பரிதவிக்கும் பழங்குடியின மக்கள் : கட்டி 7 ஆண்டுகளாகியும் வீடுகளை ஒதுக்காத அவலம்!
Sep 3, 2025, 12:22 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

பரிதவிக்கும் பழங்குடியின மக்கள் : கட்டி 7 ஆண்டுகளாகியும் வீடுகளை ஒதுக்காத அவலம்!

Web Desk by Web Desk
Sep 2, 2025, 08:18 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வேலூர் அருகே தங்களுக்காக  கட்டி முடிக்கப்பட்ட வீடுகளில் 7 ஆண்டுகள் கடந்தும் குடியிருக்க முடியவில்லை எனப் பழங்குடியின மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். பழங்குடியின மக்களுக்காகக் கட்டப்பட்ட வீடுகள் பயன்பாடற்ற நிலையில் இருப்பது குறித்தும், மாவட்ட நிர்வாகத்தின் அலட்சியம் குறித்தும் இந்தச் செய்தித் தொகுப்பில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டை அடுத்த பரவக்கல் பகுதியில் 20க்கும் அதிகமான பழங்குடியின மக்கள் தற்காலிக குடிசைகளை அமைத்து வாழ்ந்து வருகின்றனர். குடிநீர், உணவு, கழிப்பிடம் உள்ளிட்ட எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லாத நிலையில், அன்றாடம் கூலி வேலைக்குச் சென்று அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தை வைத்து தங்களின் வாழ்வாதாரத்தை நடத்தி வருகின்றனர்.

பழங்குடியின மக்களின் தொடர் வேண்டுகோளின் அடிப்படையில் கடந்த 2018 – 19ம் ஆண்டில் பழங்குடியினர் நலத்திட்டத்தின் கீழ் 17 வீடுகள் அவர்கள் வசிக்கும் பகுதிகளுக்கு கட்டப்பட்ட வீடுகளும் தற்போதுவரைப் பயன்பாட்டிற்கு வரவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

குடியிருப்புகளுக்கான நிதி ஒதுக்கப்பட்டு வீடுகள் கட்டி முடிக்கப்பட்ட நிலையில் அதற்கான குடிநீர் இணைப்பு வசதியோ, மின்சார வசதியோ இன்று வரை வழங்காமல் இருப்பதாகக் கூறப்படுகிறது. நாட்டோடி வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கும் தங்களுக்கென வீடுகள் கட்டி முடிக்கப்பட்ட பின்னரும் அதனை வழங்காமல் காலம் தாழ்த்து மிகுந்த வேதனையளிப்பதாகப் பழங்குடியின மக்கள் தெரிவித்துள்ளனர்.

கட்டி முடிக்கப்பட்டும் பயனற்ற நிலையில் இருக்கும் பழங்குடியின மக்களுக்கான குடியிருப்புகள் இரவு நேரங்களில் சமூக விரோதிகள் மது அருந்தும் கூடாரமாக மாறி வருவதாகப் புகார் எழுந்துள்ளது.

தங்களுக்காகக் கட்டப்பட்ட வீடுகள் இது தான் எனத் தெரிந்தும் அதில் வாழ முடியாத சூழலுக்கு பழங்குடியின மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். மாவட்ட நிர்வாகமும், பழங்குடியினர் நலத்துறையும் உடனடியாகக் கூடுதல் கவனம் செலுத்தி அடிப்படை வசதிகளுடன் கூடிய குடியிருப்புகளைப் பழங்குடியின மக்களுக்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கைப் பரவலாக எழுந்துள்ளது.

Tags: வேலூர்Tribal people in distress: Houses not allocated even after 7 years of constructionபரிதவிக்கும் பழங்குடியின மக்கள்
ShareTweetSendShare
Previous Post

விஷத்தைக் கக்கும் டிரம்பின் ஆலோசகர் : நவரோவின் பேச்சுக்கு வலுக்கும் கண்டனம்!

Next Post

யார் இந்த காய் கி? : மோடி உடனான சந்திப்பு முக்கியத்துவம் பெற்றது ஏன்?

Related News

சீனாவின் ரகசிய திட்டம் – முளையிலேயே கிள்ளி எறிந்த இந்தியா!

செமிகண்டக்டர் துறையில் சாதனை : உள்நாட்டில் தயாரித்த முதல் 32 BIT CHIP!

ஒன்றிணையும் அதிமுக? : கதிகலங்கும் திமுக!

நகரும் இரும்புக் கோட்டை கிம் ஜாங் உன்னின் கவச ரயிலின் சிறப்பு என்ன? – Barbecue உணவகம் TO ஹெலிகாப்டர் வரை!

ரஷ்யாவின் அடுத்த அதிரடி : இந்தியாவில் தயாராகும் Su-57E போர் விமானம்!

ஆப்கானை நிலைகுலைய வைத்த நிலநடுக்கம் : அதிகரிக்கும் உயிரிழப்பு – உதவிக்கரம் நீட்டிய இந்தியா!

Load More

அண்மைச் செய்திகள்

செக் வைத்த பிரதமர் மோடி : உருவான புதிய கூட்டணி – பணிந்த அமெரிக்கா!

யார் இந்த காய் கி? : மோடி உடனான சந்திப்பு முக்கியத்துவம் பெற்றது ஏன்?

பரிதவிக்கும் பழங்குடியின மக்கள் : கட்டி 7 ஆண்டுகளாகியும் வீடுகளை ஒதுக்காத அவலம்!

விஷத்தைக் கக்கும் டிரம்பின் ஆலோசகர் : நவரோவின் பேச்சுக்கு வலுக்கும் கண்டனம்!

டெஸ்லாவுக்கு ‘ஷாக்’ கொடுத்த இந்திய மக்கள்!

உலகம் இந்தியாவை நம்புகிறது : பிரதமர் மோடி

நாட்டில் உள்ள அனைத்து தாய்மார்களையும் காங்கிரஸ், ஆர்ஜேடி அவமதித்துவிட்டனர் : பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

சாதனைக்கு உயரம் தடையில்லை : செயல்பாடுகளால் உச்சம் தொட்ட பெண் அதிகாரி!

வேதனையில் வாடும் விவசாயிகள் : அழிவை நோக்கி வெற்றிலை விவசாயம்!

சீர்காழி அருகே 72 வயதில் டிப்ளமோ படிக்கும் முதியவர்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies