சூலூர் அருகே ரயில் தண்டவாளத்தில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட பச்சிளங் குழந்தை - 6 பேர்  கைது!
Sep 20, 2025, 06:39 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

சூலூர் அருகே ரயில் தண்டவாளத்தில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட பச்சிளங் குழந்தை – 6 பேர்  கைது!

Web Desk by Web Desk
Sep 20, 2025, 04:33 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கோவை மாவட்டம், சூலூர் அருகே ரயில் தண்டவாளத்தில் பச்சிளங் குழந்தைச் சடலமாக கண்டெடுக்கப்பட்ட வழக்கில் 6 பேர்  கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழ்க்கில் அதிர்ச்சியூட்டும் உண்மைகள் வெளியாகியுள்ளது.

சிங்காநல்லூர்  பகுதியை சேர்ந்த மரியலூயில், ராதாமணி தம்பதி கடந்த 23 ஆண்டுகளாகக் குழந்தை பாக்கியம் இல்லாமல் தவித்து வந்துள்ளனர்.

இதனால் வைஷாலி என்பவரின் தங்கை மூலம் மகாராஷ்டிரா சென்று அவருக்குத் தெரிந்த தம்பதியின் உடல் வளர்ச்சி அடையாத குழந்தையை  தத்தெடுத்து வந்துள்ளனர்.

குழந்தையை  தத்தெடுத்த போதே உடல்நிலைச் சரியில்லாமல் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் கடந்த 13ம் தேதி குழந்தையைத் தத்தெடுத்து வந்த அன்றே குழந்தை உயிரிழந்துள்ளது.

இதனையடுத்து, குழந்தையை ரயில் தண்டவாளத்தில் வைத்துவிட்டு, சம்பிரதாயப்படி கோழி அறுத்து மஞ்சளை  தூவியுள்ளனர்.

இது அனைத்தையும் கண்டுபிடித்த போலீசார், மரியலூயிஸ், ராதாமணி, பிரவீன்குமார், கீர்த்திகா, அக்சய், வைஷாலி ஆகிய 6 பேரையும் கைது செய்து, கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

Tags: Baby found dead on railway tracks near Sulur - 6 people arrestedபச்சிளங் குழந்தைசிங்காநல்லூர்
ShareTweetSendShare
Previous Post

அரசியலிலும் கால் பதித்த செயற்கை நுண்ணறிவு : கட்சி தலைவராக AI நியமனம்!

Next Post

மேற்கு வங்கம் : 10 லட்சம் செய்திதாள்களை கொண்டு துர்கா பூஜை பந்தல் அமைப்பு!

Related News

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை வளர்ச்சி திட்டங்களுக்கு பயன்படுத்த வேண்டும் : ஆளுநர் ஆர்.என்.ரவி

குப்பையில் இருந்த முக்கிய ஆவணங்கள் : மாவட்ட ஆட்சியர் அருணா அதிர்ச்சி!

மக்களை பற்றி சிந்திப்பவர்களையே எம்எல்ஏவாக தேர்ந்தெடுங்கள் – நிர்மலா சீதாராமன்

நீலகிரி : தாவரவியல் பூங்காவில் சுற்றித்திரிந்த கரடி – பொதுமக்கள் அச்சம்!

வடமாநில வியாபாரிகளை மிரட்டிய தமிழக வாழ்வுரிமை கட்சியினர்!

மதுரையில் பள்ளி மாணவர்களை நாய் கடித்த சம்பவத்தால் பெற்றோர்கள் அச்சம்!

Load More

அண்மைச் செய்திகள்

முடிந்ததா H-1B சகாப்தம்? : ட்ரம்ப் புதிய உத்தரவால் சிக்கலில் அமெரிக்க நிறுவனங்கள்!

பயங்கரவாதத்துக்கு எதிராக வியூகம் : மீண்டும் துளிர்க்கும் இந்தியா- கனடா உறவு!

டெல்லி : ரவுடி கும்பலை சேர்ந்த இருவர் சுட்டுக் கொலை – 3 பேர் கைது!

உலகில் இந்தியா மிக வேகமாக முன்னேறி வருகிறது – பிரதமர் மோடி

திருப்பதி நோக்கி சென்ற பேருந்து கவிழ்ந்து விபத்து!

பிரதமர் மோடியை படமாக வரைந்து பரிசளித்த சிறுவன்!

நெல்லையில் கடைக்குள் புகுந்த மர்ம நபர்கள் இளம் பெண்ணிடம் நகை பறிப்பு!

NPS-ல் தனியார் துறையினரை கவரும் மாற்றங்கள்!

நிகிதா அளித்த புகார் உண்மையானதா என்ற கோணத்தில் சிபிஐ விசாரணை!

தேஜாஸ் எம்கே-2 போர் விமானம் – முன்மொழிவை அனுப்பிய சஃப்ரான்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies