ஆப்கானிஸ்தானில் அடுத்தடுத்து 8 முறை நிலநடுக்கம் - பலி எண்ணிக்கை 800 ஆக உயர்வு!
Sep 2, 2025, 04:52 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆப்கானிஸ்தானில் அடுத்தடுத்து 8 முறை நிலநடுக்கம் – பலி எண்ணிக்கை 800 ஆக உயர்வு!

Web Desk by Web Desk
Sep 2, 2025, 09:27 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆப்கானிஸ்தானில் 8 முறை அடுத்தடுத்து ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 800-ஐ தாண்டியுள்ளது.

ஜலாலாபாத்தில் இருந்து 27 கிலோமீட்டர் தொலைவில், 6 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் ஏற்பட்டது. 20 நிமிடங்களுக்கு பிறகு மீண்டும் மற்றொரு நில நடுக்கம் ஏற்பட்டது. இது 10 கிலோமீட்டர் ஆழத்தில் 4 புள்ளி 5 ரிக்டர் அளவில் பதிவானது. இவ்வாறு தொடர்ந்து எட்டு முறை ஏற்பட்ட நிலநடுக்கத்தால் அச்சத்திற்குள்ளான மக்கள் சாலைகளில் தஞ்சம் அடைந்தனர்.

சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் கட்டடங்கள் இடிந்து விழுந்ததில் 800க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 2 ஆயிரத்து 500க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். மேலும், பல கட்டடங்கள் பலத்த சேதமடைந்துள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. இந்த நிலநடுக்கம் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் வரை உணரப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

Tags: Afghanistandeath toll riseAfghanistan earth quakeJalalabad.
ShareTweetSendShare
Previous Post

மாணவர்களின் கல்விக்கடன் ரத்து செய்யப்படும் என்று சொன்னீங்களே, செஞ்சீங்களா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

Next Post

உக்ரைன் போருக்கு இந்தியாதான் காரணம் – டிரம்ப் ஆலோசகர் நவாரோ மீண்டும் குற்றச்சாட்டு!

Related News

இந்தியாவின் மிகச்சிறிய சிப் உலகில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் : பிரதமர் மோடி

வறண்டு காணப்படும் மூல வைகை ஆறு – குடிநீர்  தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!

நாட்டில் உள்ள அனைத்து தாய்மார்களையும் காங்கிரஸ், ஆர்ஜேடி அவமதித்துவிட்டனர் : பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

SCO மாநாட்டில் பிரதமர் மோடிக்கு ராஜமரியாதை : ஓரம் கட்டப்பட்ட பாகிஸ்தான் பிரதமர்!

செக் வைத்த பிரதமர் மோடி : உருவான புதிய கூட்டணி – பணிந்த அமெரிக்கா!

மகாராஷ்டிரா : விநாயகர் சதுர்த்தி விழா – மனைவியுடன் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்த நடிகர் அனில் கபூர்!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்செந்தூர் : அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பங்கேற்ற விழாவில் பெண்கள் கடும் வாக்குவாதம்!

E-20 பெட்ரோல் கொள்கையை எதிர்த்த வழக்கு தள்ளுபடி!

கனடா : காட்டுத்தீயால் குடியிருப்புகளில் இருந்து மக்கள் வெளியேற்றம்!

சென்னை : தனியார் பட்டா இடத்தில் பள்ளம் தோண்டி மண் திருட்டு – திமுக ஊராட்சி மன்ற துணை தலைவர் சிறையில் அடைப்பு!

வைகை அணையில் இருந்து 58 கால்வாய்க்கு தண்ணீர் திறக்க கோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்!

சென்னை : ரயில் பயணிகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு முகாம்!

கேரளா : அரியவகை மூளைக்காய்ச்சலால் 3 மாத குழந்தை உயிரிழப்பு!

ரஷ்யா : ரசாயன கிடங்கில் பயங்கர தீ விபத்து!

அமெரிக்கா : நடுவானில் மோதிக்கொண்ட விமானங்கள்!

திருப்பத்தூர் : விநாயகர் சிலை ஊர்வலத்தில் தாக்குதல் – நடவடிக்கை எடுக்கக்கோரி புகார்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies