கரூர் விவகாரம் சோகம் தான், அதையே பேசிக்கொண்டு இருப்பதால் சோகம் போய்விடாது - கமல்ஹாசன்
Oct 7, 2025, 02:54 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

கரூர் விவகாரம் சோகம் தான், அதையே பேசிக்கொண்டு இருப்பதால் சோகம் போய்விடாது – கமல்ஹாசன்

Web Desk by Web Desk
Oct 7, 2025, 12:35 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கரூர் விவகாரம் சோகம் தான் என்றும், அதையே பேசிக்கொண்டு இருப்பதால் சோகம் போய்விடாது எனவும் மநீம தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், உடல்நலக்குறைவு காரணமாகச் சிகிச்சை பெற்று வரும் ராமதாசை நேரில் சந்தித்து நலம் விசாரித்ததாகத் தெரிவித்தார்.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஓய்வு எடுத்துக் கொண்டிருப்பதால் அவரது மகனை சந்தித்து நலம் விசாரித்ததாக கூறினார்.

கரூர் விவகாரம் குறித்து தினமும் பேசிக்கொண்டு இருக்க வேண்டாம் என்றும், கரூர் சம்பவம் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது எனவும் குறிப்பிட்டார்.

மேலும், கரூர் விவகாரத்தில் அரசியல் செய்யாமல் இருக்க வேண்டியது நமது கடமை எனக் கமல்ஹாசன் தெரிவித்தார்.

Tags: tvk vijaytvkThe Karur incident is a tragedyand just because we keep talking about itthe tragedy won't go away - Kamal Haasan
ShareTweetSendShare
Previous Post

நெல் கொள்முதல் நிலையங்களில் சாக்கு, மணல் தட்டுப்பாடு : நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீண் – விவசாயிகள் வேதனை

Next Post

பயங்கரவாதிகளுக்கு தளவாட உதவிகளை வழங்கிய நபர் கைது!

Related News

ராணிப்பேட்டை : நரிக்குறவர்களுக்கு வாழ தகுதியற்ற இடத்தில் பட்டா வழங்கிய மாவட்ட நிர்வாகம்!

நயினார் நாகேந்திரனின் தேர்தல் பிரசாரத்திற்கு காவல்துறையினர் நிபந்தனைகளுடன் அனுமதி!

தென்காசி : சோலார் பேனல் அமைக்க எதிர்ப்பு – தீக்குளிக்க முயன்ற மக்கள்

தென்காசி : குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் மனு அளித்த திமுக நிர்வாகி!

ஈபிஎஸ் உடன் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் சந்திப்பு!

திருவேற்காடு : கருமாரியம்மன் கோயிலில் 5 டன் பழங்களால் அலங்காரம்!

Load More

அண்மைச் செய்திகள்

மணாலியில் பனிப்பொழிவு : சுற்றுலா பயணிகளுக்கு எச்சரிக்கை!

சீனா : நாமா மலையில் இருந்து தவறி விழுந்து ஒருவர் உயிரிழப்பு!

கடன் வாங்க பொய் கணக்கு : சிக்கிய பாகிஸ்தான் – IMF எச்சரிக்கை!

ஆரோக்கியம் சுறுசுறுப்பு தான் முக்கியம் – துப்புரவு பணியில் கோடீஸ்வரர்!

பத்ரிநாத் கோயிலில் நடிகர் ரஜினிகாந்த் சுவாமி தரிசனம்!

ஜம்மு & காஷ்மீர் : தேசிய நெடுஞ்சாலையில் உருண்டு விழுந்த பாறை – போக்குவரத்து பாதிப்பு!

தனது 85 ஆவது வயதில் மீண்டும் விமானத்தை இயக்கி அசத்திய பெண் விமானி திரா சாலிஹா ஹசாரிகா!

பாகிஸ்தான் : ஜாஃபர் எக்ஸ்பிரஸ் ரயிலை குறிவைத்து மீண்டும் தாக்குதல்!

குஜராத்தில் கர்பா நடனமாடி அசத்திய மாற்றுத்திறனாளிகள்!

டாடா டிரஸ்டில் அதிகார மோதல் – என்ன நடக்கிறது டாடா குழுமத்தில்?

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies