சென்னையில் ஊடுருவிய ஆப்பிரிக்க நத்தைகள் - பெரும் சவாலாக மாறும் என நிபுணர்கள் எச்சரிக்கை!
Nov 5, 2025, 02:10 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

சென்னையில் ஊடுருவிய ஆப்பிரிக்க நத்தைகள் – பெரும் சவாலாக மாறும் என நிபுணர்கள் எச்சரிக்கை!

Web Desk by Web Desk
Sep 15, 2025, 03:08 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னையில் மக்களை அச்சுறுத்தும் புதிய சவாலாக ஆப்பிரிக்க நத்தைகள் ஊடுருவியுள்ளன. விவசாயம் மற்றும் மனிதர்களின் உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் ஆப்பிரிக்க நத்தைகளை அழிப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

சென்னையின் செயிண்ட் தாமஸ் மவுண்ட், திரிசூலம், பெருங்களத்தூர்  போன்ற சென்னையின் புறநகர்ப் பகுதிகளில் மட்டுமே தென்பட்ட ஆப்பிரிக்க நத்தைகள் தற்போது நகரின் மையப் பகுதிகளான வேளச்சேரி, அடையார், திருவல்லிக்கேணி ஆகிய பகுதிகளிலும் தென்படத் தொடங்கியுள்ளது. 500க்கும் அதிகமான தாவர வகைகளை உண்டு வாழக்கூடிய இந்த ஆப்பிரிக்க நத்தைகள், பல்வேறு விதமான மூலிகைத் தாவரங்களையும் அழித்து உண்ணக்கூடிய ஆபத்துமிக்கதாகத் திகழ்கிறது.

ஆப்பிரிக்க நத்தைகளின் மூலம் அபாயகரமான கிருமிகள் உடலுக்குள் புகுந்தால் மூளை அழற்சி, வாந்தி, தலைவலி, காய்ச்சல் போன்ற கடுமையான நோய்களை ஏற்படுத்தும் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். காய்கறிகள் வாயிலாகவோ, மாசுபட்ட நீரின் மூலமாகவோ ஆப்பிரிக்க நத்தைகளின் கிருமிகள் பரவும் எனவும் கூறப்படுகிறது. அரசு விரைவில் ஆப்பிரிக்க நத்தைகளின் கணக்கெடுப்பை நடத்தி அவற்றைப் பாதுகாப்பாக அகற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது

வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் உணவுப் பண்டங்களின் மூலமாக ஆப்பிரிக்க நத்தைகள் சென்னைக்குள் நுழைந்திருப்பதாகவும், அவைகள் குறுகிய காலத்திற்குள் இனப்பெருக்கம் செய்து தற்போது லட்சக்கணக்கான அளவிற்குப் பெருகியிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

தற்போதைய சூழலில் ஆப்பிரிக்க நத்தைகளின் பாதிப்பு பெரிய அளவில் இல்லை என்றாலும், அடுத்தடுத்து வரும் காலங்களில் இது பெரும் சவாலாக மாறும் என உயிரியல் நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். விவசாயம், சுற்றுச்சூழல் மற்றும் மக்களின் உடல்நலத்திற்கும் தீங்கு விளைவிக்கும் ஆப்பிரிக்க நத்தைகளை உடனடியாகக் கண்டறிந்து அவற்றை அகற்றுவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைப் பரவலாக எழுந்துள்ளது.

Tags: சென்னைExperts warn that African snails that have invaded Chennai will become a major challengeஆப்பிரிக்க நத்தைகள்
ShareTweetSendShare
Previous Post

உள்நாட்டில் தயாராகும் ரஃபேல் விமானங்கள் – முன்மொழிவை வழங்கியது இந்திய விமானப்படை!

Next Post

இசையுலகில் தமிழகத்திற்குப் பெருமை தேடி தந்தவர் இளையராஜா – ஏ.ஆர்.ரகுமான்

Related News

ஏமாற்றும் திமுக மாடலுக்குத் தமிழக மகளிர் ஏமாற்றத்தையே பரிசளிப்பர் – நயினார் நாகேந்திரன்

பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்தபோது தொண்டர்களின் கருத்து கேட்கப்படவில்லை – மனோஜ் பாண்டியன்

நிலவு இன்று வழக்கத்தை விட 30 சதவீதம் பெரிதாகத் தென்படும் – நாசா

அதிகப்படியான வாகனங்களை நிறுத்தியதால் தீயணைப்பு வாகனம் செல்வதில் தாமதம்!

குருநானக் தேவ் பிறந்த நாள் விழா – குருநானக் சத் சங் சபாவில் தமிழக ஆளுநர் வழிபாடு!

முதலமைச்சர் தொகுதியிலேயே 9,000 போலி வாக்காளர்கள் – நயினார் நாகேந்திரன்

Load More

அண்மைச் செய்திகள்

இறுதி கட்டத்தை எட்டியுள்ள இந்தியா – இந்தோனேஷியா பிரம்மோஸ் ஏவுகணை ஏற்றுமதி ஒப்பந்தம்!

பொற்கோயிலில் முதலமைச்சர் பகவந்த் சிங் மான் வழிபாடு!

வடகொரியா முன்னாள் கவுரவ அதிபர் மறைவு!

கர்நாடகா : இளம் தொழில்முனைவோர்களாக மாறிய 10 வயதுடைய 3 சிறார்கள்!

சத்தீஸ்கர் : சரக்கு ரயில் மீது பயணிகள் ரயில் மோதி விபத்து – உயிரிழந்தோர் எண்ணிக்கை 11 ஆக உயர்வு!

கங்கைகொண்ட சோழபுர பிரகதீஸ்வரர் கோயில் அன்னாபிஷேக விழா தொடக்கம்!

அசிம் முனீரின் கைப்பாவையாக செயல்படும் பாகிஸ்தான் அரசு!

தென்காசி காசிவிஸ்வநாதர் கோயில் திருக்கல்யாண விழா – கொடியேற்றத்துடன் தொடக்கம்!

சென்னையில் அமலாக்கத்துறை சோதனை நிறைவு!

ஐப்பசி மாத பௌர்ணமி – திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் 6 மணி நேரம் காத்திருந்து தரிசனம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies