தமிழகத்தில் அரசியல் மாற்றம் வந்தால் மட்டுமே இந்து மதத்தினருக்கு பாதுகாப்பு - அண்ணாமலை
Sep 1, 2025, 12:57 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தமிழகத்தில் அரசியல் மாற்றம் வந்தால் மட்டுமே இந்து மதத்தினருக்கு பாதுகாப்பு – அண்ணாமலை

Web Desk by Web Desk
Sep 1, 2025, 09:46 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

4 ஆண்டு கால ஆட்சியில் சிறு துரும்பை கூட கிள்ளாததே திமுக அரசின் சாதனை என பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

கோவையில் விநாயகர் சதுர்த்தி விசர்ஜன ஊர்வல பொதுக்கூட்டத்தில் பங்கேற்று  பேசிய அவர் 2026-ல் ஓய்வு பெறவுள்ளதாலேயே ஜெர்மனிக்கு சென்றுள்ளதாக தெரிவித்தார்.

சனாதனத்தை பற்றி துணை முதலமைச்சர் உதயநிதி மோசமாக விமர்சித்ததை நினைவில் கொள்ள வேண்டும் என்றும், தமிழகத்தில் அரசியல் மாற்றம் வந்தால் மட்டுமே இந்து மதத்தை பின்பற்றுபவர்களுக்கு பாதுகாப்பு என்றும் அவர் கூறினார்.

திமுகவினர் ஒரு குறிப்பிட்ட மதத்துக்கு மட்டுமே எதிராக செயல்படுவதாகவும் அவர் குறிப்பிடடார்.

திமுக அரசு முருகன் மாநாடு நடத்தியபோது 21 தீர்மானங்களை நிறைவேற்றியதாகவும்,  அதில் எட்டாவது தீர்மானத்தில், அறநிலையத்துறை கோயில்கள் இருக்கும் இடங்களில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களை அழைத்து வந்து கந்த சஷ்டி கவசம் பாராயணம் செய்யப்படும் என்று கூறினார்கள்.

தீர்மானம் நிறைவேற்றி ஒரு வருடம் முடிந்துவிட்டதாகவும்,  இதுவரை, ஒரு குழந்தையை கூட அழைத்து வந்து கந்த சஷ்டி பாராயணம் செய்யவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

மக்களை ஏமாற்ற இதுபோன்ற பொய்களை சொல்வதே திமுக அரசுக்கு வாடிக்கை. இதற்கெல்லாம் 2026 தேர்தலில் தமிழக மக்கள் முடிவு கட்டுவார்கள்.

Tags: Vinayagar Chaturthi Visarjana processionannamalaiannamalai speechcoimbatoreDMK government
ShareTweetSendShare
Previous Post

வணிக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை குறைப்பு!

Next Post

இன்றைய தங்கம் விலை!

Related News

மத்திய பிரதேசம் : குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த முதலை – மக்கள் அச்சம்!

விழுப்புரம் : பெட்ரோல் பங்க் ஊழியரை தாக்கிய 3 பேர் கைது!

ரூ.25000 செலவில் 6 மணி நேர அறுவை சிகிச்சை : குழந்தைக்கு உயிர் கொடுத்த WHITE COAT HERO!

மயிலாடுதுறை : கணவன் – மனைவி உறவு மேம்பட சிறப்பு நிகழ்ச்சி!

தென்காசி : நீர்வரத்து சீரானதால் பேரருவியில் குளிக்க அனுமதி!

கேரளா : கிணற்றில் தவறி விழுந்த காட்டு யானை!

Load More

அண்மைச் செய்திகள்

டீ, காபி விலை உயர்வு குறித்து சென்னைப் பெருநகர டீக்கடை உரிமையாளர்கள் சங்கம் விளக்கம்!

தூத்துக்குடி அருகே அச்சுறுத்தும் விதமாக ரீல்ஸ் வெளியிட்ட ரவுடி கைது!

என்டிஏ கூட்டணியில் தான் தினகரன் உள்ளார் – நயினார் நாகேந்திரன் உறுதி!

ஆப்கானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் – 500க்கும் மேற்பட்டோர் பலி!

மேகமலை அருவியில் குளித்து மகிழ்ந்த சுற்றுலா பயணிகள்!

கிருஷ்ணகிரி : 6 மாத குழந்தையை கடத்தி சென்ற பெண் கைது!

பாஜக பெண் நிர்வாகிக்கு மிரட்டல் விடுத்த திமுக நகர மன்ற தலைவி!

உலக அமைதிக்கு பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் பயங்கரவாதம் வேரறுக்கப்பட வேண்டும் – பிரதமர் மோடி

குடியரசு தலைவர் வருகை – டிரோன்கள் பறக்க தடை விதித்து சென்னை காவல்துறை உத்தரவு!

காஷ்மீரி பண்டிட்களுக்கு சொந்தமான சாரதா பவானி கோயில் – 35 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் திறப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies