ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்து ஏன்? - தீர்ப்பின் முழு விவரம்!
Sep 26, 2025, 10:14 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்து ஏன்? – தீர்ப்பின் முழு விவரம்!

Web Desk by Web Desk
Sep 26, 2025, 08:10 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு சிபிஐக்கு ஏன் மாற்ற உத்தரவிடப்பட்டது என்பதற்கான காரணங்களை, உயர் நீதிமன்ற நீதிபதி பி.வேல்முருகன், தனது உத்தரவில் பட்டியலிட்டுள்ளார்.

நீதிபதி வேல்முருகன் பிறப்பித்த 21 பக்க தீர்ப்பில், வழக்கு ஆவணங்களை ஆய்வு செய்ததில், விசாரணை குறித்து நியாயமான சந்தேகங்கள் எழுகின்றன என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

வழக்கின் புலன் விசாரணையில் நேரடியாகவோ, மறைமுகமாகவோ, ஊடகங்கள் மற்றும் அரசியல் காரணங்கள் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கலாம் எனத் தெரிவித்த நீதிபதி, கொலைக்கான காரணங்கள் என, முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள விஷயங்களுக்கும், குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ள விஷயங்களுக்கும் வேறுபாடுகள் உள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

முக்கியமாக குற்றம்சாட்டப்பட்ட நபர்களான சம்போ செந்தில் மற்றும் மொட்டை கிருஷ்ணா ஆகியோர் கைது செய்யப்படமால் இருப்பது, விசாரணை முழுமையாக நிறைவடைந்துவிட்டதா? என்ற சந்தேகத்தை எழுப்புகிறது எனத் தெரிவித்த நீதிபதி,

கொலைக்கான நோக்கம், பின்னணி மற்றும் சதி குறித்து காவல்துறையினர் புலன் விசாரணையை நடத்தவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

ஆம்ஸ்ட்ராங்கின் சமூக முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு, நியாயமான, பாரபட்சமற்ற விசாரணை தேவைப்படுகிறது எனத் தெரிவித்த நீதிபதி, முக்கிய சாட்சிகளை விசாரிக்காமல் தவிர்த்தது உள்ளிட்ட காரணங்களால், வழக்கின் முழுமையான நம்பிக்கையை பெற முடியவில்லை எனவும் தீர்ப்பில் கூறியுள்ளார்.

வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருந்தாலும் கூட, விசாரணையில் உள்ள குறைகள் விசாரணையின் முழுமைத்தன்மை குறித்து கேள்வி எழுப்புகிறது எனத் தெரிவித்த நீதிபதி, செம்பியம் போலீசார் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையை ரத்து செய்து, வழக்கின் விசாரணையை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளார்.

Tags: cbiArmstrong. murder caseHigh Court Justice P. Velmurugancbi enquiry ordered
ShareTweetSendShare
Previous Post

மதுரையில் தொடங்கும் பாஜக பிரச்சார யாத்திரையில் ஜெ.பி.நட்டா பங்கேற்கிறார் – நயினார் நாகேந்திரன் தகவல்!

Next Post

வாணியம்பாடி அருகே தடுப்பூசி போட்டதால் ஒன்றரை வயது குழந்தை உயிரிழந்ததாக கூறி உறவினர்கள் போராட்டம்!

Related News

ஸ்ரீபெரும்புதூர் அருகே 3 மாதங்களாக கிடப்பில் போடப்பட்ட சாலை அமைக்கும் பணி – வாகன ஓட்டிகள் அவதி!

விமானப்படைக்கு 97 தேஜஸ் Mk-1A போர் விமானங்களை வாங்க மத்திய அரசு ஒப்பந்தம்!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கொட்டி தீர்த்த மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

வாணியம்பாடி அருகே தடுப்பூசி போட்டதால் ஒன்றரை வயது குழந்தை உயிரிழந்ததாக கூறி உறவினர்கள் போராட்டம்!

மதுரையில் தொடங்கும் பாஜக பிரச்சார யாத்திரையில் ஜெ.பி.நட்டா பங்கேற்கிறார் – நயினார் நாகேந்திரன் தகவல்!

கூடுதல் இடங்கள், ஆட்சியில் பங்கு என்பது காங்கிரஸ் கட்சியின் உரிமை – கே.எஸ்.அழகிரி பேட்டி!

Load More

அண்மைச் செய்திகள்

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்து ஏன்? – தீர்ப்பின் முழு விவரம்!

வெற்று விளம்பர ஆட்சி என்பதை வெள்ளை காகிதத்தை காட்டி நிரூபித்துவிட்டார் அமைச்சர் டிஆர்பி ராஜா – இபிஎஸ் பதிலடி!

ரூம் போட்டு யோசிப்பாங்களோ?….வெள்ளை அறிக்கை கேட்ட இபிஎஸ் – வெள்ளை காகிதத்தை காட்டிய அமைச்சர்!

காங்கிரஸ் ஏற்படுத்திய காயத்தை பாஜக அரசு குணப்படுத்தி வருகிறது – பிரதமர் மோடி

இன்று விடைபெறுகிறது மிக்-21 வகை போர் விமானம் – சண்டிகரில் இறுதிப்பயணம் மேற்கொள்கிறது “வான் காவலன்”!

மொரோக்கோவில் இந்தியாவின் முதல் ராணுவ உற்பத்தி மையம் : நவராத்திரியில் தொடங்கிய புதிய அத்தியாயம்!

இந்திய ராணுவம் புதிய சாதனை : ரயிலில் இருந்து சீறிப் பாயும் அக்னி-ப்ரைம்!

லடாக் வன்முறை பின்னணியில் சோனம் வாங்சுக் : ஆத்திரமூட்டும் பேச்சுகள் எதற்காக?

பிரதமர் மோடியின் நற்பெயரை கெடுக்க முயற்சி : அம்பலமான போலிப் போராளிகளின் சதித்திட்டம்!

லாலு குடும்பத்திற்குள் புதிய பூகம்பம் : லாலு, தேஜஸ்வியை UNFOLLOW செய்த மகள் ரோகிணி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies