கோயம்பேட்டில் சிறுமியை அடைத்து வைத்து பாலியல் தொல்லையளித்த திமுக நிர்வாகி கைது!
Oct 7, 2025, 02:30 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

கோயம்பேட்டில் சிறுமியை அடைத்து வைத்து பாலியல் தொல்லையளித்த திமுக நிர்வாகி கைது!

Web Desk by Web Desk
Oct 7, 2025, 11:54 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை கோயம்பேட்டில் 15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் திமுக நிர்வாகி உட்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

தனியார் விடுதியில் 15 வயது சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய வழக்கில் ஆந்திராவை சேர்ந்த துணை நடிகை உட்பட 6 பேரை ஏற்கனவே போலீசார் கைது செய்து சிறையிலடைத்தனர்.

இது தொடர்பாக விசாரணையை தீவிரப்படுத்திய போலீசார் கார்த்திக் என்பவர் தனது வீட்டில் வைத்து சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததும், பின்னர் விடுதியில் அடைத்து வைக்கப்பட்ட சிறுமிக்குத் திமுக நிர்வாகி ரமேஷ் மற்றும் பாரதிக்கண்ணன் ஆகியோர் பாலியல் தொல்லை கொடுத்ததையும் கண்டுபிடித்தனர்.

இது தொடர்பாக இருவரையும் தீவிரமாகத் தேடிவந்த போலீசார் நெசப்பாக்கத்தில் வைத்துக் கைது செய்தனர்.

மேலும் பலருக்கு தொடர்பு இருப்பதாகத் தெரிவித்த போலீசார் திமுக நிர்வாகி ரமேஷ் மற்றும் பாரதிக்கண்ணனை போக்சோ சட்டத்தின் கீழ் சிறையிலடைத்துள்ளனர்.

Tags: newsDMKTodaykoyambeduDMK executive arrested for sexually harassing minor girl in Koyambedu
ShareTweetSendShare
Previous Post

மேற்குவங்கத்தில் வெள்ள பாதிப்பை பார்வையிட சென்ற பாஜக எம்.பி மீது தாக்குதல்!

Next Post

தலைமை நீதிபதி மீதான தாக்குதல் ஒவ்வொரு இந்தியரையும் கோபப்படுத்தி உள்ளது – பிரதமர் நரேந்திர மோடி

Related News

தென்காசி : சோலார் பேனல் அமைக்க எதிர்ப்பு – தீக்குளிக்க முயன்ற மக்கள்

தென்காசி : குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் மனு அளித்த திமுக நிர்வாகி!

ஈபிஎஸ் உடன் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் சந்திப்பு!

திருவேற்காடு : கருமாரியம்மன் கோயிலில் 5 டன் பழங்களால் அலங்காரம்!

ராணிப்பேட்டை : இருசக்கர வாகனத்துடன் 1 கி.மீ. தூரம் சென்ற சொகுசு கார்!

கரூர் விவகாரத்தில் தமிழக காவல்துறை விசாரணையின் மீது நம்பிக்கை இல்லை- சிபிஐக்கு மாற்றக்கோரி பாஜக உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல்!

Load More

அண்மைச் செய்திகள்

ஆரோக்கியம் சுறுசுறுப்பு தான் முக்கியம் – துப்புரவு பணியில் கோடீஸ்வரர்!

பத்ரிநாத் கோயிலில் நடிகர் ரஜினிகாந்த் சுவாமி தரிசனம்!

ஜம்மு & காஷ்மீர் : தேசிய நெடுஞ்சாலையில் உருண்டு விழுந்த பாறை – போக்குவரத்து பாதிப்பு!

தனது 85 ஆவது வயதில் மீண்டும் விமானத்தை இயக்கி அசத்திய பெண் விமானி திரா சாலிஹா ஹசாரிகா!

பாகிஸ்தான் : ஜாஃபர் எக்ஸ்பிரஸ் ரயிலை குறிவைத்து மீண்டும் தாக்குதல்!

குஜராத்தில் கர்பா நடனமாடி அசத்திய மாற்றுத்திறனாளிகள்!

டாடா டிரஸ்டில் அதிகார மோதல் – என்ன நடக்கிறது டாடா குழுமத்தில்?

பனிப்போர்வை போர்த்திய குல்மார்க்கிற்கு படையெடுக்கும் மக்கள்!

கார்த்திக்கு வில்லனாக நடிக்கும் ஆதி?

2025ல் மருத்துவத்துறைக்கான நோபல் பரிசு அறிவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies