இந்தியா - அமெரிக்கா இடையேயான உறவு பல ஆண்டுகளாக ஒருதலைப்பட்சமாக இருந்து வருகிறது - அதிபர் டொனால்ட்  டிரம்ப்
Oct 26, 2025, 06:49 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

இந்தியா – அமெரிக்கா இடையேயான உறவு பல ஆண்டுகளாக ஒருதலைப்பட்சமாக இருந்து வருகிறது – அதிபர் டொனால்ட்  டிரம்ப்

Web Desk by Web Desk
Sep 3, 2025, 12:31 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியா – அமெரிக்கா இடையேயான உறவு பல ஆண்டுகளாக ஒருதலைப்பட்சமாக இருந்து வருவதாக அதிபர் டொனால்ட்  டிரம்ப் தெரிவித்துள்ளார்.

வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்தியாவுடன் அமெரிக்கா வியாபாரம் செய்யவில்லை என்றும், இந்தியாத்தான் தங்களுடன் வியாபாரம் செய்து கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

இந்தியாவில் தயாரிக்கப்படும் அனைத்துப் பொருட்களையும் அனுப்பிவைத்து அமெரிக்க மக்களிடம் 100 சதவீத வரிகளை வசூலித்து வருவதாகவும் குற்றம்சாட்டினார்.

எந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு அமெரிக்க வணிக நிறுவனங்களிடம் இருந்து இந்தியா அதிக அளவு வரிகளை வசூலித்து வருவதாகக் கூறிய அவர், அமெரிக்கா இந்தியாவுடன் மிகக்குறைந்த அளவிலேயே வணிகம் செய்து வருகிறது எனத் தெரிவித்தார்.

வர்த்தகம் மற்றும் வரி விவகாரத்தில் இருநாடுகள் இடையே பல ஆண்டுகளாக நிலவும் ஒருதலைபட்சமான உறவு பேரழிவு போன்றது எனவும் குறிப்பிட்டார்.

மேலும், ரஷ்யாவிடம் இருந்துதான் இந்தியா அதிகளவில் கச்சா எண்ணெய் மற்றும் ராணுவப் பொருட்களை வாங்குகிறது என டிரம்ப் தெரிவித்தார்.

Tags: usaDonald TrumpIndia-US relationship has been one-sided for many years - President Donald Trump
ShareTweetSendShare
Previous Post

சீனாவில் நடைபெற்ற ராணுவ அணிவகுப்பு!

Next Post

மக்கள் அதிகம் கூடும் இடங்களில் முகக்கவசம் அணிய சுகாதாரத்துறை அறிவுறுத்தல்!

Related News

பண்டிகைகளின் போது சுதேசி பொருட்களின் விற்பனை உயர்வு – பிரதமர் மோடி

சீனாவில் ரூ.1.22 லட்சம் விலையில் அறிமுகப்படுத்தப்பட்ட ரோபோ!

டிரம்ப் முன்னிலையில் கையெழுத்தான தாய்லாந்து – கம்போடியா இடையே போர் நிறுத்த ஒப்பந்தம்!

உத்தரகாண்ட் : அதிவேகமாக வளைவில் திரும்பிய காரால் விபத்து!

இந்திய ரயில்களை புகழ்ந்த ஸ்காட்டிஸ் இன்புளூயன்சர்!

கனடாவில் தீபாவளி பண்டிகைக்கு வெளியிடப்பட்ட சிறப்பு அஞ்சல் தலை!

Load More

அண்மைச் செய்திகள்

தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு!

நயினார் நாகேந்திரனின் சுற்றுப்பயண தேதி வெளியீடு!

திருச்சியில் 6 இடங்களில் மத்திய குழு நிபுணர்கள் ஆய்வு!

குவாங்சோ டென்னிஸ் போட்டி – ஆன் லி சாம்பியன்

அப்பர் கோதையாறு வனப்பகுதியில் விடுவிக்கப்பட்ட ராதாகிருஷ்ணன் காட்டு யானை!

விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்தார் வி.கே.சசிகலா!

அவுரங்காபாத் ரயில் நிலையம் சத்ரபதி சாம்பாஜிநகர் என மாற்றம்!

டெல்லி : உள்ளாடையில் மறைத்து தங்க கட்டிகளை எடுத்து வந்த பெண்!

கரீபியன் கடல் பகுதிக்கு விமானம் தாங்கிக் கப்பல் அனுப்பும் அமெரிக்கா!

திருவள்ளூர் : நெல் கொள்முதல் நிலையங்களை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட மத்திய குழுவினர்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies