கடலில் 30 கி.மீ தூரம் நீந்தி சாதனை படைத்த 12 வயது மாற்றுத்திறனாளி சிறுவன் - குவியும் பாராட்டு!
Feb 7, 2026, 12:32 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கடலில் 30 கி.மீ தூரம் நீந்தி சாதனை படைத்த 12 வயது மாற்றுத்திறனாளி சிறுவன் – குவியும் பாராட்டு!

Ramamoorthy S by Ramamoorthy S
Oct 5, 2025, 07:30 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஊனம் ஒரு தடையல்ல என்பதை மெய்ப்பிக்கும் வகையில், கடலில் 30 கிலோ மீட்டர் தூரம் நீந்தி சாதனை படைத்த 12 வயது சிறுவனுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

சென்னை முகப்பேரில் வசித்து வரும் பெரியார் செல்வன் – பத்மபிரியா தம்பதியின் 12 வயது மகனான புவி ஆற்றல், பிறவியிலேயே ஒரு கால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி ஆவார்.

சிறுவயது முதலே நீச்சலில் ஆர்வம் கொண்டு மாநில மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்று பல்வேறு பதக்கங்களை வென்றுள்ள மாற்றுத்திறனாளி சிறுவன், கடலில் நீந்தி சாதனை படைத்துள்ளார்.

ராமேஸ்வரத்தில் இருந்து படகு மூலம் இலங்கை சென்ற சிறுவன், அதிகாலை அங்கிருந்து தனது நீச்சல் பயணத்தைத் தொடங்கினார். சவால் நிறைந்த கடல் நீரோட்டங்களைத் திறம்பட சமாளித்து, இடைவிடாது நீந்தி சுமார் 30 கிலோ மீட்டர் தூரத்தை 9 மணி நேரம் 11 நிமிடங்களில் வெற்றிகரமாக கடந்து, தனுஷ்கோடியை வந்தடைந்தார்.

அப்போது, ​கடற்கரையில் திரண்டிருந்த பொதுமக்கள், அரசு அதிகாரிகள் மற்றும் நீச்சல் ஆர்வலர்கள் உள்ளிட்டோர் உற்சாகத்துடன் சிறுவனை வரவேற்று, பொன்னாடை போர்த்தி, மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

Tags: swimming 30 kilometers in the sea.Buvi AnandhaChennaisrilankaDhanushkodimogappair
ShareTweetSendShare
Previous Post

பீகார் சட்டமன்றத் தேர்தல் – பாட்னாவில் தேர்தல் ஆணையர்கள் ஆலோசனை!

Next Post

மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் சிறிய “சிப்” – மின்னணு உற்பத்தியில் முந்தும் இந்தியா!

Related News

மதுரைக்கு அழைத்துச் சென்றபோது போலீசாரை ஏமாற்றி தப்பியோடிய பலே வடமாநில கொள்ளையன்!

பிரபல முல்தானி பேக்கரியின் உரிமையாளர் விபரீத முடிவு!

ஸ்ரீபெரும்புதூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் மதுபோதையில் திமுக நிர்வாகி அடாவடி!

நகைக்காக 90 வயது மூதாட்டியை கட்டிலோடு கடத்தி சென்ற கொள்ளையர்கள்!

தவெகவுடன் கூட்டணி வைத்தால் காங்கிரஸ் 70 தொகுதிகள் ஒதுக்க முடிவு என தகவல்!

ராசிபுரம் அருகே போதமலை சாலைப்பணி 60 சதவீதமே முடிந்த நிலையில் அவசர கதியில் திறப்பு – பொதுமக்கள் குற்றச்சாட்டு!

Load More

அண்மைச் செய்திகள்

நெசவாளர்களின் பிரச்னைகள் தீர்க்கப்படும் – தமிழிசை சௌந்தரராஜன் உறுதி!

பட்டா வழங்காத இடத்தில் வீடுகள் இடித்து அகற்றம் – மக்கள் ஆவேசம்!

ஹெச்.ராஜவை நேரில் சந்தித்து நலம் விசாரித்த அண்ணாமலை!

விளம்பரங்களுக்காக நீதிமன்றம் வரவேண்டாம்! -பிரசாந்த் கிஷோருக்கு குட்டு வைத்த நீதிபதிகள்

சிவகங்கையில் 2ம் வகுப்பு மாணவனை கடத்தி நகை பறிப்பு!

பட்டமளிப்பு விழாவில் திருக்குறளை பிழையாக கூறிய அமைச்சர் கோவி.செழியன் – இணையத்தில் வைரல்

இந்திய – அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் லட்சக்கணக்கான வேலை வாய்ப்புகளை உருவாக்கும் – பியூஷ் கோயல்

தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியிலும் வலுக்கும் மோதல் – காங்கிரஸை கழற்றி விட திமுக தலைமை முடிவு!

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை விவகாரத்தில் திமுக பொய் பிரசாரம் – ராஜன் செல்லப்பா குற்றச்சாட்டு!

கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைக்கு திமுக குழு அமைக்கவில்லை – கார்த்தி சிதம்பரம் குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies