இந்தியா என்ன செய்ய வேண்டும் என்று அமெரிக்கா கூறுவது, எலி, யானையை அடிப்பது போல் உள்ளது - பிரபல பொருளாதார நிபுணர் கருத்து!
Oct 16, 2025, 02:41 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்தியா என்ன செய்ய வேண்டும் என்று அமெரிக்கா கூறுவது, எலி, யானையை அடிப்பது போல் உள்ளது – பிரபல பொருளாதார நிபுணர் கருத்து!

Web Desk by Web Desk
Aug 30, 2025, 06:48 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியா என்ன செய்ய வேண்டும் என்று அமெரிக்கா கூறுவது, எலி, யானையை அடிப்பது போல உள்ளதாக அமெரிக்க பொருளாதார நிபுணர் ரிச்சர்ட் வோல்ஃப் விமர்சித்துள்ளார்.

இந்திய இறக்குமதி பொருட்கள் மீது 50 சதவீத வரிவிதித்த நிலையில், ரிச்சர்ட் வோல்ஃப் இந்த கருத்தை தெரிவித்திருக்கிறார். ரஷ்ய தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில், அமெரிக்கா இந்தியாவுடனான தொடர்புகளை நிறுத்தினால், இந்தியா தனது ஏற்றுமதிகளை விற்க வேறு இடங்களைக் கண்டுபிடிக்கும் என்றும், இந்த நடவடிக்கை பிரிக்ஸ் நாடுகளை மேலும் வலுப்படுத்தும் என்றும் வோல்ஃப் தெரிவித்தார்.

சீனா, இந்தியா, ரஷ்யா மற்றும் பிரிக்ஸ் நாடுகள் உலக உற்பத்தியில் 35 சதவீதமாக உள்ளது என்றும், G7 நாடுகள் சுமார் 28% ஆகக் குறைந்துள்ளதாகவும் வோல்ஃப் சுட்டிக்காட்டினார். மேலும், இந்தியா என்ன செய்ய வேண்டும் என்று அமெரிக்கா சொல்வது, எலி, யானையை அடிப்பது போன்றது என்றும் அவர் விமர்சித்தார்.

Tags: 50 percent tariff on Indian importsusUnited StatesTrumpBRICS countriesAmerican economist Richard Wolff
ShareTweetSendShare
Previous Post

இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 7.8 சதவீதமாக உயர்வு!

Next Post

மனுக்கள் ஆற்றில் வீசப்பட்ட விவகாரத்தில் முதல்வர் மன்னிப்பு கேட்க வேண்டும் – எல்.முருகன் வலியுறுத்தல்!

Related News

தூத்துக்குடி, நெல்லையில் கொட்டித் தீர்த்த மழை!

“கிட்னிகள் ஜாக்கிரதை” என்ற பேட்ஜ் அணிந்து பேரவைக்கு சென்ற அதிமுக உறுப்பினர்கள்!

மத்திய பிரதேசத்தில் விமானத்தை ஹோட்டலாக மாற்றி வரும் ஸ்கிராப் வியாபாரி!

திருச்செந்தூரில் கொட்டி தீர்த்த கனமழை : சிவகொழுந்தீஸ்வரர் கோயிலில் சூழ்ந்த வெள்ளம் – பக்தர்கள் சிரம்!

கிட்னி முறைகேடு – மருத்துவமனை, அதிகாரிகள் மீது எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை – சட்டப்பேரவையில் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!

சீனாவின் குவாங்டாங் மாகாணத்தில் கேன்டன் கண்காட்சி!

Load More

அண்மைச் செய்திகள்

இந்தியாவின் வளர்ச்சிக்கு அமெரிக்காவின் வரிவிதிப்பு பெரிய தடையாக இருக்காது : ஆர்பிஐ கவர்னர்

ஆகாஷ் ஏவுகணைகளை பிரேசிலுக்கு வழங்க இந்தியா முடிவு!

நித்தியானந்தா மீதான வழக்கு – 3 மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!

ஜப்பான் : பூத்து குலுங்கும் விதவிதமான பூக்கள்!

ஜம்மு-காஷ்மீர் : தீபாவளி பண்டிகையையொட்டி சர்வதேச எல்லையில் தீவிர கண்காணிப்பு!

4 தமிழக மீனவர்கள் தாயகம் திரும்பினர்!

மீரா மிதுன் மீதான பிடிவாரண்ட் ரத்து!

பெருவில் அரசுக்கு எதிராக தொடரும் இளைஞர்கள் போராட்டம்!

புதுச்சேரி : சைபர் க்ரைம் ஆய்வாளர் கீர்த்தி பணியிடை நீக்கம்!

இந்தோனேசியா : வெடித்து சிதறிய லெவொடோபி லகி லகி எரிமலை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies