ஐதராபாத்தில் கழுத்தை அறுத்து பெண் கொடூரமாக கொலை!
Mar 15, 2026, 09:47 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

ஐதராபாத்தில் கழுத்தை அறுத்து பெண் கொடூரமாக கொலை!

Murugesan M by Murugesan M
Sep 12, 2025, 05:27 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பெண் ஒருவர்  கழுத்தை அறுத்துக் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் அரங்கேறியுள்ளது.

ஸ்வான் லேக் அபார்ட்மெண்டில், 50 வயதான ரேணு என்பவர்  தனது மகன் மற்றும் கணவருடன் வசித்து வந்தார். இந்த நிலையில் ரேணுவின் கணவர் அகர்வால் மற்றும் அவரது மகன், தொழில் ரீதியாக வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளனர்.

பின்னர், அகர்வால் தனது மனைவியை  தொலைபேசி மூலம் தொடர்புகொள்ள முயற்சித்துள்ளார். ஆனால், ரேணு, தொலைபேசி அழைப்புக்குப் பதிலளிக்கவில்லை. அவரது வழக்கத்திற்கு மாறான இந்த நடவடிக்கையால் சந்தேகமடைந்த அகர்வால், அலுவலகத்தில் இருந்து மகனுக்கு முன்பே புறப்பட்டு வீட்டிற்குச் சென்றுள்ளார்.

கதவு பூட்டப்பட்டு இருந்ததால், பால்கனி வழியாக உள்ளே நுழைந்து கதவைத் திறந்துள்ளார். அப்போது வீட்டின் உள்ளே ரேணு இறந்து கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அகர்வால், உடனடியாகக் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தார்.

விசாரணையில், தாக்குதல் நடத்தியவர்கள் ரேணுவின் கை மற்றும் கால்களைக் கட்டிப்போட்டு குக்கரால் தாக்கியதும், தொடர்ந்து கத்தி மற்றும் கத்திரிக்கோலைப் பயன்படுத்தி கழுத்தை அறுத்துக் கொலை செய்ததும் தெரிய வந்தது. பின்பு வீடு முழுவதும் தேடி சுமார் 40 கிராம் நகை மற்றும் ஒரு லட்ச ரூபாய் ரொக்கத்தைக் கொள்ளையடித்துள்ளனர்.

இந்தச் சம்பவத்தில் வீட்டின் பணியாளர் மற்றும் பக்கத்து வீட்டில் வேலைச் செய்து வந்த மற்றொரு நபர், பிரதான குற்றவாளிகளாகச் சந்தேகிக்கப்படுகின்றனர். இதுகுறித்துக் காவல்துறை தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளது.

Tags: Woman brutally murdered by slitting her throat in Hyderabadபெண் கொடூரமாக கொலை
ShareTweetSendShare
Previous Post

நேபாளத்தில் வன்முறை பலி எண்ணிக்கை 51ஆக உயர்வு!

Next Post

சென்னை : ரேஷன் கடைகளுக்கு தனித்துறை கேட்டு ஊழியர்கள் போராட்டம்!

Related News

அசாமில் ரூ.2092 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த அமித்ஷா!

5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்!

அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்.9-ல் ஒரே கட்டமாக தேர்தல்!

மேற்கு வங்கத்தில் ஏப்.23, 29 தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல்!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

Load More

அண்மைச் செய்திகள்

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி தேர்தல்

நேபாளத்தில் பேருந்து விபத்து – 7 தமிழர்கள் பலி..யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த போது சோகம்

மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் அலட்சியம் – பச்சிளம் குழந்தைக்கு தீக்காயம்!

தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை – அதிமுக குழு அமைப்பு!

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies