50-க்கும் மேற்பட்ட தெரு நாய்களை வீட்டில் அடைத்துவிட்டு சென்ற வாடகைதாரர்!
Sep 4, 2025, 06:13 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

50-க்கும் மேற்பட்ட தெரு நாய்களை வீட்டில் அடைத்துவிட்டு சென்ற வாடகைதாரர்!

Web Desk by Web Desk
Sep 4, 2025, 03:39 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை மாடம்பாக்கம் அருகே வாடகை வீட்டில் குடியிருந்த நபர் ஒருவர் வீட்டைக் காலி செய்யும்போது 50-க்கும் மேற்பட்ட தெரு நாய்களை வீட்டில் அடைத்துவிட்டுச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பேசுபொருளாகி உள்ளது.

அண்ணா நகரை  சேர்ந்த தினேஷ்குமார் என்பவருக்கு மாடம்பாக்கம் பகுதியில் சொந்தமாக வீடு ஒன்று உள்ளது. இந்த வீட்டை 2019-ம் ஆண்டு வேணுகோபால் என்பவருக்கு வாடகைக்கு விட்டார். அதன்படி குடியேறிய வேணுகோபால் மாதமாதம் நாய்களை வாங்கி வளர்த்து வந்துள்ளார்.

இது தொடர்பாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் வீட்டைக் காலி செய்யுமாறு வீட்டின் உரிமையாளர்  தினேஷ்குமார் தெரிவித்துள்ளார். இதற்கு வாடகைதாரர் மறுப்பு தெரிவித்ததால் காவல்நிலையத்தில் புகாரளிக்கப்பட்டது.

அப்போது கால அவகாசம் கேட்ட வேணுகோபால் 50-க்கும் மேற்பட்ட தெருநாய்களை வீட்டைச் சுற்றிலும், வீட்டிற்குள்ளும் அடைத்துவிட்டு வேறொரு வீட்டிற்குக் குடிபெயர்ந்தார்.

இதனால் அதிக இரைச்சல் மற்றும் துர்நாற்றம் வீசியதால் அண்டை வீட்டினர்  பாதிக்கப்பட்டனர். எனவே, நாய்களை அடைத்து வீட்டை ஆக்கிரமித்துள்ள வேணுகோபால் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வீட்டின் உரிமையாளர்  கோரிக்கை விடுத்துள்ளார்.

Tags: தெரு நாய்Tenant leaves more than 50 stray dogs in houseவாடகைதாரர்
ShareTweetSendShare
Previous Post

பனியன் குடோனில் தீ விபத்து – தீயை போராடி அணைத்த வீரர்கள்!

Next Post

திருச்சி : தலையை துண்டித்து இளைஞர் படுகொலை!

Related News

கரூர் : துணை வாய்க்காலை தூர் வார அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் – விவசாயிகள்

சென்னை : விசாரணைக்காக சென்ற ரோந்து பணி காவலர் மீது தாக்குதல்!

ஓசூரில் தேசிய நெடுஞ்சாலை கடும் போக்குவரத்து நெரிசல் : 3 கிலோமீட்டருக்கு மேல் அணிவகுத்து நிற்கும் வாகனங்கள்!

தமிழ் ஜனம் செய்தி எதிரொலி : குமரகிரி தண்டாயுதபாணி கோவில் மலைப்பாதை சீரமைக்கும் பணி மீண்டும் தொடக்கம்!

கிருஷ்ணகிரி : புயலால் சேதமடைந்த சாலையை சீரமைக்க கோரிக்கை!

கடலூர் : மழைநீர் வடிகால் அமைத்ததாக கூறி ரூ.13 லட்சம் மோசடி!

Load More

அண்மைச் செய்திகள்

டிரம்பின் வரி விதிப்பு இந்தியா உடனான நட்பில் பாதிப்பை ஏற்படுத்தும் : அமெரிக்க எம்பி கிரெகரி மீக்ஸ்

புதுச்சேரியில் ஏழை மாணவருக்கு தனியார் மருத்துவ கல்லூரியில் எம்பிபிஎஸ் சீட் – கட்டணம் செலுத்த முடியாமல் அவதி!

அமெரிக்க ஓபன் டென்னிஸ் – சின்னர் அரையிறுதிக்கு தகுதி!

ஜெர்மன் காப்பகத்தில் பராமரிப்பில் உள்ள இந்திய பெண் குழந்தை!

ஆஸ்திரேலியா குடியேற்ற எதிர்ப்பு போராட்டத்தில் பேசிய இந்திய இளைஞர்!

நாடெங்கும் கரைபுரளும் உற்சாகம் : தீபாவளி பரிசாக GST குறைப்பு – யாருக்கு என்ன பலன்?

“மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம்” – அமைதியா? போரா? – சீன அதிபரின் சவால்!

எந்தெந்த பொருட்கள், சேவைக்கு வரி விலக்கு?

மேற்குலக நாடுகளே இருக்காது : அமெரிக்கா, ஐரோப்பாவுக்கு எலான் மஸ்க் எச்சரிக்கை!

ஆனந்த் மகேந்திராவின் கருத்துக்கு பதில் கருத்து தெரிவித்த இணையவாசிகள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies