சேலம் : திமுகவில் கோஷ்டி பூசல் - விநாயகர் சதுர்த்தியை கொண்டாட முடியாத சூழல்!
Aug 27, 2025, 09:20 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

சேலம் : திமுகவில் கோஷ்டி பூசல் – விநாயகர் சதுர்த்தியை கொண்டாட முடியாத சூழல்!

Web Desk by Web Desk
Aug 27, 2025, 06:23 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சேலம் அருகே திமுகக் கோஷ்டி பூசல் காரணமாக விநாயகர் சிலையை அகற்ற போலீசார்க் கட்டாயப்படுத்துவதாக குற்றம்சாட்டி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அரிசி பாளையம் பகுதியில் மாநகராட்சி கவுன்சிலர்ச் சபிதாவின் கணவர்ப் பிரகாஷ் மற்றும் திமுக இளைஞரணி அமைப்பாளர்த் தமிழரசன் இடையே கோஷ்டி பூசல் நிலவுகிறது.

அப்பகுதி மக்கள் பிரகாஷுக்கு ஆதரவாகச் செயல்படுவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் விநாயகர்ச் சதுர்த்தியை ஒட்டி பொதுமக்கள் சிலை வைத்து வழிபாடு செய்தனர்.

இதனால் ஆத்திரமடைந்த தமிழரசன், 13 அடி உயரத்திற்குச் சிலை வைக்கப்பட்டுள்ளதால் அதனை அகற்ற கோரி காவல்துறைக்குத் தகவல் அளித்தார்.

அதன்பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார், சிலையின் உயரத்தைக் குறைக்க வேண்டும் அல்லது அகற்ற வேண்டும் எனக் கட்டாயப்படுத்தினர்.

தொடர்ந்து சிலையின் அடிப்பகுதியை வெட்டி எடுக்கும் பணி நடைபெற்றது. அப்போது ஏராளமானோர் அங்கு குவிந்து, திமுகவின் கோஷ்டி பூசல் காரணமாக, விநாயகர்ச் சதுர்த்தி பண்டிகையைக் கொண்டாட முடியவில்லை என வேதனைத் தெரிவித்தனர்.

Tags: விநாயகர் சதுர்த்திSalem: Factional conflict in DMK - situation where it is impossible to celebrate Ganesha Chaturthiதிமுகவில் கோஷ்டி பூசல்
ShareTweetSendShare
Previous Post

பஞ்சாப் : வெள்ளத்தில் சிக்கிய சிஆர்பிஎப் வீரர்கள் ஹெலிகாப்டர் உதவியுடன் மீட்பு!

Next Post

விநாயகர் சதுர்த்தி விழா – ரூ.1கோடி மேல் வர்த்தகம்!

Related News

கன்னியாகுமரி குழித்துறை மேற்கு ரயில் நிலையத்தில் அடிப்படை வசதி இல்லாததால் அவதியில் பயணிகள்!

மக்கள் வரிப்பணத்தை வீணடித்து கொண்டிருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின் : அண்ணாமலை குற்றச்சாட்டு!

சென்னை : பித்தளைத் தட்டுகள் மூலம் உருவாக்கப்பட்ட விநாயகர் சிலை!

விநாயகர் சதுர்த்தி விழா – ரூ.1கோடி மேல் வர்த்தகம்!

ரூபாய் நோட்டுகளால் அலங்கரிக்கப்பட்ட விநாயகர்!

கடலூர் பாலமுருகன் கோயில் குடமுழுக்கு விழா : காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

Load More

அண்மைச் செய்திகள்

மூளையில் பொருத்தப்பட்ட கணினி சிப் – புதிய சாதனை படைத்த எலான் மஸ்க் நிறுவனம்!

மாயாஜால சுழலின் மாமன்னன்!

அமெரிக்காவின் வரிவிதிப்பு அமல் : எந்தெந்த துறைகளுக்கு பாதிப்பு?

அமெரிக்காவிடம் ஜெட் இன்ஜின் வாங்கும் இந்தியா : ஒரு பில்லியன் டாலர் ஒப்பந்தம்!

இந்தியாவில் ஐபோன் தயாரிப்பதில் உறுதி : டிரம்ப் மிரட்டலுக்கு பணியாத ஆப்பிள்!

நடிகை லட்சுமி மேனன் தலைமறைவு – மலையாள திரையுலகில் பரபரப்பு!

இந்தியாவின் 2 செயற்கைகோள்களை வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தி ஸ்பேஸ் எக்ஸ் சாதனை!

ஜம்மு-காஷ்மீர் : கனமழையால் இடிந்து விழுந்த பாலத்தில் சிக்கிய கார்கள்!

சேலம் : திமுகவில் கோஷ்டி பூசல் – விநாயகர் சதுர்த்தியை கொண்டாட முடியாத சூழல்!

பஞ்சாப் : வெள்ளத்தில் சிக்கிய சிஆர்பிஎப் வீரர்கள் ஹெலிகாப்டர் உதவியுடன் மீட்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies