உலகிலேயே முதன்முறையாக, மூங்கில்களை கொண்டு எத்தனால் தயாரிக்கும் ஆலையை திறந்து வைத்தார் பிரதமர் மோடி!
Sep 15, 2025, 02:28 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home வணிகம்

உலகிலேயே முதன்முறையாக, மூங்கில்களை கொண்டு எத்தனால் தயாரிக்கும் ஆலையை திறந்து வைத்தார் பிரதமர் மோடி!

Web Desk by Web Desk
Sep 15, 2025, 12:08 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உலகிலேயே முதன்முறையாக, மூங்கில்களை கொண்டு எத்தனால் தயாரிக்கும் ஆலையைப் பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

கச்சா எண்ணெய் இறக்குமதியை  குறைத்து, எரிசக்தி உற்பத்தியில் தன்னிறைவு அடைய வேண்டும் என்ற இலக்கை நோக்கி மத்திய அரசு பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.

அதன்படி அசாமின் கோல்கா மாவட்டத்தில், நுமாலிகர்  பகுதியில் மூங்கில்களை  கொண்டு எத்தனால் தயாரிக்கும் ஆலையை, ஆயில் இந்தியாவின் கீழ் இயங்கும் ‘நுமாலிகர் ரிபைனரி’ நிறுவனம் அமைத்துள்ளது.

5 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் 34 ஏக்கர்  பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள இந்த ஆலையை  பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

இதன் மூலம் நேரடியாகவும், மறைமுகமாவும் 50 ஆயிரம் பொதுமக்கள் பயன் அடைவார்கள் எனக் கணிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு மாநிலங்களில் மூங்கில் அதிகளவு கிடைப்பதால், இதற்குப் பெரும் உதவியாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.

மேலும், நாட்டின் கச்சா எண்ணெய் இறக்குமதியைக் குறைக்கவும் வழிவகை ஏற்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

மூங்கில் எத்தனால் ஆலை செயல்பாட்டுக்கு வந்துள்ள நிலையில், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி புரட்சியின் மையமாக இந்தியா உருவெடுக்கும் என்பதில் ஐயமில்லை.

Tags: பிரதமர் மோடிPrime Minister Modi inaugurated the world's first ethanol plant using bambooஎத்தனால் தயாரிக்கும் ஆலை
ShareTweetSendShare
Previous Post

லடாக் மாரத்தான் 2025 – ஏராளமானோர் பங்கேற்பு!

Next Post

பிரிட்டனில் புலம்பெயர்ந்தோருக்கு வலுக்கும் எதிர்ப்பு – 1,50,000 பேர் பங்கேற்ற பேரணியால் குலுங்கிய லண்டன் மாநகரம்!

Related News

ஜம்மு-காஷ்மீர் : விமரிசையாக நடைபெற்ற படகு போட்டி – 700 பேர் பங்கேற்பு!

2047-க்குள் இந்தியா நம்பர் ஒன் நாடாக மாற வேண்டும் – அமித்ஷா

இளம்பெண் ஒருவர் தனது கால்கள் மூலம் மேஜை  போன்ற டேபிளை சக்கரம் போன்று சுழற்றும் வீடியோ!

ஜெய்ப்பூர் : சுங்கச்சாவடியில் வெடித்த லாரியின் டயர் – அலறியடித்து ஓட்டம் பிடித்த ஊழியர்!

கொல்கத்தாவில் இன்று ராணுவ தளபதிகள் மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்!

லடாக் மாரத்தான் 2025 – ஏராளமானோர் பங்கேற்பு!

Load More

அண்மைச் செய்திகள்

விழுப்புரம் : காலி பாட்டிலை மாலையாக அணிந்து டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்!

செனகல் நாட்டில் சைக்கிளிங் வீரர்களுக்கு பயிற்சி அளிக்கும் மாற்றுத்திறனாளி தடகள வீரர்!

கன்னியாகுமரி : மீனவ இளைஞரை தாக்கி ரூ.50,000 கொள்ளை – இருவர் கைது!

சூப்பர்சோனி ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை செய்த ரஷ்யா!

போலி ஆவணங்களைப் பயன்படுத்தி சுமார் 11 புள்ளி 90 கோடி ரூபாய் ஜிஎஸ்டி வரி மோசடி!

அமெரிக்காவுக்கும் வெனிசுலாவுக்கும் இடையே அதிகரித்த போர் பதற்றம்!

அண்ணாவின் 117-வது பிறந்தநாள் – கட்சி தலைவர்கள் மலர் தூவி மரியாதை!

ஆண்டிபட்டி அருகே சிமெண்ட் தூண் உடைந்து விழந்து சிறுமி பலி!

ஏர்போர்ட் மூர்த்தி மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை!

இந்திய வம்சாவளி நபர் தலை துண்டித்து கொலை – விவேக் ராமசாமி கண்டனம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies