ஆஸ்திரேலியாவில் வெளிநாட்டினர் குடியேற்றத்தை கண்டித்து நடைபெற்ற போராட்டத்தில் மோதல் வெடித்தது.
ஆஸ்திரேலியாவின் அடையாளத்தை மீட்டெடுக்கக் கோரி March for Australia என்ற குழுவால் இந்தப் போராட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டன.
இந்தப் போராட்டத்தில் ஏராளமானோர்ப் பங்கேற்று தங்களின் எதிர்ப்பைப் பதிவு செய்தனர். தொடர்ந்து நடைபெற்ற பேரணியில் மக்களிடையே மோதல் வெடித்தது. இதனால் அப்பகுதியில் பதற்றம் நிலவியது. இதையடுத்து அவர்களைப் போலீசார் கைது செய்தனர்.