ராஜராஜ சோழனின் 1040-வது சதய விழாவை முன்னிட்டு பரதநாட்டிய புஷ்பாஞ்சலி!
Jan 14, 2026, 08:12 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

ராஜராஜ சோழனின் 1040-வது சதய விழாவை முன்னிட்டு பரதநாட்டிய புஷ்பாஞ்சலி!

Murugesan M by Murugesan M
Oct 31, 2025, 02:14 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ராஜராஜ சோழனின் 1040-வது சதய விழாவை முன்னிட்டு தஞ்சை பெரிய கோயிலில் 400 400 நாட்டிய கலைஞர்கள் கலந்துகொண்ட பரதநாட்டிய புஷ்பாஞ்சலி நடைபெற்றது

மாமன்னன் ராஜராஜ சோழனின் 1040-ஆம் ஆண்டு சதய விழாவானது நாளையும், நாளை மறுதினமும் அரசு விழாவாகக் கொண்டாடப்பட உள்ளது.

இதனை முன்னிட்டு ராஜராஜ சோழன் வேடமணிந்த நபர் சாரட்டு வாகனத்தில் வீதியுலா வரும் நிகழ்வு நடைபெற்றது.

தஞ்சை அரண்மனை வளாகத்தில் தொடங்கி பெரிய கோயில்வரை நடைபெற்ற ஊர்வலத்தில் ஏராளமான நாட்டுப்புற கலைஞர்கள் பங்கேற்று நடனமாடினர்.

அதைத்தொடர்ந்து, ராஜராஜ சோழனுக்கு மரியாதை செலுத்தும் விதமாகப் பரதநாட்டிய புஷ்பாஞ்சலி நடைபெற்றது.

இதில் 400 நாட்டிய கலைஞர்கள் பங்கேற்று நாட்டியம் ஆடியதை ஏராளமான பொதுமக்கள் கண்டுகளித்தனர்.

Tags: Bharatanatyam's Pushpanjali on the occasion of Rajaraja Chola's 1040th birth anniversaryராஜராஜ சோழனின் 1040-வது சதய விழாராஜராஜ சோழன்1040-வது சதய விழா
ShareTweetSendShare
Previous Post

வாகனங்களின் மேற்கூரைகளில் ஆபத்தை உணராமல் இளைஞர்கள் பயணம்!

Next Post

கூடலூர் அருகே சிறுத்தையிடம் இருந்து தப்பித்த பூனை!

Related News

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

Load More

அண்மைச் செய்திகள்

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies