சீர்காழி அரசு மருத்துவமனையில் ஊசி போட்ட கர்ப்பிணிகள் உட்பட 36 பேருக்கு உடல்நலம் பாதிப்பு!
Sep 18, 2025, 04:00 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

சீர்காழி அரசு மருத்துவமனையில் ஊசி போட்ட கர்ப்பிணிகள் உட்பட 36 பேருக்கு உடல்நலம் பாதிப்பு!

Web Desk by Web Desk
Sep 18, 2025, 02:13 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சீர்காழி அரசு மருத்துவமனையில் ஊசி போட்டப்பட்ட கர்ப்பிணிகள் உள்ளிட்ட36 பேருக்குத்  டீர் உடல் நலக் கோளாறு ஏற்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அரசு மருத்துவமனை மருத்துவமனையில் மகப்பேறு சிகிச்சை மையம் செயல்பட்டு வருகிறது.

இங்கு மகப்பேறு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட கர்ப்பணிகள் உட்பட 36 பேருக்கு ஊசி போடப்பட்டன. ஊசி செலுத்தப்பட்ட சிறிது நேரத்திலேயே அவர்களுக்குத் திடீரென உடல்நடுக்கமும், கடுமையான காய்ச்சலும் ஏற்பட்டன.

இதையடுத்து உடனடியாக மாற்று மருந்துகள் கொடுக்கப்பட்டதை அடுத்து அவர்களின் உடல்நலம் சீரடைந்ததாகக் கூறப்படுகிறது. இருப்பினும் 2 பேர் மேல்சிகிச்சைக்காகச் சிதம்பரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதனிடையே ஊசி செலுத்தப்பட்ட அனைவரின் உடல்நலமும் சீராக இருப்பதாகச் சீர்காழி அரசு மருத்துவமனைத் தலைமை மருத்துவர் அருண் ராஜ்குமார் அறிக்கை விடுத்துள்ளார்.

மருத்துவ குழுவினரால் அனைவருக்கும் பரிசோதனைச் செய்யப்பட்டு மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர்  தெரிவித்துள்ளார். மேலும் இது தொடர்பாக மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந் கேட்டறிந்ததாக அவர்  தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Tags: சீர்காழி அரசு மருத்துவமனைDMKtn govt36 peopleincluding pregnant womensuffered health problems after receiving injections at Sirkazhi Government Hospital
ShareTweetSendShare
Previous Post

நெல்லை : வாலிபரை கார் பேனட்டில் வைத்து இழுத்துச் சென்ற எஸ்எஸ்ஐ பணியிடை நீக்கம்!

Next Post

திருவண்ணாமலை மாட வீதிகளில் நிறுத்தப்பட்டிருந்த தேர்கள் மாற்று இடத்தில் நிறுத்தம்!

Related News

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியருக்கு, பட்டியலின – பழங்குடியினர் ஆணையம் உத்தரவு!

மயிலாடுதுறையில் பட்டியலின இளைஞர் படுகொலை!

விளையாட்டாக தூக்கில் தொங்கிய இளைஞர் உயிரிழப்பு!

பிரதமர் மோடிக்காக தங்கத்தேர் இழுத்து வழிபட்ட சரத்குமார்!

நாட்றம்பள்ளி – ஸ்பாட் ஆன் ஐதராபாத் வெஜ் பிரியாணி என்ற குர்குரே வில் செத்து போன எலி!

நவராத்திரி விழா கொண்டாட்டம்… – சூடுபிடிக்கும் கொலு பொம்மை விற்பனை….!

Load More

அண்மைச் செய்திகள்

ஜமைகா : பெருவெள்ளத்தால் நீரில் மூழ்கிய வாகனங்கள்!

சூர்யகுமார் யாதவை தவறாக பேசிய முகமது யூசுப் – இந்திய மக்கள் கண்டனம்!

நடிகை திஷா பதானி வீட்டில் துப்பாக்கி சூடு – சிசிடிவி காட்சி!

ஆளுநர் மாளிகை, எடப்பாடி பழனிசாமி வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்!

நெட்பிளிக்ஸில் இருந்து நீக்கப்பட்ட குட் பேட் அக்லி திரைப்படம்!

சேலம் : கஞ்சா போதையில் காவல் நிலையத்தில் போலீசாரிடம் தகராறு!

சேலம் : பிரதமர் மோடியின் பிறந்தநாளையொட்டி இலவச ஆட்டோ பயண சேவை தொடங்கி வைப்பு!

சென்னையில் 5க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை சோதனை!

தெலுங்கானா : வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட இளைஞர் உயிரிழப்பு!

விருதுநகர் : பட்டாசு ஆலை வெடிவிபத்தில் இரண்டு பேர் உயிரிழப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies