பீகாரில் வாக்காளர் உரிமை பேரணி மேற்கொண்ட ராகுல்காந்தி!
Oct 16, 2025, 02:03 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

பீகாரில் வாக்காளர் உரிமை பேரணி மேற்கொண்ட ராகுல்காந்தி!

Web Desk by Web Desk
Aug 28, 2025, 12:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பீகாரில் நடைபெற்று வரும் ராகுல் காந்தியின் வாக்காளர் உரிமை யாத்திரையில் முதலமைச்சர் ஸ்டாலின் கலந்து கொண்டார்.

வாக்காளர் உரிமை என்ற யாத்திரையைக் காங்கிரஸ் எம்பியும், மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல்காந்தி மேற்கொண்டு வருகிறார்.

பீகாரின் தர்பங்காவில் நடைபெற்ற ராகுல்காந்தியின் இந்தப் பேரணியில் முதலமைச்சர் ஸ்டாலின், திமுக எம்பி கனிமொழி உள்ளிடோர்  கலந்து கொண்டனர்.

இதற்காக விமானம் மூலம் பீகார்ச் சென்ற முதலமைச்சர் ஸ்டாலின், ராகுல் காந்தியுடன் திறந்த ஜீப்பில் பேரணியாகச் சென்றார். இந்தப் பேரணியில் பீகார் எதிர்க்கட்சித் தலைவர்  தேஜஸ்வி யாதவ், கனிமொழி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

இதனிடையே, பேரணியின் நிறைவில் நடந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய முதல்வர் ஸ்டாலின், ராகுல் காந்தி என்று குறிப்பிடுவதற்குப் பதிலாக ராஜிவ் காந்தி என்று தவறுதலாகக் குறிப்பிட்டார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது.

ஆனால், ஸ்டாலினின் அதிகாரப்பூர்வ Youtube சேனலில், ராஜிவ் காந்தி என்பதற்குப் பதிலாக ராகுல் காந்தி என ஸ்டாலின் பேசும் வகையில் Patch work செய்யப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

Tags: MK StalinRahul Gandhi holds voter rights rally in Bihar
ShareTweetSendShare
Previous Post

பி.எம் ஸ்வநிதி திட்டத்தை விரிவாக்கம் செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

Next Post

அரிய வகை காந்தங்களை வழங்காவிட்டால் 200% வரி – டிரம்ப் மிரட்டல்

Related News

ஜெர்மனி உதவியுடன் அதிநவீன நீர் மூழ்கி கப்பல்களை தயாரிக்கும் பணி தீவிரம் : கடற்படை பலத்தை பெருக்கும் இந்தியா!

“அமிர்தவர்ஷம் 72” கொண்டாட்டம் – மாணவர்களை கவர்ந்த கண்காட்சி : சிறப்பு தொகுப்பு!

மகாராஷ்டிரா முதல்வர் முன்னிலையில் 60 நக்சல்கள் சரண்!

தீபாவளி பண்டிகை – டெல்லியில் பசுமை பட்டாசு வெடிக்க உச்ச நீதிமன்றம் அனுமதி!

இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு மீண்டும் தபால் பார்சல் சேவை தொடக்கம்!

கர்நாடகா: டிராக்டர் மீது அதிவேக ஸ்கூட்டர் மோதி விபத்து – வீடியோ வைரல்!

Load More

அண்மைச் செய்திகள்

சைபர் நிதி மோசடி செய்யும் 1, 277 சமூக ஊடக பக்கங்கள் முடக்கம்!

தீபாவளி பண்டிகை – தென் மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில் அறிவிப்பு!

தீபாவளிக்கு தயாராகும் சிறுதானிய பலகாரங்கள் – சிறப்பு தொகுப்பு!

“இட்லி கடை” திரைப்படம் நடிகர் தனுஷை ஓர் இயக்குநராக உயர்த்தியுள்ளது – அண்ணாமலை பாராட்டு!

மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

தமிழகத்தில் ஃபாக்ஸ்கான் நிறுவனத்தின் புதிய முதலீடாக ₹15,000 கோடி வருகிறதா, இல்லையா? – நயினார் நாகேந்திரன்

15 நாட்களில் குடிநீர் குழாய் இணைப்பு வாக்குறுதி என்ன ஆனது? – நயினார் நாகேந்திரன் கேள்வி

கரூரில் அதிமுகவுக்கு அனுமதி மறுக்கப்பட்ட இடத்தில் தவெகவுக்கு அனுமதி – இபிஎஸ்

கரூர் துயர சமபவத்திற்கு காவல்துறையின் கவனக்குறைவே காரணம் – பேரவையில் நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

கரூர் விவகாரத்தில் சிபிஐ விசாரணை மூலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் – வானதி சீனிவாசன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies