தமிழகம் முழுவதும் வெளுத்து வாங்கிய மழை - அரூரில் அதிக அளவாக 176 மி.மீ பதிவு!
Oct 23, 2025, 09:56 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தமிழகம் முழுவதும் வெளுத்து வாங்கிய மழை – அரூரில் அதிக அளவாக 176 மி.மீ பதிவு!

Web Desk by Web Desk
Oct 23, 2025, 06:33 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தருமபுரி மாவட்டம் அரூர்–தீர்த்தமலை பகுதியில், மாநிலத்திலேயே அதிகபட்ச மழை பாதிவாகியுள்ளது.

தருமபுரி மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் கனமழை கொட்டி தீர்த்தது. குறிப்பாக, அரூர், பாப்பிரெட்டிப்பட்டி, மொரப்பூர், கடத்தூர் உள்ளிட்ட இடங்களில் கனமழை பதிவானது. தருமபுரியின் இலக்கியம்பட்டி பகுதியில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் மக்கள் கடும் அவதியடைந்தனர். மழைநீருடன் கழிவுநீரும் கலந்ததால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டது.

தருமபுரி மாவட்டத்தில் உள்ள அரூர்–தீர்த்தமலை பகுதியில், மாநிலத்திலேயே அதிகபட்ச மழை பாதிவாகியுள்ளது. அங்கு 176 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனால், அப்பகுதியில் உள்ள ஆறு, ஏரி, குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. வீடுகளுக்குள்ளும் மழைநீர் புகுந்ததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே கனமழையால் ஆறு போல் மழைநீர் பாய்ந்தோடியதால் மக்கள் அவதியடைந்தனர். செங்கம் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 2 மணிநேரம் கனமழை பெய்தது. இதனால், இறையூர் அருகே உள்ள உச்சிமலைகுப்பம் பகுதியில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. உரிய வடிகால் வசதி செய்து தராததே இத்தகைய பாதிப்புகளுக்கு காரணம் என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

Tags: weather updatelow pressurerain warningChennai metro logical deptdharmapuri rainharur raintamilnadu rainimdheavy rainrain alert
ShareTweetSendShare
Previous Post

சிதம்பரம் அருகே வீட்டின் சுவர் இடிந்து தாய், மகள் பலி!

Next Post

சிதம்பரம், குறிஞ்சிப்பாடியில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நெற்பயிர்கள் சேதம்!

Related News

சென்னையில் கொட்டித் தீர்த்த மழை – சாலையில் நீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதி!

இன்றைய தங்கம் விலை!

நீரில் மூழ்கிய நெற்பயிர்களுக்கு உடனடி நிவாரணம் வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

டெல்டா மாவட்ட வளர்ச்சிக்கு முதல்வர் என்ன செய்தார்? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

வீடுகளுக்குள் புகுந்த கழிவு நீர் – பொதுமக்கள் சாலை மறியல்!

தமிழ் ஜனம் செய்தி எதிரொலி – சென்னையில் மழை பாதித்த பகுதிகளில் நிவாரணம்!

Load More

அண்மைச் செய்திகள்

புதுக்கோட்டையில் முழு கொள்ளவை எட்டிய அடப்பன்குளம் – நீர் வெளியேறி குடியிருப்புகளை சூழ்ந்ததால் மக்கள் அவதி!

சிதம்பரம், குறிஞ்சிப்பாடியில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நெற்பயிர்கள் சேதம்!

தமிழகம் முழுவதும் வெளுத்து வாங்கிய மழை – அரூரில் அதிக அளவாக 176 மி.மீ பதிவு!

சிதம்பரம் அருகே வீட்டின் சுவர் இடிந்து தாய், மகள் பலி!

அமெரிக்காவை முந்தும் சீனா : மிகப்பெரிய ராணுவ போக்குவரத்து விமானம் வடிவமைப்பு!

இந்தியாவின் புதிய பிரம்மாஸ்திரம் : எதிரிகள் இனி தப்ப முடியாது – வல்லுநர்கள் பெருமிதம்!

பீகார் தேர்தலில் பலவீனமாகும் மகா கூட்டணி – ஆர்.ஜே.டி. காங்., உறவில் விரிசல்!

இந்தியர்களை அடிமைகளாக்கும் கஃபாலா : சவுதி அரேபியா ரத்து செய்தது ஏன்?

தீபாவளி வாழ்த்து சொன்ன ட்ரம்ப் : பயங்கரவாதத்தை அனுமதிக்க மாட்டோம் என மோடி பதில்!

அமெரிக்காவுடன் முக்கிய ஒப்பந்தம் கையெழுத்தாகிறது : இந்தியா மீதான வரி 16 சதவீதமாக குறைய வாய்ப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies