நாட்டை கட்டியெழுப்புவது குடிமக்களின் பொறுப்பு - ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்
Oct 11, 2025, 10:32 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நாட்டை கட்டியெழுப்புவது குடிமக்களின் பொறுப்பு – ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்

Web Desk by Web Desk
Oct 11, 2025, 06:54 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாட்டை கட்டியெழுப்புவதும், மேம்படுத்துவதும் அனைத்து குடிமக்களின் பொறுப்பு என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் உரையாற்றிய மோகன் பாகவத், போன்ஸ்லே குடும்பத்திற்கும், ஆர்.எஸ்.எஸ்-க்கும் இடையிலான பிணைப்பு, மன்னர் லட்சுமணராவ் போன்ஸ்லே மற்றும் டாக்டர் ஹெட்வேல் காலத்திலிருந்தே தொடங்குவதாகக் கூறினார்.

மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜி அளித்த உத்வேகம் போன்ஸ்லே குடும்பத்தில் வேரூன்றியதாகக் குறிப்பிட்ட அவர், அதனால்தான் நாக்பூர் மண்ணிலிருந்து நமது சங்கம் பிறந்ததாக தெரிவித்தார்.

மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜி, சுயராஜ்யத்தை அமைக்க போராடியது தனிப்பட்ட லாபத்திற்கு அல்ல என்றும், மாறாக கடவுள், மதம், தேசத்திற்கான நோக்கத்தைக் கொண்டது என்றும் தெரிவித்தார்.

சமூகத்தின் நன்மைக்காக மக்கள் எவ்வாறு தன்னலமின்றி போராடினார்கள் என்பதை கடந்த காலத்திலிருந்து, நாம் கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

நமது வரலாறு, இந்தியாவை அமைதி மற்றும் செழிப்பு நிறைந்த பூமியாக மாற்றும் அளவுக்கு சக்தி வாய்ந்தது என்று கூறிய அவர், இந்தியாவை கட்டியெழுப்புவது, நாட்டு மக்களின் பொறுப்பு என்றும் வலியுறுத்தினார்.

Tags: MAHARASHTRANagpurRSS chief Mohan BhagwatKing Laxmanrao BhonsleDr. Hetwell.
ShareTweetSendShare
Previous Post

முஸ்லிம்களின் மக்கள் தொகை உயர்வுக்கு ஊடுருவலே காரணம் – மத்திய அமைச்சர் அமித் ஷா

Next Post

பீகார் சட்டப்பேரவை தேர்தல் – வேட்பு மனுத்தாக்கல் தொடக்கம்!

Related News

ஆளுநர் மீது வீண் குற்றச்சாட்டுக்களை சுமத்தினால் வேடிக்கை பார்க்க மாட்டோம் – நயினார் நாகேந்திரன் எச்சரிக்கை!

நீதிமன்றங்களின் தொடர் குட்டுகளால் அறிவாலய அரசு கதிகலங்கிப் போயுள்ளது – நயினார் நாகேந்திரன்

இன்றைய தங்கம் விலை!

தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றச் சம்பவங்கள் 50.71 % அதிகரிப்பு!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அலைமோதும் கூட்டம் – 24 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்!

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு – நீர்வரத்து 68,000 கன அடியாக உயர்வு!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்செந்தூர் அருகே ஜாமினில் வந்தவர் வெட்டிக் கொலை!

பட்டுக்கோட்டை அருகே ஆண் நண்பருடன் ஓடிப்போன மனைவி – 3 குழந்தைளை கொன்ற கணவன்!

அமெரிக்க ராணுவ வெடிபொருள் தொழிற்சாலையில் பயங்கர வெடி விபத்து – 19 பேர் மாயம்!

புரட்டாசி கிருத்திகை – திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோயிலில் ஏராளமான பக்தர்கள் தரிசனம்!

அக்டோபர் 16-ம் தேதி முதல் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

தருமபுரி அருகே கனமழை – நீரில் மூழ்கிய பயிர்கள்!

காசா குறித்து பேசும் முதல்வர் சொந்த மக்களுக்கு என்ன செய்யப் போகிறார்? – ஆர்.பி.உதயகுமார்

வழக்கறிஞர் தாக்கப்பட்ட விவகாரத்தில் திருமாவளவனை கைது செய்ய வேண்டும் – ஹெச். ராஜா வலியுறுத்தல்!

சீர்காழி அருகே நீர்நிலைகளில் அரசு அலுவலகங்கள் கட்ட அனுமதி வழங்கிய அதிகாரிகள் – ஒழுங்கு நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவு!

பீகார் சட்டப்பேரவை தேர்தல் – வேட்பு மனுத்தாக்கல் தொடக்கம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies