பயங்கரவாதிகளுக்கு இனி பாதுகாப்பான இடமே இல்லை : அமித்ஷா
Oct 15, 2025, 11:24 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

பயங்கரவாதிகளுக்கு இனி பாதுகாப்பான இடமே இல்லை : அமித்ஷா

Web Desk by Web Desk
Oct 15, 2025, 07:34 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையால் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகளுக்கு இனி பாதுகாப்பான இடமே இல்லை என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

ஹரியானா மாநிலம் மானேசர் நகரில், என்எஸ்ஜி-யின் கருப்புப் பூனைக் கமாண்டோ பிரிவினுடைய 41வது நிறுவனத் தின விழா நடைபெற்றது.

இதில் பங்கேற்றுப் பேசிய அமித்ஷா, பிரதமர் மோடி தலைமையின் கீழ்ப் பயங்கரவாதத்தை சகித்துக் கொள்வதில்லை என்ற கொள்கையை மத்திய அரசு பின்பற்றி வருவதாகக் கூறினார்.

பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத நிலைகள் துல்லியமாகத் தகர்க்கப்பட்டதை ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கை உறுதிபடுத்தியதாகக் குறிப்பிட்ட அவர், பஹல்காம் தாக்குதலை நடத்திய தீவிரவாதிகளை வேட்டையாட நமது பாதுகாப்பு படையினர் ஆப்ரேஷன் மகாதேவ் நடவடிக்கையை மேற்கொண்டதாகத் தெரிவித்தார்.

ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்குப் பிறகு பயங்கரவாதிகள் எங்கு பதுங்கியிருந்தாலும் அவர்களுக்கு இனி பாதுகாப்பான இடமே கிடையாது என்பதை இந்தியா ஏற்படுத்தியுள்ளதாகவும் கூறினார்.

Tags: Indiaஅமித்ஷாThere is no safe haven for terrorists anymore: Amit Shah
ShareTweetSendShare
Previous Post

நம்பியாற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு : ஒருவர் உயிர் தப்பிய காட்சி வைரல்!

Next Post

ஆந்திராவில் கூகுள் ஏஐ மையம் – பிரதமர் மகிழ்ச்சி!

Related News

3 இருமல் மருந்துகளை தவிர்க்குமாறு உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை!

அரசின் நேரடி வரி வருவாய் 6.33 சதவீதம் அதிகரிப்பு – மத்திய அரசு!

மணிப்பூரில் சட்டம் – ஒழுங்கு நிலைமை சீரடைந்துள்ளது – பிரேன் சிங்

மகாராஷ்டிரா : முக்கிய தளபதி உள்பட 60 மாவோயிஸ்டுகள் சரண்!

மேற்கு வங்கம் : பாலியல் வன்கொடுமையில் பாதிக்கப்பட்ட மாணவி வாக்குமூலம்!

டாஸ்மாக்கில் மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளது – அமலாக்கத்துறை!

Load More

அண்மைச் செய்திகள்

கனமழை – குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு!

திருச்செந்தூர் முருகன் கோயிலில் அறங்காவலர் குழு உறுப்பினர்களை நியமிக்க உயர்நீதிமன்ற உத்தரவு!

ரயில் பயணிகளுக்கு எச்சரிக்கை – துண்டு பிரசுரம் மூலம் விழிப்புணர்வு!

மதுரை : கோயில் திருவிழா நடத்துவதில் இருதரப்பினர் இடையே பிரச்னை!

தவெக நிர்வாகிகளை இன்று நேரில் ஆஜர்படுத்த உத்தரவு!

கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த குடும்பத்திற்கு மாதம் ரூ.5,000!

விழுப்புரம் : கஞ்சா போதையில் இளைஞர்கள் அட்டூழியம்!

பாஜக மத்திய அரசு நலத்திட்ட பிரிவு நிர்வாகிகள் அறிமுக கூட்டம்!

முதுமலையில் காட்டு பன்றிகளுக்கு ஆப்ரிக்கன் பன்றி காய்ச்சல் பாதிப்பு!

தவெக தெற்கு மாவட்ட செயலாளர் நிர்மல் குமாருக்கு ஜாமின்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies