தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே பள்ளி மாணவர்களுக்குப் பிரத்யேமாக வேடமிட்டு நடத்தப்பட்ட நவராத்திரி கொலுவை ஏராளமானோர் கண்டு ரசித்தனர்.
சாகுபுரத்தில் உள்ள பள்ளியில் மாணவர்களுக்குப் பல்வேறு வேடமிட்டு தத்ரூப கொலு கண்காட்சி நடைபெற்றது. இதனை ஏராளமானோர் ஆர்வமுடன் கண்டு ரசித்தனர்.