ராஜராஜ சோழனின் 1040-வது சதய விழாவை முன்னிட்டு பரதநாட்டிய புஷ்பாஞ்சலி!
Sep 19, 2026, 01:48 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

ராஜராஜ சோழனின் 1040-வது சதய விழாவை முன்னிட்டு பரதநாட்டிய புஷ்பாஞ்சலி!

Murugesan M by Murugesan M
Oct 31, 2025, 02:14 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ராஜராஜ சோழனின் 1040-வது சதய விழாவை முன்னிட்டு தஞ்சை பெரிய கோயிலில் 400 400 நாட்டிய கலைஞர்கள் கலந்துகொண்ட பரதநாட்டிய புஷ்பாஞ்சலி நடைபெற்றது

மாமன்னன் ராஜராஜ சோழனின் 1040-ஆம் ஆண்டு சதய விழாவானது நாளையும், நாளை மறுதினமும் அரசு விழாவாகக் கொண்டாடப்பட உள்ளது.

இதனை முன்னிட்டு ராஜராஜ சோழன் வேடமணிந்த நபர் சாரட்டு வாகனத்தில் வீதியுலா வரும் நிகழ்வு நடைபெற்றது.

தஞ்சை அரண்மனை வளாகத்தில் தொடங்கி பெரிய கோயில்வரை நடைபெற்ற ஊர்வலத்தில் ஏராளமான நாட்டுப்புற கலைஞர்கள் பங்கேற்று நடனமாடினர்.

அதைத்தொடர்ந்து, ராஜராஜ சோழனுக்கு மரியாதை செலுத்தும் விதமாகப் பரதநாட்டிய புஷ்பாஞ்சலி நடைபெற்றது.

இதில் 400 நாட்டிய கலைஞர்கள் பங்கேற்று நாட்டியம் ஆடியதை ஏராளமான பொதுமக்கள் கண்டுகளித்தனர்.

Tags: Bharatanatyam's Pushpanjali on the occasion of Rajaraja Chola's 1040th birth anniversaryராஜராஜ சோழனின் 1040-வது சதய விழாராஜராஜ சோழன்1040-வது சதய விழா
Share
Tweet
SendShare
Previous Post

வாகனங்களின் மேற்கூரைகளில் ஆபத்தை உணராமல் இளைஞர்கள் பயணம்!

Next Post

கூடலூர் அருகே சிறுத்தையிடம் இருந்து தப்பித்த பூனை!

Related News

பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்டக்கூடாது – தமிழிசை சௌந்தரராஜன்

கடற்கரையை தூய்மையாக வைத்திருப்பது ஒவ்வொெரு குடிமகனின் பொறுப்பு : ஆளுநர் அர்லேகர்

அரிசி விலை 25 முதல் 30 % உயர்வு – 26 கிலோ பொன்னி அரிசி ரூ.1, 800க்கு விற்பனை!

இன்றைய தங்கம் விலை!

சிவகங்கை இரட்டை கொலை வழக்கு : மேலும் 5 பேர் கைது!

பயங்கரவாத ஆதரவு காரணமாக தமிழகத்துக்கு பேராபத்து ஏற்படும் – இந்து முன்னணி எச்சரிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

அம்மா, அப்பாவுக்கு நன்றி – சிக்மா பட விழாவில் இயக்குநர் ஜேசன் சஞ்சய் பேச்சு!

ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவன் மசூத் அசாருடன் அசிம் முனீர் ரகசிய சந்திப்பு?

நமது மரபணுவில் தர்மம் உள்ளது – ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் பேச்சு!

HAL நிறுவனத்தில் தயாரான FOC LCA  உள்ளிட்ட 3 பயிற்சி விமானங்கள் – விமானப்படையிடம் ஒப்படைப்பு!

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை – அன்புமணி அறிவிப்பு!

டெல்லியில் நிர்மலா சீதாராமன் தலைமையில் நிதியமைச்சர்கள் மாநாடு – மரிய வில்சன் பங்கேற்பு!

பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்; செப்.22ல் தொடங்கி வைக்கும் முதலமைச்சர்

தாய்மாமன் தங்க மோதிரம் சிறப்பு நலத்திட்டம்; செ.28ம் தேதி தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் ஜோசப் விஜய்

ஈரான் போரால் பெரும் இழப்பு : முதன்முறையாக உண்மையை ஒப்புக்கொண்ட பென்டகன் – சிறப்பு தொகுப்பு!

திருப்பூரில் ஆகஸ்ட் மாத ஆடை ஏற்றுமதி ரூ.11,463 கோடியாக உயர்வு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies