்கும் எனத் தெரிவித்தார்.

ஆப்ரேஷன் சிந்தூரின் வெற்றி ஒரு சரியான எடுத்துக்காட்டு எனக் கூறிய அவர், உள்நாட்டு உபகரணங்கள் மற்றும் ஆயுத மேம்பாட்டின் வெற்றியை நிரூபிக்கும் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக ஆப்ரேஷன் சிந்தூர் உருவெடுத்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

பத்து ஆண்டுகளுக்கு முன்பு ஆயிரம் கோடிக்கும் குறைவாக இருந்த இந்தியாவின் பாதுகாப்பு ஏற்றுமதிகள் தற்போது 24 ஆயிரம் கோடிக்கும் அதிகமாக உயர்ந்துள்ளதாகவும், இது வர்த்தகம் அல்லது உற்பத்தி பற்றியது மட்டுமல்ல, இது இந்தியாவின் மாறிவரும் உலகளாவிய அடையாளத்தின் சின்னம் எனவும் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

Tags: indian armyராஜ்நாத் சிங்பாதுகாப்புத்துறை அமைச்சர்The dream of self-sufficiency in defence has truly come true: Rajnath Singhபாதுகாப்புத்துறை
ShareTweetSendShare
Previous Post

மதுபோதையில் வகுப்பறையில் உறங்கிய ஆசிரியர் – கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை!

Next Post

உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் : லக்‌ஷயா சென் அதிர்ச்சி தோல்வி!

Related News

“உலகத்தை நேசிக்கக் கூடிய தமிழர்களின் நேசத்தை சம்பாதித்து இருக்கிறேன்” – பிரதமர் மோடி பெருமிதம்

பொங்கல் பண்டிகை முன்னிட்டு ஜெகன்நாதர் கோயிலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சிறப்பு பிரார்த்தனை

மகர சங்கராந்தி மற்றும் ஏகாதசியை முன்னிட்டு நீர்நிலைகளில் பொதுமக்கள் புனித நீராடி சிறப்பு வழிபாடு!

ஆர்எஸ்எஸ் நிர்வாகிகளை சந்தித்த சீன கம்யூனிஸ்ட் உயர்மட்டக்குழு!

மகர விளக்கையொட்டி சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் – 5,500 போலீசார் பாதுகாப்பு!

உலகமெங்கும் வாழும் தமிழ் மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

Load More

அண்மைச் செய்திகள்

விசாரணைக்கு தனி விமானத்தில் பயணித்த விஜய் – ரூ.40 லட்சம் செலவு என தகவல்!

தமிழ் மண்ணில் பொங்கல் பண்டிகை கொண்டாடுவது மகிழ்ச்சி – மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பெருமிதம்

சூரியனார் கோயிலின் சாவியை நீதிமன்ற உத்தரவின்படி திருவாவடுதுறை ஆதீனத்திடம் ஒப்படைத்த அறநிலையத்துறை!

மதுபோதையில் பெண் போக்குவரத்து காவலரின் கையை கடித்த இருவர் கைது!

பாகிஸ்தானின் கராச்சி நகரில் ஒரே நேரத்தில் 76 இந்து ஜோடிகளுக்கு திருமணம்!

சீனாவில் கலக்கும் “Are You Dead?”என்ற ஐபோன் செயலி!

உக்ரைன் மீது பாய்ந்த ‘ஒரேஷ்னிக்’ (Oreshnik) ஏவுகணை – ரஷ்யா நடத்திய தாக்குதல் -அமெரிக்கா கடும் கண்டனம்!

அண்ணா பல்கலைக்கழக மாணவி கூவம் ஆற்றில் குதித்து த*கொலை – சிக்கிய கடிதம்

வங்காநரி பிடிக்க தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில், வனத்துறை சார்பில் ஒட்டப்பட்ட விழிப்புணர்வு போஸ்டர்!

ராஜ் தாக்கரேவின் வன்முறை பேச்சு – அண்ணாமலைக்கு துணை நிற்போம்.. சீமான் அதிரடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies