குஜராத் : ரூ.2.38 கோடி மதிப்பிலான மதுபான பாட்டில்கள் அழிப்பு!
Nov 9, 2025, 11:40 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

குஜராத் : ரூ.2.38 கோடி மதிப்பிலான மதுபான பாட்டில்கள் அழிப்பு!

Web Desk by Web Desk
Sep 13, 2025, 02:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

குஜராத்தில் சுமார் 2 கோடி ரூபாய் மதிப்பிலான மதுபான பாட்டில்களை போலீசார் அழித்தனர்.

குஜராத் மாநிலத்தில் மதுவிலக்கு அமலில் உள்ளது. இதனால் மாநிலம் முழுவதும் சட்டவிரோத மதுபான விற்பனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இதனைத் தடுக்கும் வகையில் போலீசார்ச் சோதனை மேற்கொண்டனர். அப்போது 82 ஆயிரம் இந்திய தயாரிப்பு வெளிநாட்டு மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

அவற்றின் மொத்த மதிப்பு 2 கோடியே 38 லட்சம் ரூபாய் இருக்கும் எனக் கூறப்படுகிறது.  இந்நிலையில் பறிமுதல் செய்யப்பட்ட மதுபான பாட்டில்கள் அனைத்தும் காந்திநகர் சாலையில் பரப்பப்பட்டு ரோடு ரோலர் வாகனம் மூலம் அழிக்கப்பட்டன.

Tags: குஜராத்Gujarat: Liquor bottles worth Rs. 2.38 crore destroyed
ShareTweetSendShare
Previous Post

சேலம் : 12 வயது சிறுவனை கடித்த வளர்ப்பு நாய்!

Next Post

தேனி : முறையாக சிகிச்சை அளிக்காமல் ஒரே நாளில் வெளியேற்றிய மருத்துவர்கள்!

Related News

தெலங்கானா : ஊருக்குள் சுற்றித் திரிந்த 2,000க்கும் அதிகமான கோழிகள்!

கேரளா : பைக் சாகசம் – வாகன ஓட்டிகள் அச்சம்!

ஜம்மு-காஷ்மீர் : சந்தேகத்திற்கிடமான குடியிருப்புகளில் போலீசார் அதிரடி சோதனை!

பாகிஸ்தானின் கஹுதா அணுசக்தி தளம் மீது குண்டு வீச இந்திரா காந்தி அனுமதி அளிக்கவில்லை – ரிச்சர்ட் பார்லோ

சமூகத்தை ஒன்றிணைக்கவே ஆர்எஸ்எஸ் அமைப்பு உருவானது – மோகன் பகவத்

சாதி, மதம் மூலம் மக்களிடையே காங்கிரஸ் பிளவை ஏற்படுத்துகிறது – ராஜ்நாத்சிங்

Load More

அண்மைச் செய்திகள்

ரேசன் கடைகளில் கோதுமை பற்றாக்குறை – காரணம் என்ன தெரியுமா?

தமிழகம் முழுவதும் 2-ஆம் நிலை காவலர் பணிக்கான எழுத்துத்தேர்வு!

விருதுநகரில் நள்ளிரவில் கொட்டி தீர்த்த மழை!

தமிழக மின்வாரியத்தின் நிதி நெருக்கடி மேலும் அதிகரிக்கும் என தகவல்!

கோவை ஆன்லைன் விற்பனை நிறுவனத்தில் மடிக்கணினி திருட்டு – 7 ஊழியர்கள் கைது!

தங்கும் விடுதியில் ரகசிய கேமரா வைக்கப்பட்ட விவகாரம் – முக்கிய நபர் சிறையில் அடைப்பு!

திருச்செந்தூர் கோயில் கடற்கரையில் பக்தர்கள் இரவு தங்க எந்த தடையும் விதிக்கவில்லை – காவல்துறை விளக்கம்!

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு, காவல்துறையை கையில் வைத்துள்ள முதல்வர் என்ன செய்கிறார்? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி-20 இறுதிப்போட்டி மழையால் ரத்து – தொடரை கைப்பற்றியது இந்தியா!

சாதி, பொருளாதார நிலையை பொருட்படுத்தாமல் அனைவரையும் நீதி சென்றடைய வேண்டும் – பிரதமர் மோடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies