ஒப்பந்ததாரர் தேர்வில் அமைச்சர் துரைமுருகன் பிடிவாதம் - மணல் குவாரி திறப்பு முடக்கம்!
Nov 8, 2025, 01:23 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஒப்பந்ததாரர் தேர்வில் அமைச்சர் துரைமுருகன் பிடிவாதம் – மணல் குவாரி திறப்பு முடக்கம்!

Web Desk by Web Desk
Nov 8, 2025, 09:34 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஒப்பந்ததாரர்கள் தேர்வில், அமைச்சர் துரைமுருகன் பிடிவாதம் காட்டுவதால், மணல் குவாரிகள் திறப்பு முடங்கியுள்ளதாக புகார் எழுந்துள்ளது.

தமிழகத்தில், 30 இடங்களில் மணல் குவாரிகள் திறக்க சுற்றுச்சூழல் அனுமதி பெறப்பட்ட நிலையில், எட்டு குவாரிகளை திறக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

அதன்படி, புதுக்கோட்டை, கடலூர், தஞ்சாவூர், நாமக்கல், ராணிப்பேட்டை மாவட்டங்களில் எட்டு இடங்கள் தேர்வு செய்யப்பட்டன.

இந்த குவாரிகளில்,மணல் அள்ளி, யார்டுகளுக்கு கொண்டு வரும் பொறுப்பு மயிலாடுதுறையை சேர்ந்த ராஜப்பா என்பவரிடம், ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

ஆனால், ஏற்கனவே ஒப்பந்ததாரராக இருக்கும் புதுக்கோட்டையை சேர்ந்தவருக்கு, மீண்டும் அந்த ஒப்பந்தத்தை வழங்க, அமைச்சர் துரைமுருகன் ஆர்வம் காட்டுவதாக தெரிகிறது.

அமைச்சர் துரைமுருகனின் இந்த பிடிவாதத்தால் மணல் குவாரி திறப்பு பணிகள் முடங்கியுள்ளதாக புகார் எழுந்துள்ளது.

Tags: Thanjavursand quarriessand quarries contractors.environmental clearanceudukkottaiTamil NadunamakkalCuddaloreminister duraimurugan
ShareTweetSendShare
Previous Post

இன்றைய தலைமுறையினருக்கான பிரத்யேக மேடையை மத்திய அரசு உருவாக்கி வருகிறது – எல்.முருகன்

Next Post

அரசு நிதியை ரூ. 4 கோடி கையாடல் செய்த சீனியர் ஆடிட்டர் தற்கொலை – விசாரணையில் அம்பலம்!

Related News

ரஷ்யாவில் கடைக்கு சென்ற இந்திய இளைஞர் சடலமாக மீட்பு!

கன்னியாகுமரி : தேவாலய பங்கு தந்தை முறைகேட்டில் ஈடுபட்டதாக கூறி போராட்டம்!

கோரதாண்டவமாடும் “கல்மேகி” : பிலிப்பைன்ஸ், வியட்நாமில் நகரங்கள் சின்னாபின்னம்!

அணு ஆயுதப்போரின் தொடக்கம்? : சொன்னதை செய்த ட்ரம்ப் – கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனை!

தமிழகத்தில் கேள்விக்குறியான மாணவிகள் பாதுகாப்பு – மத்திய அரசு தலையிட ஏபிவிபி வலியுறுத்தல்!

திருப்பத்தூர் : நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு – அதிகாரிகளுக்கு ஆணையர் எச்சரிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

ராஜமௌலி படத்தில் வில்லனாக நடிக்கும் பிருத்விராஜ்!

மறுவெளியீட்டில் வசூல் சாதனை படைத்த பாகுபலி: தி எபிக் திரைப்படம்!

சத்தீஸ்கர் : ரூ.37 லட்சம் பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டிருந்த 7 நக்சல்கள் சரண்!

கர்நாடகா : கரும்பு டன்னுக்கு ரூ.3,300 வழங்கப்படுமென அரசு அறிவிப்பு – விவசாயிகள் மகிழ்ச்சி!

அருண் விஜய்யின் ரெட்ட தல திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

வந்தே மாதரம் வெறும் பாடல் அல்ல – பாரத தாயின் மந்திரம்!

மோகன்லாலின் விருஷபா படம் டிச.25ம் தேதி வெளியீடு!

சிவகங்கை : தொடர் கொலை, கொள்ளை சம்பவம் – இஸ்லாமியர்கள் சாலை மறியல்!

சூறாவளி பாதிப்பு – ஜமைக்கா, கியூபாவிற்கு உதவிக்கரம் நீட்டிய இந்தியா!

பிரேசில் : சிகரெட் பற்ற வைத்த தீக்குச்சியால் பரவிய தீ!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies