கரூர் விவகாரத்தில் தமிழக காவல்துறை விசாரணையின் மீது நம்பிக்கை இல்லை- சிபிஐக்கு மாற்றக்கோரி பாஜக உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல்!
Oct 7, 2025, 03:31 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தமிழகம்

கரூர் விவகாரத்தில் தமிழக காவல்துறை விசாரணையின் மீது நம்பிக்கை இல்லை- சிபிஐக்கு மாற்றக்கோரி பாஜக உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல்!

Web Desk by Web Desk
Oct 7, 2025, 01:24 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கரூர் விவகாரத்தில் தமிழக காவல்துறை விசாரணையின் மீது நம்பிக்கை இல்லாததால் வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரி பாஜக சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கரூர் தவெக பிரசார கூட்டநெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்தி வருகிறது.

இந்நிலையில் கரூர் விவகாரம் தொடர்பான வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரி உச்சநீதிமன்றத்தில் பாஜகவை சேர்ந்த உமா ஆனந்தன் என்பவர் மனு தாக்கல் செய்துள்ளார்.

அதில், கரூர் துயர சம்பவத்திற்கு நிர்வாகத்தின் அலட்சியப்போக்கே காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிக கூட்டம் கூடும் எனத் தெரிந்தும் உரிய இடத்தை ஒதுக்காமல் அரசு நிர்வாகம் இருந்ததாகவும், 41 பேர் உயிரிழப்புக்கு அரசே பொறுப்பு எனவும் மனுவில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

மேலும், தமிழக காவல்துறை விசாரணையின் மீது நம்பிக்கை இல்லாததால் வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் எனக் கோரிக்கை விடுவிக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து, மனுவை விரைந்து விசாரணை செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் முன்பு உமா ஆனந்தன் தரப்பில் முறையீடு செய்யப்பட்டது.

பாஜக சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை வரும் 10ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாகத் தலைமை நீதிபதி உறுதியளித்தார்.

Tags: cbitvk vijaytvkNo faith in Tamil Nadu Police investigation in Karur case - BJP files petition in Supreme Court seeking transfer to CBI
ShareTweetSendShare
Previous Post

குஜராத் : பழமையான கட்டடம் இடிந்து விழுந்ததில் 3 பேர் பலி!

Next Post

மத்தியப்பிரதேசம் : தாய், சகோதரி மீது காவல்நிலையத்தில் 8 வயது!

Related News

தெலங்கானா : விபத்தில் சிக்கிய பள்ளி வாகனம் – மாணவர்கள் காயம்!

கரூர் சம்பவம் – பாதிக்கப்பட்டவர்களுடன் காணொலி வாயிலாக பேசி விஜய் ஆறுதல்!

நிலச்சரிவால் மண்ணுக்குள் புதைந்த வீடுகள் – அழகான டார்ஜிலிங் – அலங்கோலமான அவலம்!

உய்யக்கொண்டான் கால்வாய், பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்குமா?- சமூக ஆர்வலர்கள் கேள்வி!

பரப்பன அக்ரஹாரா சிறையில் பிறந்த நாள் கொண்டாடிய கைதி!

சென்னை : பைபாஸ் சாலையில் பைக் சாகசம் – நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

சீனாவில் மாதந்தோறும் ஹேர் டை பயன்படுத்தி வந்த இளம் பெண் சிறுநீரக கோளாறு!

லோரியல் பேஷன் ஷோவில் பங்கேற்ற நடிகை ஐஸ்வர்யா ராய்!

புதிய படத்துக்காக களரி கற்கும் இஷா தல்வார்!

மணாலியில் பனிப்பொழிவு : சுற்றுலா பயணிகளுக்கு எச்சரிக்கை!

ராணிப்பேட்டை : நரிக்குறவர்களுக்கு வாழ தகுதியற்ற இடத்தில் பட்டா வழங்கிய மாவட்ட நிர்வாகம்!

சீனா : நாமா மலையில் இருந்து தவறி விழுந்து ஒருவர் உயிரிழப்பு!

கடன் வாங்க பொய் கணக்கு : சிக்கிய பாகிஸ்தான் – IMF எச்சரிக்கை!

நயினார் நாகேந்திரனின் தேர்தல் பிரசாரத்திற்கு காவல்துறையினர் நிபந்தனைகளுடன் அனுமதி!

தென்காசி : சோலார் பேனல் அமைக்க எதிர்ப்பு – தீக்குளிக்க முயன்ற மக்கள்

தென்காசி : குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் மனு அளித்த திமுக நிர்வாகி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies