ஐதராபாத்தில் கழுத்தை அறுத்து பெண் கொடூரமாக கொலை!
Sep 12, 2025, 08:21 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

ஐதராபாத்தில் கழுத்தை அறுத்து பெண் கொடூரமாக கொலை!

Web Desk by Web Desk
Sep 12, 2025, 05:27 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பெண் ஒருவர்  கழுத்தை அறுத்துக் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் அரங்கேறியுள்ளது.

ஸ்வான் லேக் அபார்ட்மெண்டில், 50 வயதான ரேணு என்பவர்  தனது மகன் மற்றும் கணவருடன் வசித்து வந்தார். இந்த நிலையில் ரேணுவின் கணவர் அகர்வால் மற்றும் அவரது மகன், தொழில் ரீதியாக வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளனர்.

பின்னர், அகர்வால் தனது மனைவியை  தொலைபேசி மூலம் தொடர்புகொள்ள முயற்சித்துள்ளார். ஆனால், ரேணு, தொலைபேசி அழைப்புக்குப் பதிலளிக்கவில்லை. அவரது வழக்கத்திற்கு மாறான இந்த நடவடிக்கையால் சந்தேகமடைந்த அகர்வால், அலுவலகத்தில் இருந்து மகனுக்கு முன்பே புறப்பட்டு வீட்டிற்குச் சென்றுள்ளார்.

கதவு பூட்டப்பட்டு இருந்ததால், பால்கனி வழியாக உள்ளே நுழைந்து கதவைத் திறந்துள்ளார். அப்போது வீட்டின் உள்ளே ரேணு இறந்து கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அகர்வால், உடனடியாகக் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தார்.

விசாரணையில், தாக்குதல் நடத்தியவர்கள் ரேணுவின் கை மற்றும் கால்களைக் கட்டிப்போட்டு குக்கரால் தாக்கியதும், தொடர்ந்து கத்தி மற்றும் கத்திரிக்கோலைப் பயன்படுத்தி கழுத்தை அறுத்துக் கொலை செய்ததும் தெரிய வந்தது. பின்பு வீடு முழுவதும் தேடி சுமார் 40 கிராம் நகை மற்றும் ஒரு லட்ச ரூபாய் ரொக்கத்தைக் கொள்ளையடித்துள்ளனர்.

இந்தச் சம்பவத்தில் வீட்டின் பணியாளர் மற்றும் பக்கத்து வீட்டில் வேலைச் செய்து வந்த மற்றொரு நபர், பிரதான குற்றவாளிகளாகச் சந்தேகிக்கப்படுகின்றனர். இதுகுறித்துக் காவல்துறை தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளது.

Tags: Woman brutally murdered by slitting her throat in Hyderabadபெண் கொடூரமாக கொலை
ShareTweetSendShare
Previous Post

நேபாளத்தில் வன்முறை பலி எண்ணிக்கை 51ஆக உயர்வு!

Next Post

சென்னை : ரேஷன் கடைகளுக்கு தனித்துறை கேட்டு ஊழியர்கள் போராட்டம்!

Related News

ஞான பாரதம் போட்டலை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!

இந்திய ஐடி துறைக்கு காத்திருக்கும் ஆபத்து : புதிய சட்டம் கொண்டு வருகிறது ட்ரம்ப் அரசு!

நேபாளத்தில் இந்திய பக்தர்கள் சென்ற பேருந்து மீது தாக்குதல்!

சிக்கிம் : கனமழை, நிலச்சரிவில் 4 பேர் உயிரிழப்பு!

அயோத்தி ராமர் கோயில் மொரிஷியஸ் பிரதமர் வழிபாடு!

இந்தியா – சீனா உறவால் பதற்றம் அடைந்துள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப் – தூதர் செர்ஜியோ கோர் 

Load More

அண்மைச் செய்திகள்

இந்தியாவில் கல்வி பயின்றவர் இடைக்கால தலைவரா? – நேபாளத்தில் Gen-Z இளைஞர்களின் ஆதரவு பெற்ற குல்மான் கிஷங்!

அமெரிக்காவை அதிரவைத்த சம்பவம் : ஒற்றை தோட்டாவில் ட்ரம்ப்பின் நண்பர் சுட்டுக்கொலை!

நேபாள மக்களின் குறையாத கோபம் : அடக்கி வாசிக்கும் ‘நெபோ கிட்ஸ்’!

முதியவரை காரை ஏற்றி கொலை செய்த திமுக பேரூராட்சி தலைவர் : முறைகேட்டை அம்பலப்படுத்தியால் தொடரும் கொடூரம்!

எல்லா செயல்களிலும் நேர்மையையும், உண்மையையும் கடைப்பிடித்து வருகிறேன் – அண்ணாமலை

இணையத்தை கலக்கும் NANO BANANA ட்ரெண்ட்!

சார்லி கிர்க் படுகொலை ஏன்? – கொலையாளியின் வீடியோ ஆதாரம் வெளியீடு!

வத்தலக்குண்டு அருகே டாஸ்மாக் கடையில் மது பாட்டிலுக்கு 10 முதல் 30 ரூபாய் வரை  கூடுதல் தொகை வசூல்!

கும்கி-2 படத்தின் மோஷன் போஸ்டர் வெளியீடு!

கரீபியன் தீவு : களைகட்டிய கார்னிவல் கொண்டாட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies