பதவி விலகினார் ஜப்பான் பிரதமர் : இஷிபாவின் திடீர் முடிவுக்கு காரணம் என்ன?
Sep 10, 2025, 03:59 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

பதவி விலகினார் ஜப்பான் பிரதமர் : இஷிபாவின் திடீர் முடிவுக்கு காரணம் என்ன?

Web Desk by Web Desk
Sep 9, 2025, 06:05 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஜப்பான் பிரதமர் ஷிகேரு இஷிபா, தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்திருக்கிறார். அவரது திடீர் முடிவுக்குக் காரணம் என்ன? அடுத்த பிரதமராகும் வாய்ப்பு யாருக்கு உள்ளது என்பதைத் தற்போது பார்க்கலாம்..

ஜப்பானில் ஆளுங்கட்சியாக இருக்கும் Liberal Democratic Party-யில் பூதாகரமாக வெடித்த உட்கட்சி பூசல்… உள்ளாட்சி தேர்தல்களில் ஏற்பட்ட தோல்வி. போன்ற பல்வேறு காரணங்களால் பிரதமர்  பதவியில் இருந்து விலகியுள்ளார் பிரதமர் ஷிகேரு இஷிபா..

68 வயதான இஷிபா, கடந்த ஆண்டு அக்டோபரில் இருந்து ஜப்பான் பிரதமர்  பொறுப்பில் இருந்து வந்தார். அமெரிக்க வரி விதிப்பு, அதனால் ஏற்பட்ட அசாதாரணமான சூழல், விலைவாசி உயர்வு போன்ற பல்வேறு சவால்களுக்கு மத்தியில் பிரதமர்  பொறுப்பை கவனித்து வந்தார் இஷிபா.

குறிப்பாக ஜப்பானிய மக்களின் பிரதான உணவான அரிசி மீது அமெரிக்கா அதிக வரியை விதித்தது. இதன் விளைவாக உள்ளூர்ச் சந்தையில் அரிசியின் விலைக் கிடுகிடுவென உயரத் தொடங்கியது.

இதன் காரணமாக ஆளும் Liberal Democratic Party-க்கு எதிராக நாடு முழுவதும் எதிர்ப்பு அலை வீசத் தொடங்கியது. அதுமட்டுமின்றி, கட்சியில் ஏற்பட்டுள்ள தொடர் அழுத்தத்தின் காரணமாகவும் இஷிபா தனது பதவியைத் துறந்ததாகக் கூறப்படுகிறது..

செய்தியாளர் சந்திப்பில் பேசிய ஷிகேரு இஷிபா, Liberal Democratic Party தலைவர்  பதவியில் இருந்தும், பிரதமர்  பதவியிலிருந்தும் விலகுவதாகக் கூறினார். இந்தத் தலைமுறையில் இருந்து அடுத்த தலைமுறைக்குக் கடமையை கடத்த விரும்புவதாகத் தெரிவித்தார். அப்போது அவர் உணர்ச்சிவசப்பட்ட குரலில் பேசியது அனைவரையும் கவலைக் கொள்ள செய்தது.

ஜப்பானில் அரசியல் குழப்பங்கள் உச்சக்கட்டத்தில் இருக்கும் நிலையில், தேர்தலில் ஏற்பட்ட தொடர்  தோல்விகளால் நாடாளுமன்ற இரு அவைகளிலும் பெரும்பான்மைப் பலத்தை விட குறைவான உறுப்பினர்களைக் கொண்ட Liberal Democratic Party, கூட்டணி கட்சிகள் பலத்துடன் ஆட்சியைத் தக்கவைத்துள்ளது…

இந்த நிலையில், இஷிபாவுக்கு அடுத்தபடியாக, அவரது அமைச்சரவையில் வேளாண்துறை அமைச்சராக இருந்த ஷின்ஜிரோ கொய்சுமி கட்சியின் புதிய தலைவராவதற்கு அதிக வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது.

அதே நேரத்தில் அக்கட்சியின் முக்கிய தலைவர்களான சநே டகாய்ச்சி, டகாயூகி கோபயாஷி, யோஷிமாசா ஹயாஷி ஆகியோரிடையே கடும் போட்டி இருக்கும என்று எதிர்பார்க்கப்படுகிறது.. எனினும் கட்சி தலைமைக்கான தேர்தல்தான் புதிய தலைவர் யார் என்பதை தீர்மானிக்கும்.

Tags: Japanese Prime Minister resigns: What is the reason for Ishiba's sudden decision?இஷிபாபதவி விலகினார் ஜப்பான் பிரதமர்
ShareTweetSendShare
Previous Post

உதவிக்கரம் நீட்டிய இந்திய ராணுவம்

Next Post

குடியரசு துணை தலைவர் தேர்தல் – இன்று வாக்குப்பதிவு!

Related News

நேபாளம் To பாகிஸ்தான் : மக்கள் கிளர்ச்சியால் வீழ்ந்த அரசுகள்!

ஆப்ரேஷன் சிந்தூரில் கைகொடுத்த “MADE IN INDIA” – WHATSAPP-க்கு மாற்றாக ராணுவ தகவல் தொடர்பை எளிமையாக்கிய SAMBHAV..!

பற்றி எரியும் நேபாளம் : ‘Gen Z’ போராட்டம் ஏன்? – அதிர்ச்சியூட்டும் பின்னணி

ட்ரம்பிற்கு தென்கொரியா எதிர்ப்பு : ஹூண்டாய் தொழிலாளர்களுக்கு கை, கால்களில் விலங்கு!

சென்னையை மிரட்டும் நவோனியா திருட்டு கும்பல் – பொதுமக்களுக்கு போலீஸ் எச்சரிக்கை!

இந்தியா மீது ட்ரம்ப் காட்டம் ஏன்? – “இந்தியர்கள் குறைந்த நன்கொடை அளித்ததும் ஒரு காரணம்”!

Load More

அண்மைச் செய்திகள்

இந்தியாவின் முதல் Vande Bharat SLEEPER TRAIN : விமானத்திற்கு நிகரான ரயிலில் பறக்க தயாரா?

உலகத் தலைவர்களுக்கு ஹெட்மாஸ்டர் பிரதமர் மோடி : புகழ்ந்து தள்ளிய இஸ்ரேல் பாதுகாப்பு நிபுணர்!

ட்ரம்பிற்கு எதிராக முழக்கம் : அமெரிக்க ஒபன் டென்னிஸ் போட்டியில் அவமானம்!

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி!

நேபாளம் : சர்மா ஒலியின் இல்லத்தை சூறையாடி தீயிட்டு எரித்த போராட்டக்காரர்கள்!

விஜய் முழு நேர அரசியலில் ஈடுபட வேண்டும் – அண்ணாமலை

நேபாளம் : நாடாளுமன்ற வளாகத்துக்கு தீ வைத்த போராட்டக்காரர்கள்!

நாமக்கல் : 3ம் வகுப்பு மாணவியை தாக்கிய ஆசிரியர் – பெற்றோர் வாக்குவாதம்!

நேபாளம் : நிதி அமைச்சரை துரத்தி துரத்தி தாக்கிய போராட்டக்காரர்கள்

ராஜஸ்தான் : முதியவரை காப்பாற்ற பைக்குடன் மருத்துவமனைக்குள் நுழைந்த இளைஞர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies