திருப்பூர்: சமூக ஆர்வலர் கொலை - பேரூராட்சி தலைவர் கைது!
Sep 12, 2025, 06:44 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

திருப்பூர்: சமூக ஆர்வலர் கொலை – பேரூராட்சி தலைவர் கைது!

Web Desk by Web Desk
Sep 12, 2025, 03:20 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பல்லடம் அருகே முறைகேடான சாலைப் பணியை தடுத்து நிறுத்திய சமூக ஆர்வலர் மீது திமுகப் பேரூராட்சி தலைவர், வாகனத்தை மோதச் செய்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள சாமளாபுரம் திமுகப் பேரூராட்சி தலைவரான விநாயகா பழனிசாமி என்பவர், காரணம்பேட்டையில் இருந்து தனது வீட்டிற்குப் பொலிரோ ஜீப்பில் சென்றுள்ளார்.

கருக்கம்பாளையம் அருகே சென்றபோது எதிரே வந்த இருசக்கர வாகனத்தின் மீது பொலிரோ ஜீப் மோதி விபத்துக்குள்ளானது. இதில், படுகாயமடைந்த சமூக ஆர்வலரான பழனிசாமி என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இது குறித்து தகவலறிந்து வந்த போலீசார்ச் சடலத்தை கைப்பற்றிப் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், விபத்து ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற திமுகப் பேரூராட்சி தலைவர் விநாயகா பழனிசாமியிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது, லட்சுமி கார்டன் பகுதியில் முறைகேடாக நடந்த தார் சாலை அமைக்கும் பணியைச் சமூக ஆர்வலர் பழனிசாமி, மனு கொடுத்துத் தடுத்து நிறுத்தியது தெரியவந்தது.

இதனால், ஆத்திரமடைந்த பேரூராட்சி தலைவர், மது போதையில் வாகனத்தை மோதச் செய்து, கொலைச் செய்தது விசாரணையில் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து, திமுக  பேரூராட்சி தலைவர் விநாயகா பழனிசாமியைப் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags: Thiruppur: Social activist murdered - Town Panchayat chairman arrestedபேரூராட்சி தலைவர் கைதுசமூக ஆர்வலர் கொலை
ShareTweetSendShare
Previous Post

மத்தியபிரதேசம் : ரூ.10,000 சம்பளம் வாங்கும் சமையல்காரர் வங்கிக்கணக்கில் ரூ.40 கோடி!

Next Post

சென்னை  காவல் ஆணையர் அலுவலகம் அருகே திடீரென்று தூய்மை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு!

Related News

வத்தலக்குண்டு அருகே டாஸ்மாக் கடையில் மது பாட்டிலுக்கு 10 முதல் 30 ரூபாய் வரை  கூடுதல் தொகை வசூல்!

மதுரை ஒரு மழைக்குக் கூட தாங்காமல் இடிந்த 17 கோடி ரூபாய் மதிப்பில் பலப்படுத்தப்பட்ட கண்மாயின் கரை!

அடுத்த கட்ட நடவடிக்கைக்கு இன்னும் நேரம் இருக்கிறது – செங்கோட்டையன்

சேலத்தில் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை!

சென்னை : ரேஷன் கடைகளுக்கு தனித்துறை கேட்டு ஊழியர்கள் போராட்டம்!

உசிலம்பட்டி அருகே கிராம மக்கள் திடீர் சாலை மறியல்!

Load More

அண்மைச் செய்திகள்

நேபாளத்தில் இந்திய பக்தர்கள் சென்ற பேருந்து மீது தாக்குதல்!

சிக்கிம் : கனமழை, நிலச்சரிவில் 4 பேர் உயிரிழப்பு!

கும்கி-2 படத்தின் மோஷன் போஸ்டர் வெளியீடு!

கரீபியன் தீவு : களைகட்டிய கார்னிவல் கொண்டாட்டம்!

பின்லாந்தில் வாழ ஆசையா? : உலகின் மிகவும் மகிழ்ச்சியான நாட்டில் பொன்னான வாய்ப்பு!

ஆஸ்திரேலியா : மரங்களை வேரோடு பெயர்த்தெடுத்த சூறாவளி!

அமெரிக்கா : தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட இந்தியர்!

தாய்லாந்து : பராமரிப்பாளரை கடித்து கொன்ற சிங்கங்கள்!

அயோத்தி ராமர் கோயில் மொரிஷியஸ் பிரதமர் வழிபாடு!

மெக்சிகோ : எரிவாயு டேங்கர் லாரி வெடித்து சிதறி விபத்து!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies