பாகிஸ்தானை துரத்தும் பேரழிவு : மரண அடி கொடுக்கும் தாலிபான்களால் அலறல்!
Jan 14, 2026, 04:52 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

பாகிஸ்தானை துரத்தும் பேரழிவு : மரண அடி கொடுக்கும் தாலிபான்களால் அலறல்!

Murugesan M by Murugesan M
Oct 20, 2025, 04:01 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

போர் தாக்குதல்களை நிறுத்திச் சொல்லித் தலிபான்களிடம் பாகிஸ்தான் கெஞ்சி கேட்டுக் கொண்டதால், 48 மணி நேர போர் நிறுத்தத்தை ஆப்கான் அறிவித்துள்ளது. அதுபற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

கடந்த வாரம் ஆப்கான் தலைநகர் காபூலில் பாகிஸ்தான் வெடிகுண்டுத் தாக்குதல் நடத்தியது. மேலும் காந்தகாரில் வான்வழித் தாக்குதல்களிலும் பாகிஸ்தான் ஈடுபட்டது. அதற்குப் பதிலடியாக பாகிஸ்தான்-ஆப்கான் எல்லைகளில் தாலிபான்கள் கடுமையான தாக்குதலில் ஈடுபட்டனர்.

பாகிஸ்தான் எல்லைச் சாவடிகள் மீது தாக்குதல் நடத்தினர். அதனைத் தொடர்ந்து, பாகிஸ்தான்–ஆப்கானிஸ்தான் எல்லையில் கடும் மோதல்கள் ஏற்பட்டன. ஆப்கானின் வெளியுறவுத் துறை அமைச்சர் அமீர்கான் முத்தாகி, முதல்முறையாக அரசு முறை பயணமாக இந்தியாவுக்கு வந்திருந்த நேரத்தில், ஆப்கான் மீது பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது பல்வேறு கேள்விகளை எழுப்பியது.

இந்த மோதலில், 200-க்கும் மேற்பட்ட தாலிபான்கள் கொல்லப்பட்டதாகப் பாகிஸ்தான் கூறியுள்ள நிலையில், 58 பாகிஸ்தான் ராணுவ வீரர்களைக் கொன்றதாக ஆப்கான் தரப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது. மீண்டும் இருதரப்பினரும் கடுமையான தாக்குதல்களில் ஈடுபட்ட நிலையில், பாகிஸ்தானின் வேண்டுகோளுக்கு இணங்க போர் நிறுத்தப்படுவதாக ஆப்கான் அரசு அறிவித்துள்ளது.

இந்தப் போர் நிறுத்தம் 48 மணி நேரத்துக்கு நீடிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் காபூலின் வேண்டுகோளை ஏற்று போர் நிறுத்தம்செய்வதாகப் பாகிஸ்தான்ன் தெரிவித்துள்ளது. இந்நிலையில், பாகிஸ்தானை ஓட விட்ட தாலிபான்களின் வெற்றியை, ஆப்கான் மக்கள் ஆரவாரமாகக் கொண்டாடி வருகின்றனர்.

தலிபான்களின் தளபதிகளைக் குதிரையின் மேலேற்றி ஊர்வலமாக அழைத்து வந்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர். இந்தக் கொண்டாட்ட வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ளன. பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் பயத்தில் எல்லையை விட்டு ஓடிவதை வீடியோவில் பார்க்க முடிகிறது. ஆப்கானிஸ்தான் ராணுவத்தால் கைப்பற்றப்பட்ட பாகிஸ்தான் ராணுவத்தின் பரிதாப நிலையை இந்த வீடியோவில் காண முடிகிறது.

எல்லைச் சாவடிகளைத் தாக்குவதையும் பாகிஸ்தான் ராணுவ நிலைகளைத் கைப்பற்றுவதையும் பாகிஸ்தான் ராணுவ வீரர்களை தலிபான்கwf அவமானப்படுத்துவதையும் வீடியோவில் காண முடிகிறது. கைது செய்யப்பட்ட ராணுவ வீரர்களின் ஆடைகளைக் களைந்து தெருக்களில் இழுத்துச் செல்லப்படும் காட்சிகள் சர்வதேச அரங்கில் பாகிஸ்தான் ராணுவத்துக்குப் பெருத்த அவமானத்தை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தான் ராணுவ வீரர்களின் பேண்டை கழற்றி அதைவெற்றிக்குக் கொடியாக சுழற்றி தாலிபான்கள் ஆட்டும் காட்சிகள் வேகமாக வைரலாகி வருகின்றன. ஏராளமான தாலிபான் ராணுவ வாகனங்கள் பாகிஸ்தானின் பஞ்சாப் எல்லைக்குள் நுழையும் வீடியோக்களும் சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன. பாகிஸ்தானுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையில் விரைவில் முழு அளவிலான போர் மூளும் அபாயம்உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Tags: pakistanWARpakistan newsDisaster haunts Pakistan: Screams from the Taliban as they deliver a mortal blow
ShareTweetSendShare
Previous Post

திமுக எனும் அரக்கனை மக்கள் வீட்டுக்கு அனுப்புவார்கள் – எல்.முருகன் உறுதி!

Next Post

தொடரும் சீரமைப்பு பணி – உதகை மலை ரயில் 2வது நாளாக ரத்து!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

காளைகளை அனுமதிப்பதில் பாரபட்சமா? – ஜல்லிக்கட்டு ஏற்பாட்டாளர்கள் மீது குவியும் புகார்

உலக நலனுக்காக பிரிக்ஸ் நாடுகளின் திறனை ஒன்றிணைக்க இந்தியாவின் தலைமைத்துவம் முயற்சிக்கும்! – ஜெய்சங்கர்

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies