ஆப்ரேஷன் சிந்தூர் : சண்டை நிறுத்தம் செய்யுமாறு இந்தியாவை அழைத்தது பாகிஸ்தான்தான் - துணை பிரதமர் இஷாக் தர் பகிரங்க ஒப்புதல்!
Sep 17, 2025, 04:46 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

ஆப்ரேஷன் சிந்தூர் : சண்டை நிறுத்தம் செய்யுமாறு இந்தியாவை அழைத்தது பாகிஸ்தான்தான் – துணை பிரதமர் இஷாக் தர் பகிரங்க ஒப்புதல்!

Web Desk by Web Desk
Sep 17, 2025, 02:45 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது, சண்டை நிறுத்த பேச்சுவார்த்தைக்கு அழைத்தது தாங்கள்தான் எனப் பாகிஸ்தான் பகிரங்கமாக ஒப்புக்கொண்டுள்ளது.

தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்குப் பேட்டியளித்த பாகிஸ்தான் துணைப் பிரதமர் இஷார் தர் இவ்வாறு கூறியுள்ளார்.

இந்தியா – பாகிஸ்தான் எல்லையில் அசாதாரண சூழல் நிலவியபோது, சண்டை நிறுத்தத்திற்குத் தாங்கள்தான் முதலில் அழைத்ததாகத் தெரிவித்துள்ளார்.

சண்டை நிறுத்தத்திற்கு உதவுமாறு அமெரிக்க அமைச்சரிடம் கேட்டதாகவும், ஆனால் இருதரப்பு பிரச்னையில் மூன்றாவது நாட்டின் தலையீட்டை இந்தியா விரும்பவில்லை என அமெரிக்க அமைச்சர் கூறியதாகவும் பாகிஸ்தான் துணைப் பிரதமர் இஷாக் தர் கூறியிருக்கிறார்.

இந்தியா – பாகிஸ்தான் போரை வர்த்தகத்தைப் பயன்படுத்தி முடிவுக்குக் கொண்டுவந்ததாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தொடர்ச்சியாகக் கூறி வரும் நிலையில், அதனை மறுக்கும் வகையில் பாகிஸ்தான் துணைப் பிரதமர் இஷாக் தர்  பேட்டி அமைந்துள்ளது.

Tags: ஆப்ரேஷன் சிந்தூர்பாகிஸ்தான் துணை பிரதமர் இOperation Sindhu: It was Pakistan that called on India to cease fire - Deputy Prime Minister Ishaq Dar publicly admits
ShareTweetSendShare
Previous Post

யுவராஜ் சிங், ராபின் உத்தப்பாவுக்கு அமலாக்கத்துறை சம்மன்!

Next Post

செப்டம்பர் 25-ம் தேதி குஷி ரீ-ரிலீஸ்!

Related News

ஆந்திரா : மனைவியை சித்ரவதை செய்த கணவன் கைது!

கண் இமைக்கும் முன்பு பாக். தீவிரவாதிகளை இந்தியா அடிபணிய வைத்தது – பிரதமர் மோடி

புதுமையான கண்டுபிடிப்புகளை மேற்கொள்ளும் நாடுகளின் பட்டியல் : முதல் 10 இடத்திற்குள் நுழைந்து சீனா சாதனை!

ஜெர்மனியில் மாதந்தோறும் 3 லட்சம் ரூபாய் வரை செலவு : இந்திய தம்பதி வெளியிட்ட இன்ஸ்டா வீடியோ!

யுவராஜ் சிங், ராபின் உத்தப்பாவுக்கு அமலாக்கத்துறை சம்மன்!

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு அமெரிக்கா எச்சரிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

மதுரை : கேட்டரிங் செய்ததற்கான பணத்தை கொடுக்காமல் திமுக நிர்வாகி மிரட்டல்!

ராமநாதபுரம் மாவட்ட திமுகவில் கோஷ்டி மோதல்!

கவின் நடித்த கிஸ் படத்தின் இசையை வெளியிட்டது படக்குழு!

திருவண்ணாமலை : அமைச்சரை வரவேற்க நிற்க வைக்கப்பட்ட குழந்தைகள் – சர்ச்சை ஏற்படுத்திய சம்பவம்!

சவுகார்பேட்டை நகைகடையில் வருமானவரித்துறை சோதனை!

உதயநிதியின் உரையை கவனிக்காமல் கலைந்து சென்ற பெண்கள்!

ஆசிய கோப்பை டி20 – வங்கதேசம் த்ரில் வெற்றி!

கன்னியாகுமரியில் விதவை பெண் தற்கொலை !

செப்டம்பர் 25-ம் தேதி குஷி ரீ-ரிலீஸ்!

ஆப்ரேஷன் சிந்தூர் : சண்டை நிறுத்தம் செய்யுமாறு இந்தியாவை அழைத்தது பாகிஸ்தான்தான் – துணை பிரதமர் இஷாக் தர் பகிரங்க ஒப்புதல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies