சூலூர் அருகே ரயில் தண்டவாளத்தில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட பச்சிளங் குழந்தை - 6 பேர்  கைது!
Nov 6, 2025, 12:44 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

சூலூர் அருகே ரயில் தண்டவாளத்தில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட பச்சிளங் குழந்தை – 6 பேர்  கைது!

Web Desk by Web Desk
Sep 20, 2025, 04:33 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கோவை மாவட்டம், சூலூர் அருகே ரயில் தண்டவாளத்தில் பச்சிளங் குழந்தைச் சடலமாக கண்டெடுக்கப்பட்ட வழக்கில் 6 பேர்  கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழ்க்கில் அதிர்ச்சியூட்டும் உண்மைகள் வெளியாகியுள்ளது.

சிங்காநல்லூர்  பகுதியை சேர்ந்த மரியலூயில், ராதாமணி தம்பதி கடந்த 23 ஆண்டுகளாகக் குழந்தை பாக்கியம் இல்லாமல் தவித்து வந்துள்ளனர்.

இதனால் வைஷாலி என்பவரின் தங்கை மூலம் மகாராஷ்டிரா சென்று அவருக்குத் தெரிந்த தம்பதியின் உடல் வளர்ச்சி அடையாத குழந்தையை  தத்தெடுத்து வந்துள்ளனர்.

குழந்தையை  தத்தெடுத்த போதே உடல்நிலைச் சரியில்லாமல் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் கடந்த 13ம் தேதி குழந்தையைத் தத்தெடுத்து வந்த அன்றே குழந்தை உயிரிழந்துள்ளது.

இதனையடுத்து, குழந்தையை ரயில் தண்டவாளத்தில் வைத்துவிட்டு, சம்பிரதாயப்படி கோழி அறுத்து மஞ்சளை  தூவியுள்ளனர்.

இது அனைத்தையும் கண்டுபிடித்த போலீசார், மரியலூயிஸ், ராதாமணி, பிரவீன்குமார், கீர்த்திகா, அக்சய், வைஷாலி ஆகிய 6 பேரையும் கைது செய்து, கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

Tags: Baby found dead on railway tracks near Sulur - 6 people arrestedபச்சிளங் குழந்தைசிங்காநல்லூர்
ShareTweetSendShare
Previous Post

பக்ராம் விமான தளத்தை குறிவைக்கும் அமெரிக்கா : விட்டுதர மறுக்கும் ஆப்கான் – நடக்கப்போவது என்ன?

Next Post

மேற்கு வங்கம் : 10 லட்சம் செய்திதாள்களை கொண்டு துர்கா பூஜை பந்தல் அமைப்பு!

Related News

ரயில் டிக்கெட் எடுப்பது EASY : பயணிகளை நாடி வரும் M -UTS சகாயக் திட்டம்!

சபரிமலையில் தங்கம் திருடப்பட்ட விவகாரத்தில் திருவிதாங்கூர் தேவசம் போர்டு அதிகாரிகள் அனைவருக்கும் தொடர்பு – சிறப்பு புலனாய்வு குழு அறிக்கை தாக்கல்!

இன்றைய தங்கம் விலை!

தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு மிகவும் மோசமான நிலையில் உள்ளது – ஜி.கே.வாசன்

தமிழகத்தின் தற்போதைய நிதி நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது – சுந்தர்ராமன்

விருதுநகர் வெம்பக்கோட்டை அருகே அரசு நிலம் ஆக்கிரமிப்பு – மாவட்ட ஆட்சியரிடம் சரமாரியாக கேள்வி எழுப்பிய பெண்!

Load More

அண்மைச் செய்திகள்

மணிக்கு 180 கி.மீ. வேகத்தில் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் சோதனை ஓட்டம்!

சீன ஆதரவு கொள்கையுடைய நேபாள கம்யூனிஸ்ட் கட்சி : இந்தியாவுக்கு நெருக்கடி?

ஜம்மு – காஷ்மீரில் மீண்டும் தாக்குதல் நடத்த பயங்கரவாத அமைப்புகள் திட்டம் – உளவுத் துறை எச்சரிக்கை!

பீகார் சட்டமன்ற தேர்தல் – 9 மணி நிலவரப்படி 13.13 % வாக்குகள் பதிவு!

மக்கள் கேள்வி கேட்கிறார்கள், தொகுதிக்குள் செல்ல முடியவில்லை – காங்கிரஸ் எம்எல்ஏ வேதனை!

தஞ்சை அருகே இருசக்கர வாகனம் மீது தனியார் பேருந்து மோதல் – தொழிலதிபர் பலி!

கங்கைகொண்ட சோழபுர பிரகதீஸ்வரர் கோயில் அன்னாபிஷேக விழா – 100 மூட்டை அரிசியால் தயாரிக்கப்பட்ட சாதம் படையல்!

தேனி,ஆம்பூர், ஓசூரில் கனமழை – விவசாயிகள் மகிழ்ச்சி!

உலகக்கோப்பையை வென்ற இந்திய மகளிர் அணி – பிரதமர் மோடியுடன் சந்திப்பு!

முதல் மனைவியின் சம்மதமின்றி 2-வது திருமணம் செய்ய முடியாது – கேரள உயர் நீதிமன்றம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies