பெல்ஜியம் : மெஹுல் சோக்சி இந்தியாவுக்கு நாடு கடத்த நீதிமன்றம் உத்தரவு!
Oct 19, 2025, 05:18 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

பெல்ஜியம் : மெஹுல் சோக்சி இந்தியாவுக்கு நாடு கடத்த நீதிமன்றம் உத்தரவு!

Web Desk by Web Desk
Oct 19, 2025, 03:31 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பெல்ஜியம் சிறையில் உள்ள மெஹுல் சோக்சியை இந்தியாவுக்கு நாடு கடத்த அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மும்பையை சேர்ந்த வைர வியாபாரியான மெஹுல் சோக்சி கடந்த 2018 முதல் 2022-ம் ஆண்டுவரை 6 வங்கிகளிடம் 13 ஆயிரம் கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்டதாக சிபிஐ குற்றம்சாட்டியது. இதனையடுத்து மெஹுல் சோக்சி வெளிநாட்டுக்கு தப்பியோடினார்.

பின்னர் அவர் பெல்ஜியத்தில் இருப்பது கண்டறியப்பட்டதும், மெஹூல் சோக்சியை கைது செய்து இந்தியாவிற்கு நாடு கடத்த சிபிஐ அந்நாட்டுக்கு கோரிக்கை விடுத்தது.

அதன்பேரில் கடந்த ஏப்ரலில் மெஹூல் சோக்சியை பெல்ஜியம் போலீசார் கைது செய்த நிலையில், நீதிமன்றம் அவரது ஜாமின் மனுக்களைத் தொடர்ந்து நிராகரித்தது.

இது தொடர்பான வழக்கு நடைபெற்று வந்த நிலையில், மெஹுல் சோக்சியை இந்தியாவுக்கு நாடுகடத்த அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இருப்பினும் மேல்முறையீடு செய்ய வாய்ப்புள்ளதால் உடனடியாக அவர் நாடு கடத்தப்பட வாய்ப்பில்லை எனக் கூறப்படுகிறது.

மெஹூல் சோக்சி கடந்த 2018-ம் ஆண்டே இந்திய குடியுரிமையை திருப்பி அளித்து விட்டதாகக் கூறுவதால் வழக்கில் சிக்கல் நீடிப்பது குறிப்பிடத்தக்கது.

 

Tags: நீதிமன்றம் உத்தரவுBelgium: Court orders extradition of Mehul Choksi to India
ShareTweetSendShare
Previous Post

சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு : சுற்றுலா பயணிகள் குளிக்க 9 ஆவது நாளாக தடை!

Next Post

சென்னை : பைக் ரேஸில் ஈடுபட்ட இளைஞர்கள் : துரத்தி சென்று பிடித்த போலீசார் – இருவர் கைது!

Related News

அரச பட்டங்களை துறப்பதாக அறிக்கை வெளியிட்ட ஆண்ட்ரூ!

ஹைதராபாத் : கூகுள் நிறுவனத்தில் ஊழியர்கள கொண்டாடய தீபாவளி!

தாய்லாந்து : துப்பாக்கியை காட்டி பொதுமக்களை மிரட்டிய இந்தியரால் பதற்றம்!

படுக்கை வசதிக்கொண்ட வந்தே பாரத் ரயில் – ஆடம்பர சொகுசு பயணம்!

மும்பை விமான நிலையத்தில் ரூ.1.60 கோடி மதிப்புள்ள 1.20 கிலோ தங்கம் பறிமுதல்!

செங்கடலில் பயணித்த சரக்கு கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

Load More

அண்மைச் செய்திகள்

பார்வையாளர்களை கவர்ந்திழுக்கும் கார் அருங்காட்சியகம் : இந்திய ஆட்டோமொபைல் துறையின் சாதனைகளை விளக்கும் சிறப்பு பிரிவு!

திருப்பூர் : புலம்பெயர் தொழிலாளர்களால் தீபாவளி விற்பனை அமோகம்!

அன்னூரில் குடியிருப்புகளை சூழ்ந்த மழை நீர் – மக்கள் அவதி!

சென்னை : பைக் ரேஸில் ஈடுபட்ட இளைஞர்கள் : துரத்தி சென்று பிடித்த போலீசார் – இருவர் கைது!

பெல்ஜியம் : மெஹுல் சோக்சி இந்தியாவுக்கு நாடு கடத்த நீதிமன்றம் உத்தரவு!

சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு : சுற்றுலா பயணிகள் குளிக்க 9 ஆவது நாளாக தடை!

தஞ்சாவூர் : ஆன்லைன் பட்டாசு விற்பனை மோசடி!

அருவி நீரில் மூழ்கிய மாணவரை தேடும் பணி தீவிரம்!

இன்ஜினில் ஏற்பட்ட பழுதால் நடுவழியில் நின்ற அரசு பேருந்து – பயணிகள் கடும் அவதி!

இந்தியாவின் பெண் அயன்மேன் பட்டத்தை வென்று ஐஐடி மெட்ராஸ் மாணவி சாதனை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies