5 எஸ்-400 ஐ ஒப்படைக்கும் பணி அடுத்த ஆண்டு நிறைவடையும் - ரஷ்யாவின் அரசு செய்தி நிறுவனமான டாஸ் தகவல்!
Sep 23, 2025, 03:08 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

5 எஸ்-400 ஐ ஒப்படைக்கும் பணி அடுத்த ஆண்டு நிறைவடையும் – ரஷ்யாவின் அரசு செய்தி நிறுவனமான டாஸ் தகவல்!

Web Desk by Web Desk
Sep 23, 2025, 12:19 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ரஷ்யாவின் வான் பாதுகாப்பு சாதனமான எஸ்-400ஐ இந்தியாவுக்கு அளிக்கும் ஒப்பந்த பணி அடுத்த ஆண்டு நிறைவடையும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

எதிரி ஏவுகணைகளை வானிலேயே தாக்கி அழிக்கும் ரஷ்யாவின் எஸ்-400களை வாங்க 2018-ம் ஆண்டு அக்டோபா் 5-ம் தேதி மத்திய அரசு 40 ஆயிரம் கோடி ரூபாயில் ஒப்பந்தம் மேற்கொண்டது.

ரஷ்யாவிடம் எஸ்-400 வாங்கினால் இந்தியா மீது பொருளாதாரத் தடை விதிக்கப்படும் என்று அமெரிக்கா கடந்த 2021-ம் ஆண்டு எச்சரித்திருந்தது. இதைப் பொருப்படுத்தாமல் இந்தியா ரஷ்யாவிடம் எஸ்-400-ஐ வாங்கியது.

இந்தச் சூழலில், கடந்த மே மாதம் இந்தியா – பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட ராணுவ சண்டையில் இந்தியாவின் வான் பாதுகாப்பை எஸ்-400 சிறப்பாகக் கையாண்டதாக மத்திய அரசு தெரிவித்திருந்தது.

இந்தநிலையில், இந்தியாவுடனான ஒப்பந்தத்தின்படி மேலும், ஐந்து எஸ்-400 வான் பாதுகாப்பு சாதனங்களை ஒப்படைக்கும் பணி அடுத்தாண்டு நிறைவடையும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளது

ஏற்கனவே நான்கு எஸ்-400 வான் பாதுகாப்பு சாதனங்கள் ஒப்படைக்கப்பட்டு விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: இந்தியாரஷ்யாThe delivery of 5 S-400s will be completed next year - Russian state news agency TASS reports400 ஐ ஒப்படைக்கும் பணி
ShareTweetSendShare
Previous Post

சீனாவுடன் சமரசம் செய்துகொண்ட அதிபர் ட்ரம்ப் : டிக்டாக் செயலியை முன்னிறுத்தி வெற்றிகண்ட ஜி ஜின்பிங்!

Next Post

களைகட்டும் நவராத்திரி : கொலு பொம்மைகள் வாங்க ஆர்வம் காட்டும் மக்கள்!

Related News

சைபர் தாக்குதலால் 3-வது நாளாக விமான சேவை பாதிப்பு!

AI-ஐ பயன்படுத்தி இந்தியா மீது அவதூறு பரப்பும் பாகிஸ்தான்!

டென்மார்க் : நான்கு மணி நேரத்திற்கு பிறகு வான்வெளி திறப்பு!

ஆப்கனில் இருந்து டெல்லிக்கு விமானத்தின் லேண்டிங் கியரில் ஒளிந்து கொண்டு பயணம் செய்த சிறுவன்!

தாய்லாந்து : விமான நிலையத்தில் நின்றபடி 5.5 கிலோ டுரியன் பழத்தை சாப்பிட்ட குடும்பம்!

கருணாநிதி சிலைக்கு அனுமதி கோரிய மனு தள்ளுபடி : உச்சநீதிமன்றம்

Load More

அண்மைச் செய்திகள்

காற்றில் விழும் திமுக கொடி கம்பங்கள் – விபத்துகள் நேரிடும் அபாயம்!

பிரதமரின் பிறந்த நாளையொட்டி 75 தம்பதிகளுக்கு சிறப்பு பூஜை!

“காந்தாரா சாப்டர் 1” தமிழ் டிரெய்லரை வெளியிட்ட நடிகர் சிவகார்த்திகேயன்!

கொல்கத்தாவில் கொட்டி தீர்த்த கனமழை!

24 ஆண்டுகளாக ஒருநாள் கூட விடுமுறை எடுக்காமல் ஓய்வின்றி உழைக்கும் ஒரே தலைவர் பிரதமர் மோடி : அமித் ஷா புகழாரம்!

டெல்லி : மாயா கும்பலின் முக்கிய குற்றவாளி கைது!

இட்லி கடை படத்திற்கு யு சான்றிதழ்!

இத்தாலி : புரட்டிப் போட்ட கனமழை, வெள்ளம்!

சேலம் : மின்வாரிய ஒப்பந்த ஊழியரை கொலை செய்த ரவுடி உட்பட 4 பேர் கைது!

ஃபுளோரிடாவில் வீட்டில் புகுந்த முதலையை பல மணி நேரம் போராடி பிடித்த வனத்துறையினர்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies