நாட்டின் பாதுகாப்பு திறனை மேலும் அதிகரிக்க மத்திய அரசு திட்டம்!
Jan 14, 2026, 06:18 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

நாட்டின் பாதுகாப்பு திறனை மேலும் அதிகரிக்க மத்திய அரசு திட்டம்!

Murugesan M by Murugesan M
Sep 1, 2025, 04:38 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாட்டின் பாதுகாப்புத் திறனை அதிகரிக்கும் நோக்கில் ஒரு லட்சம் கோடி ரூபாய் மதிப்பில் இரண்டு நீர் மூழ்கி கப்பல்களை வாங்கும் ஒப்பந்தங்களை இறுதி செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

பாதுகாப்புத்துறையை மேலும் வலிமைப்படுத்தும் விதமாகப் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில் அண்மையில் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஹிமகிரி மற்றும் உதயகிரி கப்பல்கள் இந்திய கடற்படையில் இணைக்கப்பட்டன.

இந்நிலையில் கடற்படையில் மேலும் வலிமையை அதிகரிக்க ஒரு லட்சம் கோடி ரூபாய் மதிப்பில் இரண்டு நீர் மூழ்கி கப்பல்களை வாங்கும் ஒப்பந்தங்களை இறுதி செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி பிரான்சின் Naval Group உடன் இணைந்து ஸ்கார்பீன் என்ற நீர்மூழ்கி கப்பலை உருவாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதேபோல் ஜெர்மனியின் ThyssenKrupp நிறுவனத்துடன் இணைந்து Stealth என்ற நீர்மூழ்கி கப்பலையும் உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

ஸ்கார்பீன் நீர்மூழ்கிக் கப்பல் அரசுக்குச் சொந்தமான மசகான் டாக் லிமிடெட் மற்றும் பிரெஞ்சு பாதுகாப்பு நிறுவனமான கடற்படைக் குழுமத்தால் கூட்டாகக் கட்டப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

Tags: நீர் மூழ்கி கப்பல்The central government plans to further increase the country's defense capabilities
ShareTweetSendShare
Previous Post

ஷெபாஸ் ஷெரீப் முன்பே பாகிஸ்தானை கடுமையாக விமர்சித்த பிரதமர் மோடி!

Next Post

பசுக்களை கொல்லக் கூடாது என்பது நபிகள் நாயகத்தின் கூற்று : நடிகர்  சல்மான் கான்

Related News

“ரூ.4 லட்சம் கோடிக்கு மின்னணு பொருட்கள் ஏற்றுமதி” – மத்திய அமைச்சர் அஸ்வின் வைஷ்ணவ்

“உலகத்தை நேசிக்கக் கூடிய தமிழர்களின் நேசத்தை சம்பாதித்து இருக்கிறேன்” – பிரதமர் மோடி பெருமிதம்

பொங்கல் பண்டிகை முன்னிட்டு ஜெகன்நாதர் கோயிலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சிறப்பு பிரார்த்தனை

மகர சங்கராந்தி மற்றும் ஏகாதசியை முன்னிட்டு நீர்நிலைகளில் பொதுமக்கள் புனித நீராடி சிறப்பு வழிபாடு!

ஆர்எஸ்எஸ் நிர்வாகிகளை சந்தித்த சீன கம்யூனிஸ்ட் உயர்மட்டக்குழு!

மகர விளக்கையொட்டி சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் – 5,500 போலீசார் பாதுகாப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

வட இந்திய பெண்களின் கல்வி குறித்து தயாநிதி மாறன் சர்ச்சை பேச்சு!

வார்னிஷ் குடித்த பகுதி நேர ஆசிரியர் கண்ணன் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

லஷ்கர்-இ-தொய்பா அமைப்பில் தொடரும் கிளர்ச்சி மனநிலை – பாகிஸ்தானின் பிராந்திய பாதுகாப்புக்கு ஆபத்து

பைக் ஷோரூமை சூறையாடிய திமுக நிர்வாகி – திறப்பு விழா காணவிருந்த ஷோரூமிற்குள் புகுந்து அட்டூழியம்!

யார் கூட்டணிக்கு வந்தாலும் ஏற்போம் – வானதி சீனிவாசன் பேட்டி!

“பல ஆண்டுகளாக பிரதமர் தலைநகரில் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடி வருகிறார்” – அண்ணாமலை

திமுகவுக்கு எதிரான வாக்குகள் ஒன்றாக இருக்கணுமே தவிர உதிரியாகி விடக்கூடாது – தமிழிசை சௌந்தரராஜன்

“பிரதமர் திருவாசக பாடல்களை விரும்பி கேட்டார்” – ஜி.வி. பிரகாஷ்

நெல்லையில்கள்ளத் துப்பாக்கி விற்பனை!

அடுத்தடுத்த திமுக மாநாடுகள்- செலவை நினைத்து அச்சமடையும் ம.செயலர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies