ராமநாதபுரம் : ஃபிளக்ஸ் பேனர்கள் வைப்பது தொடர்பாக இரு தரப்பு மோதல்!
Jan 14, 2026, 06:54 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

ராமநாதபுரம் : ஃபிளக்ஸ் பேனர்கள் வைப்பது தொடர்பாக இரு தரப்பு மோதல்!

Murugesan M by Murugesan M
Nov 6, 2025, 06:12 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பிளக்ஸ் பேனர்கள் வைப்பது தொடர்பாக இரு சமூகத்தினர் இடையே மோதல் ஏற்பட்ட நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக நூற்றுக்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர்.

சிவகங்கை மாவட்டம் இளமனூர் பகுதியில் ஃபிளக்ஸ் பேனர்கள் வைப்பதில், தேவேந்திர குல வேளாளர் சமூகத்தினருக்கும் மற்றொரு சமூகத்தினருக்கும் இடையே மோதல் இருந்து வந்தது.

இதனைக் காவல்துறையினர் சரி செய்த நிலையில் தேவேந்திர குல வேளாளர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் அதே சமூகத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

எந்தவித அறிவிப்பும் அனுமதியும் இன்றி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டதால் அங்குப் பதற்றமான சூழல் நிலவியது. இதனால் டிஐஜி மூர்த்தி, எஸ்பி சந்தீஸ் ஆகியோர் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டனர்.

அப்போது கண்டன கோஷங்களை எழுப்பிய நபர்களைத் தடுத்து நிறுத்திய போலீசார் அவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர், ஆனால் அதில் உடன்பாடு எட்டப்படாததால் நூற்றுக்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்து அப்புறப்படுத்தினர்.

இதனால் பரமக்குடி ஐந்துமுனை பகுதியில் சிறிது நேரத்திற்கு அசாதாரண சூழல் நிலவியது.

Tags: ராமநாதபுரம்Ramanathapuram: Two sides clash over placement of flex banners
ShareTweetSendShare
Previous Post

பிரதமரின் சரும பராமரிப்பு குறித்து கேட்ட ஹர்லீன் தியோல்!

Next Post

முஸ்லிம் மத போதகர் ஜாகிர் நாயக், வங்கதேசத்தில் நுழைய தடை!

Related News

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

Load More

அண்மைச் செய்திகள்

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies