தமிழகத்தில் கேள்விக்குறியான மாணவிகள் பாதுகாப்பு - மத்திய அரசு தலையிட ஏபிவிபி வலியுறுத்தல்!
Mar 15, 2026, 06:38 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தமிழகத்தில் கேள்விக்குறியான மாணவிகள் பாதுகாப்பு – மத்திய அரசு தலையிட ஏபிவிபி வலியுறுத்தல்!

Ramamoorthy S by Ramamoorthy S
Nov 8, 2025, 01:05 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழகத்தில் மாணவிகள் மற்றும் மகளிர் பாதுகாப்பை உறுதி செய்ய மத்திய அரசு மற்றும் தேசிய மகளிர் ஆணையம் நேரடியாக தலையிட வேண்டும் என அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் (ABVP) அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக ஏபிவிபி தென் தமிழக மாநில இணைச் செயலாளர், விஜயராகவன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது :

தமிழகத்தில் தொடர்ந்து பல கல்வி நிலையங்களில் மாணவிகளுக்கு எதிராக நடந்துவரும் பாலியல் வன்கொடுமைகள் அரசின் அலட்சியம் மற்றும் பாதுகாப்பின்மையை வெளிக்காட்டுகின்றன. கடந்த ஆண்டு அண்ணா பல்கலைக்கழகம் மாணவி மீதான பாலியல் வழக்கு நிலுவையில் இருக்கும் நிலையில் தொடர்ச்சியாக, கோயம்புத்தூரில் நடந்த சம்பவம் மாநிலம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரையில் உள்ள அரசு உதவி பெறும் ஒரு பள்ளியில் ஆசிரியர் மாணவிகளிடம் பாலியல் தொந்தரவு செய்தது மட்டுமன்றி, அநாகரீக உள்ளடக்கங்களை பார்க்கத் தூண்டியவாறு நடந்துகொண்டதாக மாணவிகள் நேரடியாக மதுரை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்திருப்பது அச்சத்தையும் அதிர்ச்சியையும் மகளிர் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

இத்தகைய சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெறுவதற்கு தற்போதைய திமுக அரசு குறிப்பாக மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதில் முற்றிலும் செயலின்மையாக இருப்பதே காரணம். கல்லூரி, பல்கலைக்கழகம், பள்ளி என எந்தக் கல்வி சூழலிலும் மகளிர் பயம் இல்லாமல் கல்வி கற்கும் நிலை இன்று தமிழ்நாட்டில் இல்லை என்பது மிகுந்த வருத்தத்திற்குரியது.

தற்போதைய திமுக அரசு இந்த விவகாரங்களில் செயலற்ற மற்றும் கண்களை மூடி கொள்ளும் அணுகுமுறையை தொடர்வதால் தமிழகத்தில் மாணவிகள் மற்றும் மகளிர் பாதுகாப்பை உறுதி செய்ய மத்திய அரசு மற்றும் தேசிய மகளிர் ஆணையம் நேரடியாக தலையீட்டு மாணவிகள் மற்றும் மகளிர் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறேன் என அவர் தெரிவித்துள்ளார்.

Tags: DMK governmentwomen studuent safetysexual assaults against female studentsabnp demandcentral government interventionTamil NaduabvpTAMILNADU LAW AND ORDER
ShareTweetSendShare
Previous Post

திருப்பத்தூர் : நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு – அதிகாரிகளுக்கு ஆணையர் எச்சரிக்கை!

Next Post

அணு ஆயுதப்போரின் தொடக்கம்? : சொன்னதை செய்த ட்ரம்ப் – கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனை!

Related News

அசாமில் ரூ.2092 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த அமித்ஷா!

5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்!

அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்.9-ல் ஒரே கட்டமாக தேர்தல்!

மேற்கு வங்கத்தில் ஏப்.23, 29 தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல்!

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி தேர்தல்

நேபாளத்தில் பேருந்து விபத்து – 7 தமிழர்கள் பலி..யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த போது சோகம்

Load More

அண்மைச் செய்திகள்

மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் அலட்சியம் – பச்சிளம் குழந்தைக்கு தீக்காயம்!

தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை – அதிமுக குழு அமைப்பு!

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies