உலக அமைதிக்கு பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் பயங்கரவாதம் வேரறுக்கப்பட வேண்டும் - பிரதமர் மோடி
Sep 1, 2025, 03:22 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உலக அமைதிக்கு பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் பயங்கரவாதம் வேரறுக்கப்பட வேண்டும் – பிரதமர் மோடி

Web Desk by Web Desk
Sep 1, 2025, 11:07 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உலக அமைதிக்கு பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் பயங்கரவாதம் வேரறுக்கப்பட வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.

சீனாவின் தியான்ஜின் நகரில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு உச்சி மாநாட்டின் நிறைவு நாள் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக வருகை தந்த பிரதமர் மோடி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோர் கலந்துரையாடினர். பின்னர், ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் கலந்து கொண்ட நாடுகளின் தலைவர்கள் குழு புகைப்படம் எடுத்து கொண்டனர்.

பின்னர், மாநாட்டில் உரையாற்றிய பிரதமர் மோடி, ஷாங்காய் உச்சி மாநாட்டில் பிரமாண்டமான வரவேற்பு அளித்த சீன அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு நன்றி தெரிவித்துக் கொண்டார். பல ஆண்டுகளாக பயங்கரவாத பாதிப்பை இந்தியா சந்தித்து வருவதாக கூறிய பிரதமர் மோடி, பஹல்காம் தாக்குதலில் பயங்கரவாதத்தின் கோர முகத்தை கண்டோம் எனவும் தெரிவித்தார்.

பயங்கரவாதம் தொடர்பான இரட்டை நிலைப்பாடுகள் ஏற்கத்தக்கவை அல்ல என்றும் திட்டவட்டமாக தெரிவித்தார். பயங்கரவாத தாக்குதல்கள் ஒவ்வொரு நாட்டிற்கும் சவாலாக உள்ளது என்பதை சுட்டிக்காட்டிய பிரதமர் மோடி, பயங்கரவாதத்தை ஒருமனதாக எதிர்ப்பதே மனிதகுலத்தின் முதல் பணி என்றும் வலியுறுத்தினார். மேலும், பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் சர்வதேச நாடுகள் ஒன்றுபட வேண்டும் என்பதே இந்தியாவின் நிலைப்பாடு எனவும் பிரதமர் மோடி கூறினார்.

 

Tags: Tianjinchinamodi speechprime minister moditerrorismShanghai Cooperation Organization
ShareTweetSendShare
Previous Post

குடியரசு தலைவர் வருகை – டிரோன்கள் பறக்க தடை விதித்து சென்னை காவல்துறை உத்தரவு!

Next Post

பாஜக பெண் நிர்வாகிக்கு மிரட்டல் விடுத்த திமுக நகர மன்ற தலைவி!

Related News

புதுக்கோட்டை : குறுக்கே வந்த நாய் – கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு!

புகார் மனு குறித்து பீகார் மாநில தலைமை தேர்தல் அதிகாரி விளக்கம்!

தெலுங்கானா மாநிலம் முழுவதும் உரப்பற்றாக்குறை : அதிகாரிகளின் காலில் விழுந்து யூரியாவுக்கு கெஞ்சும் பெண் விவசாயிகள்!

“வரிச் சூதாட்டம்” : ட்ரம்பை சாடும் மேற்கத்திய ஊடகங்கள்!

மீண்டும் கைகோர்த்த இந்தியா – சீனா : அமெரிக்காவுக்கு சொல்லும் சேதி என்ன?

கோவை : தமிழ் ஜனம் செய்தி எதிரொலி – ஆழியார் அணை காட்சி முனையம்!

Load More

அண்மைச் செய்திகள்

கரூர் : மூளைச்சாவு அடைந்த சிறுமியின் உடல் உறுப்புகள் தானம்!

டெல்லி : வீட்டு வாசலில் அமர்ந்திருந்த இளைஞர் மீது போலீசார் தாக்குதல்!

கிட்னி மோசடி வழக்கு : சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம்!

உத்தரப் பிரதேசம் : அதிவேகமாக சென்று அடுத்தடுத்து விபத்தை ஏற்படுத்திய லாரி!

திருப்பத்தூர் : மதுபோதையில் தனியார் பேருந்து ஓட்டுநரை தாக்கிய 6 இளைஞர்கள் கைது!

தமிழக இளைஞர்களின் அரசுப் பணி கனவை திமுக சிதைந்து கொண்டிருக்கிறது : அண்ணாமலை

சோதனை என்ற பெயரிடில தமிழக அரசு (GST) அதிகாரிகள் தொழிலை நசுக்குகின்றனர் – ஈரோடு வணிகர் சங்க கூட்டமைப்பு குற்றச்சாட்டு!

உத்தர பிரதேசம் : அதிவேகமாக சென்ற கார் சைக்கிள் மீது மோதி விபத்து!

வேலூர் : பேருந்தில் பயணித்த இளைஞர் நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழப்பு!

தமிழகத்தில் 1.30 கோடி இளைஞர்கள் வேலை வாய்ப்பின்றி உள்ளனர் – அன்புமணி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies