லடாக்கிற்கு மாநில அந்தஸ்து கோரி போராட்டம் : வன்முறையில் போலீசார் வாகனங்களுக்கு தீ வைத்த இளைஞர்கள்!
Sep 25, 2025, 01:52 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

லடாக்கிற்கு மாநில அந்தஸ்து கோரி போராட்டம் : வன்முறையில் போலீசார் வாகனங்களுக்கு தீ வைத்த இளைஞர்கள்!

Web Desk by Web Desk
Sep 25, 2025, 11:30 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

லடாக்கின் லே பகுதியில் நடைபெற்ற வன்முறையில் 4 பேர் உயிரிழந்தனர், 70க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

லடாக்கிற்கு மாநில அந்தஸ்து மற்றும் சுயாட்சி கோரி, அப்பகுதி மக்கள் மத்திய அரசுக்குத் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், லடாக்கிற்கு மாநில அந்தஸ்து கேட்டு அங்குள்ள இளைஞர்கள் மற்றும் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இதனால் அங்கு வன்முறை வெடித்த நிலையில் ஆத்திரமடைந்த போராட்டக்காரர்கள், காவல்துறை வாகனங்களுக்குத் தீ வைத்தனர். போலீசார் கண்ணீர்புகை குண்டுகளை வீசி, போராட்டக்காரர்களைக் கலைத்தனர்.

இந்த வன்முறையில் இதுவரையில் 4 பேர் உயிரிழந்தனர், 70க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்தனர்.

போராட்டத்தைக் கட்டுக்குள் கொண்டு வர லேவில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. அசம்பாவிதம் நடக்காமல் இருக்க போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Tags: Protest demanding statehood for Ladakh: Youths set police vehicles on fire in violenceலடாக்கிற்கு மாநில அந்தஸ்து கோரி போராட்டம்
ShareTweetSendShare
Previous Post

மாதம்பட்டி ரங்கராஜனுக்கு நீலாங்கரை போலீசார் சம்மன்!

Next Post

முப்படை தலைமை தளபதி அனில் சவுகான் பதவி காலம் நீட்டிப்பு : மத்திய அரசு ஒப்புதல்!

Related News

இரட்டை குதிரையில் பயணிக்கும் பாகிஸ்தான் : ஆபத்தை விலை கொடுத்து வாங்குவதாக எச்சரிக்கை!

மறைந்த பாடகர் ஜுபின் கர்க்கின் மரணத்தில் சந்தேகம் – சிறப்பு விசாரணை குழு அமைத்து அசாம் மாநில அரசு உத்தரவு!

அக்னி-பிரைம் ஏவுகணை சோதனை வெற்றி!

சிபிஎஸ்இ 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகளுக்கான தேதி அறிவிப்பு!

கப்பல், கடல்சார் வணிக துறை சீர்திருத்தங்களுக்கு 69 ஆயிரத்து 725 கோடி ரூபாய் ஒதுக்கீடு : மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

முப்படை தலைமை தளபதி அனில் சவுகான் பதவி காலம் நீட்டிப்பு : மத்திய அரசு ஒப்புதல்!

Load More

அண்மைச் செய்திகள்

பொய் பொய்யாக பேசும் ட்ரம்ப் : ஐ.நா.வில் அடித்த சுயதம்பட்டம்- அதிர்ச்சியில் உலகநாடுகள்!

ஆபாச வீடியோவால் மகுடத்தை இழந்த மிஸ் அழகி!

96 படத்தின் 2ம் பாகம் – கதை ரெடி!

ஓமலூரில் மது போதையில் இளைஞர்கள் போலீசாருடன் வாக்குவாதம்!

உலகத் தலைவர்களுக்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வேண்டுகோள்!

தமிழ் ஜனம் செய்தி எதிரொலி : காப்பகத்தில் போலீசார் நேரில் விசாரணை!

வால்பாறை அருகே தாக்க வந்த கரடியைக் குடை வைத்து விரட்டி, உயிர் தப்பிய சம்பவம்!

கடலூர் : கோயில், கடைகளின் பூட்டை உடைத்து கொள்ளை!

ஜிஎஸ்டி குறைப்பால் வெண்ணெய், நெய், சீஸ் விலை குறைப்பு!

மனதை திருடிவிட்டாய் பட இயக்குநர் காலமானார்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies