பொது வளங்கள் அனைத்துச் சமூக மக்களுக்கும் பாகுபாடின்றி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் : உயர்நீதிமன்ற மதுரை கிளை
Oct 26, 2025, 01:38 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

பொது வளங்கள் அனைத்துச் சமூக மக்களுக்கும் பாகுபாடின்றி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் : உயர்நீதிமன்ற மதுரை கிளை

Web Desk by Web Desk
Sep 3, 2025, 01:03 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

குடிநீர் உள்ளிட்ட பொது வளங்கள் அனைத்துச் சமூக மக்களுக்கும் பாகுபாடின்றி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

எஸ்சி, எஸ்டி வன்கொடுமை வழக்கில் விதிக்கப்பட்ட ஓராண்டு சிறைத் தண்டனையை ரத்து செய்யக் கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தென்காசியைச் சேர்ந்த திருமலைச்சாமி என்பவர் மனுதாக்கல் செய்தார்.

இந்த மனு மீதான விசாரணையின்போது திருமலைக்கு ஜாமின் வழங்கினால், பொது குழாயில் தண்ணீர் பிடிக்க செல்லும்போது பிரச்னை ஏற்படும் எனப் பாதிக்கப்பட்ட பட்டியலினப் பெண் அச்சம் தெரிவித்தார்.

இதனை அடுத்து தலைவன்கோட்டைக் கிராமத்தில் பொது குடிநீர்க் குழாய்களின் எண்ணிக்கையை அதிகரித்து, மக்கள் மத்தியில் பாகுபாடு ஏற்படாமல் இருப்பதை உறுதிப்படுத்த நீதிபதி உத்தரவிட்டார்.

இந்த வழக்கு நீதிபதி ஆர்.என்.மஞ்சுளா முன்னிலையில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், உயர்நீதிமன்ற உத்தரவைச் செயல்படுத்த அரசாணைப் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இதனை அடுத்து குடிநீர் உள்ளிட்ட பொது வளங்கள் சமூகத்தில் உள்ள அனைவருக்கும் எந்தவிதப் பாகுபாடும் இல்லாமல் கிடைக்கிறதா என்பதை மேற்பார்வையிட குழு அமைக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.

நீதிமன்ற உத்தரவுகள் முறையாக அமல்படுத்தப்படுகிறதா என்பது குறித்து கண்காணிக்கக் காவல் அதிகாரிகளுக்குத் தமிழக டிஜிபி சுற்றறிக்கை அனுப்ப வேண்டும் எனவும் ஆணையிட்டார்.

Tags: உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்விPublic resources should be ensured to be available to all communities without discrimination: Madurai Bench of the High Court
ShareTweetSendShare
Previous Post

ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி – இந்தியா அபார வெற்றி!

Next Post

தங்க கடத்தல் வழக்கில் கன்னட நடிகை ரன்யா ராவுக்கு ரூ.102 கோடி அபராதம்!

Related News

10 நாட்களுக்கு பின்னர் குற்றால மெயின் அருவியில் குளிக்க அனுமதி – சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி!

நாகர்கோவில் : சேதப்படுத்தப்பட்ட எம்ஜிஆர் சிலை – அதிமுகவினர் போராட்டம்!

 எடை குறைப்பு மருந்து இதயத்தைக் காக்கும் – ஆய்வில் புது தகவல்!

விருதுநகர் : காணாமல் போன இளைஞர் கண்மாயில் சடலமாக மீட்பு!

கண்ணீர் வடிக்கும் விவசாயிகள் : மருத்துவ கழிவுகளால் நஞ்சான பாசன குளம்!

மாநில அளவிலான கராத்தே போட்டி – எடப்பாடி மாணவர்கள் சாதனை !

Load More

அண்மைச் செய்திகள்

மீண்டும் சாம்பல் பட்டியலில் : பாக்.,தனிமைப்படுத்தப்படும் – FATF அமைப்பு எச்சரிக்கை!

புதினுடன் பேசி என் நேரத்தை நான் வீணாக்க விரும்பவில்லை – டிரம்ப்

கொலம்பிய அதிபர் குஸ்டாவோ பெட்ரோ மீது அமெரிக்கா பொருளாதார தடை!

இணைய குற்ற தடுப்பு ஒப்பந்தத்தில் 65 நாடுகள் கையெழுத்து!

மலேசியா : நடன கலைஞர்களுடன் டிரம்ப் நடனமாடி உற்சாகம்!

பெங்களூரு-ஹைதராபாத் தனியார் பேருந்து ஓட்டுநர் அஜாக்கிரதை – விபத்தில் சிக்கவிருந்த கார்!

கனடா மீதான வரியை 10% உயர்த்தி டிரம்ப் உத்தரவு!

தேர்தலில் யார் Expiry ஆவார்கள் என்பது தெரியவரும்? – டிடிவி தினகரன்

தெலங்கானா : உயிரிழந்த காவலர்களை கௌரவிக்கும் வகையில் நடந்த சைக்கிள் பேரணி!

இந்திய எல்லையில் வான் பாதுகாப்பு தளம் அமைக்கும் சீனா!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies