உலகம் இந்தியாவை நம்புகிறது : பிரதமர் மோடி
Sep 2, 2025, 07:19 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

உலகம் இந்தியாவை நம்புகிறது : பிரதமர் மோடி

Web Desk by Web Desk
Sep 2, 2025, 01:52 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உலகம் இந்தியாவை நம்புகிறது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

டெல்லியில் செமிகான் இந்தியா மாநாட்டைப் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். வரும் 4ஆம் தேதி வரை நடைபெறவுள்ள மாநாட்டில் 33 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டுள்ளனர்.

மேலும், மாநாட்டின் வளாகத்தில் செமிகண்டக்டர்  தொடர்பாக கண்காட்சி இடம்பெற்றுள்ளது. இந்தக் கண்காட்சியில் அமைக்கப்பட்டுள்ள ஆயிரத்து 100 அரங்குகளில் ஐபிஎம், மைக்ரான், டாடா எலக்ட்ரானிக்ஸ், டோக்கியோ எலக்ட்ரான் உள்ளிட்ட நிறுவனங்கள் கலந்து கொண்டுள்ளன.

செமிகான் மாநாட்டைத் தொடங்கி வைத்த பின் உரையாற்றிய பிரதமர் மோடி, இந்தியா மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாறுவதை நோக்கி வேகமாக நகர்ந்து கொண்டிருப்பதாகக் கூறினார்.

கடந்த நூற்றாண்டு எண்ணெய் கிணறுகளால் தீர்மானிக்கப்பட்டதாகக் கூறிய பிரதமர் மோடி, கச்சா எண்ணெய்யைக் கருப்பு தங்கம் என்று அழைத்தனர் எனத் தெரிவித்தார்.

21ஆம் நூற்றாண்டின் சக்தி ஒரு சிறிய சிப்புடன் மட்டுமே உள்ளது என்றும், உலகின் வளர்ச்சியை வேகப்படுத்தும் இந்தச் சிப்புகள் கருப்பு வைரங்கள் எனவும் குறிப்பிட்டார்.

மேலும், இந்தியாவின் மிகச்சிறிய சிப் உலகின் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் நாள் வெகு தொலைவில் இல்லை எனக் குறிப்பிட்ட பிரதமர் மோடி, இந்தியாவின் பயணம் தாமதமாகத் தொடங்கினாலும், எதுவும் நம்மைத் தடுக்க முடியாது எனத் தெரிவித்தார்.

Tags: PM Modiபிரதமர் மோடிஇந்தியாThe world trusts India: Prime Minister Modiசெமிகான்இந்தியாவின் மிகச்சிறிய சிப்
ShareTweetSendShare
Previous Post

மேல்மலையனூர் அருகே பணம் தர மறுத்த தந்தையை கொலை செய்த மகன்!

Next Post

திருப்பூர் : சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் கைது!

Related News

ரஷ்யாவின் அடுத்த அதிரடி : இந்தியாவில் தயாராகும் Su-57E போர் விமானம்!

சீனாவின் ரகசிய திட்டம் – முளையிலேயே கிள்ளி எறிந்த இந்தியா!

விஷத்தைக் கக்கும் டிரம்பின் ஆலோசகர் : நவரோவின் பேச்சுக்கு வலுக்கும் கண்டனம்!

செமிகண்டக்டர் துறையில் சாதனை : உள்நாட்டில் தயாரித்த முதல் 32 BIT CHIP!

வெள்ளக்காடாக காட்சியளிக்கும் அமிர்தசரஸ்!

யார் இந்த காய் கி? : மோடி உடனான சந்திப்பு முக்கியத்துவம் பெற்றது ஏன்?

Load More

அண்மைச் செய்திகள்

சீர்காழி அருகே 72 வயதில் டிப்ளமோ படிக்கும் முதியவர்!

ஒன்றிணையும் அதிமுக? : கதிகலங்கும் திமுக!

நாளை வெளியாகிறது வெட்னஸ்டே சீசனின் கடைசி 4 எபிசோட்!

ராமநாதபுரத்தில் வங்கிக் கணக்கில் வரவு வைக்க திட்ட பணி மேற்பார்வையாளர் லஞ்சம் கேட்ட ஆடியோ வெளியாகி சர்ச்சை!

உத்தரப் பிரதேசம் : பள்ளி வகுப்பறையில் பதுங்கி இருந்த பாம்பு!

மிராய் பட டிரெய்லரை பார்த்து பாராட்டிய நடிகர் ரஜினிகாந்த்!

திண்டிவனம் : பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் ஆலோசனை கூட்டம்!

பரிதவிக்கும் பழங்குடியின மக்கள் : கட்டி 7 ஆண்டுகளாகியும் வீடுகளை ஒதுக்காத அவலம்!

சூடான் : நிலச்சரிவால் மலை அடிவாரத்தில் தஞ்சம் புகுந்த மக்கள் உயிரிழப்பு!

நகரும் இரும்புக் கோட்டை கிம் ஜாங் உன்னின் கவச ரயிலின் சிறப்பு என்ன? – Barbecue உணவகம் TO ஹெலிகாப்டர் வரை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies