பிரதமர் மோடி பேசியதை கேட்டு கண்ணீர் சிந்திய பீகார் பாஜக தலைவர்!
Sep 3, 2025, 04:53 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

பிரதமர் மோடி பேசியதை கேட்டு கண்ணீர் சிந்திய பீகார் பாஜக தலைவர்!

Web Desk by Web Desk
Sep 3, 2025, 02:17 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தனது தாய் அவமதிக்கப்பட்டது குறித்து பிரதமர் மோடி கவலைப்பட்டுப் பேசியதை பார்த்துப் பீகார் மாநில பாஜகத் தலைவர் திலீப் ஜெய்ஸ்வால் மனமுடைந்து கண்ணீர் விட்டார்.

பீகாரில் நடைபெற்ற பாஜகப் பொதுக் கூட்டத்தில் காணொலி வாயிலாகப் பிரதமர் மோடி கலந்துகொண்டார்.

அப்போது பேசிய அவர், பீகாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தத்திற்கு எதிரான யாத்திரையின்போது, தனது தாய் அவமதிக்கப்பட்டதாக வேதனைத் தெரிவித்தார்.

தனது தாயை மட்டுமல்ல, நாட்டில் உள்ள அனைத்துப் பெண்களையும் காங்கிரஸ், ஆர்ஜேடி கட்சியினர் அவமதித்திருப்பதாகக் கூறிய பிரதமர் மோடி, மறைந்த தனது தாயாரை வைத்து எதிர்கட்சிகள் அரசியல் செய்வதாகக் கவலை தெரிவித்தார்.

பிரதமர் மோடி உணர்ச்சி பொங்க பேசியதைக் கேட்ட பீகார் மாநில பாஜகத் தலைவர் திலீப் ஜெய்ஸ்வால் கண் கலங்கினார். அப்போது பின்னால் அமர்ந்திருந்த பெண்கள் சிலரும் கண்ணீர் சிந்தினர்.

Tags: Bihar BJP leader shed tears after hearing Prime Minister Modi's speechகண்ணீர் சிந்திய பீகார் பாஜக தலைவர்
ShareTweetSendShare
Previous Post

வட மாநிலங்களில் பெய்து வரும் கனமழை : யமுனை நதியில் வெள்ளப்பெருக்கு!

Next Post

வரலாற்று சாதனை படைத்த ரசீத் கான்!

Related News

வட சென்னையில் உள்ள ஐயப்பன் கோயிலில் ஓணம் பண்டிகை கொண்டாட்டம்!

மதுரை : மீனாட்சி அம்மன் கோயிலில் ஆவணி மூலத்திருவிழா கோலாகலம்!

தருமபுரி : ஆட்சியர் அலுவலகம் முன்பாக வருவாய் துறை அலுவலர் சங்கத்தினர் போராட்டம்!

திருச்சி : விநாயகர் சிலை ஊர்வலத்தின்போது இளைஞர் அடித்துக்கொலை – 4 பேர் கைது!

சென்னை : சாலையில் சென்றபோது தீப்பற்றி எரிந்த கார்!

வேலூர் : மூலவர் வெங்கடேச பெருமாள் மீது சூரிய ஒளி விழும் அதிசய நிகழ்வு!

Load More

அண்மைச் செய்திகள்

கூடுதல் S-400 வான் பாதுகாப்பு : இந்தியாவிற்கு ரஷ்யா உறுதி – வலிமை அடையும் உறவு!

இந்தியாவுடன் கூட்டுறவு, கண்ணியமான வெளியுறவு கொள்கை தேவை : பின்லாந்து அதிபர் வலியுறுத்தல்!

இந்தியாவால் ஏமாற்றப்பட்டதாக டிரம்ப் நினைகிறார் – அமெரிக்கப் பாதுகாப்பு துறை நிபுணர் ஆஷ்லே ஜே. டெல்லிஸ்

பாகிஸ்தான் : பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 6 ராணுவ வீரர்கள் பலி!

இந்தோனேசியாவில் 8 பேருடன் சென்ற ஹெலிகாப்டர் மாயம்!

இந்தியாவை நக்சல் இல்லாத நாடாக மாற்ற பாஜக அரசு உறுதிபூண்டுள்ளது : அமைச்சர் அமித்ஷா

வியட்நாம் : சுதந்திர தின விழா – ராணுவ அணிவகுப்பு நிகழ்ச்சி!

அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளுக்கு எலான் மஸ்க் எச்சரிக்கை!

சமூக நீதி என அநீதி இழைக்கிறது திமுக அரசு : அண்ணாமலை

திருப்பூர் : குப்பைகள் கொட்டப்படுவதை கண்டித்து மக்கள் போராட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies