வட மாநிலங்களில் பெய்து வரும் கனமழை : யமுனை நதியில் வெள்ளப்பெருக்கு!
Aug 7, 2026, 07:00 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

வட மாநிலங்களில் பெய்து வரும் கனமழை : யமுனை நதியில் வெள்ளப்பெருக்கு!

Murugesan M by Murugesan M
Sep 3, 2025, 02:14 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

வட மாநிலங்களில் பெய்து வரும் கன மழையின் காரணமாக நிலச்சரிவு மற்றும் வெள்ளம் ஏற்பட்டுப் பொதுமக்கள் பாதிப்புக்குள்ளாகினர்.

தலைநகர் டெல்லியில் பெய்த கனமழைக் காரணமாக யமுனை நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இதனால் ஆற்றின் கரையோரமாக அமைக்கப்பட்டுள்ள நிகம் போத் காட் மைதானம் முழுவதும் வெள்ள நீர்ச் சூழ்ந்ததது.

இந்த மைதானத்தில் அமைந்துள்ள கோயில் கோபுரங்களை மூழ்கடித்தப்படி தண்ணீர்ச் சென்றது.

இதே போல உத்தரப்பிரதேசத்தில் பெய்த கனமழைக் காரணமாக அயோத்தியில் உள்ள சரயு நதியின் நீர்மட்டம் அதிகரித்துக் காணப்பட்டது.

இதனால் பாதுகாப்பு கருதி பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், ஆற்றின் குறுக்கே உள்ள பாலத்தைத் தொட்டபடி தண்ணீர்ச் செல்கிறது. இதனால் கப்பல்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன.

இதே போல ஜம்மு – காஷ்மீரிலும் தொடர்ந்து கனமழைக் கொட்டி தீர்த்தது. இதனால் அக்னூரில் உள்ள செனாப் நதியில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

வரலாற்றுச் சிறப்புமிக்க ஜியா போட்டா காட் பகுதி முழுவதும் தண்ணீரில் மூழ்கியது. மேலும் ஆற்றின் கரையோரமாக இருந்த கோயில்களையும், கட்டிடங்களையும் மூழ்கடித்தப்படி தண்ணீர்ச் சென்றது.

ஹிமாச்சலப்பிரதேச மாநிலத்தின் குல்லு பகுதியில் கனமழைக் கொட்டி தீர்த்தது. மலைப்பாங்கான இந்தப் பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டதால் வீட்டின் ஒருபகுதி இடிந்தது.

இந்த விபத்தில் சிக்கி இதுவரை 6 பேர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது..ஹரியானாவில் இடைவிடாது பெய்த கனமழைக் காரணமாக அம்பாலா பகுதியில் வீடுகளுக்குள் தண்ணீர்  புகுந்தது.

அதிக அளவு தண்ணீர்  தேங்கியதால் மின்சாதனப் பொருட்கள் சேதமாகியதுடன், நோய் தொற்று பரவும் அபாயம் இருப்பதாகப் பொதுமக்கள் வேதனைத் தெரிவித்தனர்.

Tags: கனமழையமுனை நதியில் வெள்ளப்பெருக்குHeavy rains in northern states: Flooding in Yamuna Riverதலைநகர் டெல்லி
Share
Tweet
SendShare
Previous Post

சபாநாயகர் பேட்டி அளித்து கொண்டு இருக்கும் போது விபத்து!

Next Post

பிரதமர் மோடி பேசியதை கேட்டு கண்ணீர் சிந்திய பீகார் பாஜக தலைவர்!

Related News

வெளிநடப்பு செய்தால், பொதுவெளியில் மன்னிப்பு கேட்க வேண்டியிருக்கும் – உள்துறை அமைச்சர் அமித் ஷா

சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு அஞ்சலி – அமளியில் ஈடுபட்ட காங்கிரஸ் எம்.பி.க்களை கடிந்து கொண்ட சிபிஆர்!

கலையும் அமெரிக்கக் கனவு – தாயகம் திரும்பும் இந்திய அமெரிக்கர்கள் – காரணம் என்ன? : சிறப்பு தொகுப்பு!

இனி இன்சூரன்ஸ் உள்ள வாகனங்களுக்கு மட்டுமே பெட்ரோல் – புதிய திட்டம் வகுக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

குற்ற செயல்களில் ஈடுபட்டுவிட்டு, வெளிநாடுகளுக்கு தப்பியோடிய 274 பேர் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளனர் – மத்திய அரசு தகவல்!

விமர்சகர்களை கைது செய்வதிலேயே குறியாக இருக்கிறார்கள்; மு.க ஸ்டாலின்

Load More

அண்மைச் செய்திகள்

இன்றைய தங்கம் விலை!

திமுக நிர்வாகிகள் பலர் சாராய ஆலை நடத்துகின்றனர் – அமைச்சர் ஆதவ் அர்ஜுனா

ஆதவ் அர்ஜுனா தான் எம்எல்ஏ சீட் வாங்கி கொடுத்தார் – ரகசியம் உடைத்த திமுக எம்எல்ஏ!

டாஸ்மாக் மதுபான கடையில் கூடுதல் தொகை வசூலித்தால் காவல்துறையிடம் புகார் அளிக்கலாம் – உயர் நீதிமன்றம்

தேசிய கைத்தறி தினம் – நெசவு ஆடைகளை வாங்கி, கட்சி நிர்வாகிகளுக்கு அன்பளிப்பாக வழங்கிய பாஜக நிர்வாகி!

விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்றார் முதலமைச்சர் விஜய் மனைவி சங்கீதா!

பிரதமர் மோடி குறித்து அவதூறு பேச்சு – பியூஸ் மானுஷ் மீது வழக்குப் பதிவு!

கர்நாடக அணைகள் நிரம்பியதால் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்படுகிறது – சட்டப்பேரவையில் இபிஎஸ் பேச்சு!

1300 வீடுகளில் தவறாக மின் பயன்பாடு கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது கண்டுபிடிப்பு – மின் வாரிய அதிகாரிகள் தகவல்!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் ரவுடியுடன் புலனாய்வு குழு போலீசாருக்கு தொடர்பு – சிபிஐ விசாரணையில் அம்பலம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies