பரிதவிக்கும் பழங்குடியின மக்கள் : கட்டி 7 ஆண்டுகளாகியும் வீடுகளை ஒதுக்காத அவலம்!
Oct 23, 2025, 06:57 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

பரிதவிக்கும் பழங்குடியின மக்கள் : கட்டி 7 ஆண்டுகளாகியும் வீடுகளை ஒதுக்காத அவலம்!

Web Desk by Web Desk
Sep 2, 2025, 08:18 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வேலூர் அருகே தங்களுக்காக  கட்டி முடிக்கப்பட்ட வீடுகளில் 7 ஆண்டுகள் கடந்தும் குடியிருக்க முடியவில்லை எனப் பழங்குடியின மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். பழங்குடியின மக்களுக்காகக் கட்டப்பட்ட வீடுகள் பயன்பாடற்ற நிலையில் இருப்பது குறித்தும், மாவட்ட நிர்வாகத்தின் அலட்சியம் குறித்தும் இந்தச் செய்தித் தொகுப்பில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டை அடுத்த பரவக்கல் பகுதியில் 20க்கும் அதிகமான பழங்குடியின மக்கள் தற்காலிக குடிசைகளை அமைத்து வாழ்ந்து வருகின்றனர். குடிநீர், உணவு, கழிப்பிடம் உள்ளிட்ட எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லாத நிலையில், அன்றாடம் கூலி வேலைக்குச் சென்று அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தை வைத்து தங்களின் வாழ்வாதாரத்தை நடத்தி வருகின்றனர்.

பழங்குடியின மக்களின் தொடர் வேண்டுகோளின் அடிப்படையில் கடந்த 2018 – 19ம் ஆண்டில் பழங்குடியினர் நலத்திட்டத்தின் கீழ் 17 வீடுகள் அவர்கள் வசிக்கும் பகுதிகளுக்கு கட்டப்பட்ட வீடுகளும் தற்போதுவரைப் பயன்பாட்டிற்கு வரவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

குடியிருப்புகளுக்கான நிதி ஒதுக்கப்பட்டு வீடுகள் கட்டி முடிக்கப்பட்ட நிலையில் அதற்கான குடிநீர் இணைப்பு வசதியோ, மின்சார வசதியோ இன்று வரை வழங்காமல் இருப்பதாகக் கூறப்படுகிறது. நாட்டோடி வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கும் தங்களுக்கென வீடுகள் கட்டி முடிக்கப்பட்ட பின்னரும் அதனை வழங்காமல் காலம் தாழ்த்து மிகுந்த வேதனையளிப்பதாகப் பழங்குடியின மக்கள் தெரிவித்துள்ளனர்.

கட்டி முடிக்கப்பட்டும் பயனற்ற நிலையில் இருக்கும் பழங்குடியின மக்களுக்கான குடியிருப்புகள் இரவு நேரங்களில் சமூக விரோதிகள் மது அருந்தும் கூடாரமாக மாறி வருவதாகப் புகார் எழுந்துள்ளது.

தங்களுக்காகக் கட்டப்பட்ட வீடுகள் இது தான் எனத் தெரிந்தும் அதில் வாழ முடியாத சூழலுக்கு பழங்குடியின மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். மாவட்ட நிர்வாகமும், பழங்குடியினர் நலத்துறையும் உடனடியாகக் கூடுதல் கவனம் செலுத்தி அடிப்படை வசதிகளுடன் கூடிய குடியிருப்புகளைப் பழங்குடியின மக்களுக்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கைப் பரவலாக எழுந்துள்ளது.

Tags: பரிதவிக்கும் பழங்குடியின மக்கள்வேலூர்Tribal people in distress: Houses not allocated even after 7 years of construction
ShareTweetSendShare
Previous Post

விஷத்தைக் கக்கும் டிரம்பின் ஆலோசகர் : நவரோவின் பேச்சுக்கு வலுக்கும் கண்டனம்!

Next Post

யார் இந்த காய் கி? : மோடி உடனான சந்திப்பு முக்கியத்துவம் பெற்றது ஏன்?

Related News

சிதம்பரம், குறிஞ்சிப்பாடியில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நெற்பயிர்கள் சேதம்!

தமிழகம் முழுவதும் வெளுத்து வாங்கிய மழை – அரூரில் அதிக அளவாக 176 மி.மீ பதிவு!

சிதம்பரம் அருகே வீட்டின் சுவர் இடிந்து தாய், மகள் பலி!

அமெரிக்காவை முந்தும் சீனா : மிகப்பெரிய ராணுவ போக்குவரத்து விமானம் வடிவமைப்பு!

இந்தியாவின் புதிய பிரம்மாஸ்திரம் : எதிரிகள் இனி தப்ப முடியாது – வல்லுநர்கள் பெருமிதம்!

பீகார் தேர்தலில் பலவீனமாகும் மகா கூட்டணி – ஆர்.ஜே.டி. காங்., உறவில் விரிசல்!

Load More

அண்மைச் செய்திகள்

இந்தியர்களை அடிமைகளாக்கும் கஃபாலா : சவுதி அரேபியா ரத்து செய்தது ஏன்?

தீபாவளி வாழ்த்து சொன்ன ட்ரம்ப் : பயங்கரவாதத்தை அனுமதிக்க மாட்டோம் என மோடி பதில்!

அமெரிக்காவுடன் முக்கிய ஒப்பந்தம் கையெழுத்தாகிறது : இந்தியா மீதான வரி 16 சதவீதமாக குறைய வாய்ப்பு!

ஹிஜாப் சட்டத்தை மீறிய ஈரான் அதிகாரிகள் : கொந்தளித்த மக்கள் -“STRAPLESS” உடையில் தென்பட்ட மணமகளின் வீடியோவால் சர்ச்சை…!

PM SHRI திட்டத்தில் இணையும் கேரள அரசு : வீம்பு செய்யும் தமிழக அரசால் வீணாகும் மாணவர் எதிர்காலம்!

புதின்-ட்ரம்ப் சந்திப்பு ரத்து : ரஷ்யா – உக்ரைன் போர் நிறுத்த முயற்சி தோல்வி ஏன்?

தஞ்சையில் தொடர் மழை : மழையில் நனைந்து முளைக்கத் தொடங்கிய 30 ஆயிரம் நெல் மூட்டைகள்!

மாறும் தெற்காசிய அரசியல் : புதிய பாதையில் பயணிக்கும் இந்தியா- ஆப்கனிஸ்தான்!

சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையில் புதிய திருப்புமுனை : A ரத்த வகை சிறுநீரகத்தை Universal Kidney- ஆக மாற்றி சாதனை!

ராமநாதபுரம் : நீரில் மூழ்கிய ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் – கண்ணீரில் விவசாயிகள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies