தமிழகத்தில் கேள்விக்குறியான மாணவிகள் பாதுகாப்பு - மத்திய அரசு தலையிட ஏபிவிபி வலியுறுத்தல்!
Jun 30, 2026, 11:14 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தமிழகத்தில் கேள்விக்குறியான மாணவிகள் பாதுகாப்பு – மத்திய அரசு தலையிட ஏபிவிபி வலியுறுத்தல்!

Ramamoorthy S by Ramamoorthy S
Nov 8, 2025, 01:05 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழகத்தில் மாணவிகள் மற்றும் மகளிர் பாதுகாப்பை உறுதி செய்ய மத்திய அரசு மற்றும் தேசிய மகளிர் ஆணையம் நேரடியாக தலையிட வேண்டும் என அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் (ABVP) அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக ஏபிவிபி தென் தமிழக மாநில இணைச் செயலாளர், விஜயராகவன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது :

தமிழகத்தில் தொடர்ந்து பல கல்வி நிலையங்களில் மாணவிகளுக்கு எதிராக நடந்துவரும் பாலியல் வன்கொடுமைகள் அரசின் அலட்சியம் மற்றும் பாதுகாப்பின்மையை வெளிக்காட்டுகின்றன. கடந்த ஆண்டு அண்ணா பல்கலைக்கழகம் மாணவி மீதான பாலியல் வழக்கு நிலுவையில் இருக்கும் நிலையில் தொடர்ச்சியாக, கோயம்புத்தூரில் நடந்த சம்பவம் மாநிலம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரையில் உள்ள அரசு உதவி பெறும் ஒரு பள்ளியில் ஆசிரியர் மாணவிகளிடம் பாலியல் தொந்தரவு செய்தது மட்டுமன்றி, அநாகரீக உள்ளடக்கங்களை பார்க்கத் தூண்டியவாறு நடந்துகொண்டதாக மாணவிகள் நேரடியாக மதுரை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்திருப்பது அச்சத்தையும் அதிர்ச்சியையும் மகளிர் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

இத்தகைய சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெறுவதற்கு தற்போதைய திமுக அரசு குறிப்பாக மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதில் முற்றிலும் செயலின்மையாக இருப்பதே காரணம். கல்லூரி, பல்கலைக்கழகம், பள்ளி என எந்தக் கல்வி சூழலிலும் மகளிர் பயம் இல்லாமல் கல்வி கற்கும் நிலை இன்று தமிழ்நாட்டில் இல்லை என்பது மிகுந்த வருத்தத்திற்குரியது.

தற்போதைய திமுக அரசு இந்த விவகாரங்களில் செயலற்ற மற்றும் கண்களை மூடி கொள்ளும் அணுகுமுறையை தொடர்வதால் தமிழகத்தில் மாணவிகள் மற்றும் மகளிர் பாதுகாப்பை உறுதி செய்ய மத்திய அரசு மற்றும் தேசிய மகளிர் ஆணையம் நேரடியாக தலையீட்டு மாணவிகள் மற்றும் மகளிர் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறேன் என அவர் தெரிவித்துள்ளார்.

Tags: women studuent safetysexual assaults against female studentsabnp demandcentral government interventionTamil NaduabvpTAMILNADU LAW AND ORDERDMK government
ShareTweetSendShare
Previous Post

திருப்பத்தூர் : நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு – அதிகாரிகளுக்கு ஆணையர் எச்சரிக்கை!

Next Post

அணு ஆயுதப்போரின் தொடக்கம்? : சொன்னதை செய்த ட்ரம்ப் – கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனை!

Related News

நவாஸ்கனி மீதான வழக்கு; வருமான வரித்துறை உறுதி

இந்தியாவுடனான எல்லையை திறப்போம்; பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டம்

மீண்டும் பற்றி எரியும் வளைகுடா : குவைத், பஹ்ரைனை குறிவைத்த ஈரான் – சிறப்பு கட்’டுரை!

திருப்போரூர் அருகே வைகோ செய்தியாளர் சந்திப்பின் போது வாக்குவாதம் : செய்தியாளரை அடிக்கப்பாய்ந்த மதிமுகவினர்!

பராசக்தி பட சம்பள பாக்கி ரூ.8 கோடியை வழங்க உத்தரவிட வேண்டும் – இயக்குநர் சுதா கொங்குரா வழக்கு!

தமிழக அரசின் பல்வேறு துறைகளில் பயன்படுத்தப்படாமல் இருந்த 11, 526 கோடி – அரசு கருவூலத்தில் ஒப்படைப்பு?

Load More

அண்மைச் செய்திகள்

ஆசிரியர்கள் நியமனத்தில் நடைபெறும் முறைகேடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் – ஸ்ரீதர் வேம்பு

அரசு மருத்துவமனைகளில் ரீல்ஸ் எடுத்தால் கடும் நடவடிக்கை – மக்கள் நல்வாழ்வுத்துறை எச்சரிக்கை!

ராமர் கோயில் நன்கொடை முறைகேடு வழக்கு – கைதானவர்களுக்கு ஆதரவாக ஆஜராகப் போவதில்லை என அயோத்தி வழக்கறிஞர் சங்கம் தீர்மானம்!

இன்றைய தங்கம் விலை!

நலத்திட்ட உதவி என்ற பெயரில் தரமற்ற ரேஷன் அரிசி விநியோகித்த தவெகவினர் – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

திருப்பரங்குன்றம் தீப வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் நல்ல தீர்ப்பு வரும் – காடேஸ்வரா சுப்பிரமணியம் நம்பிக்கை!

வளர்ந்த இந்தியா 2047 இலக்கை நோக்கி தமிழக வளர்ச்சியை நிர்ணயிக்க வேண்டும் – ஆளுநர் அர்லேகர் பேச்சு!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – ஜப்பானை 1-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது பிரேசில்!

பள்ளிக்கல்வித்துறைக்கு புதிய குழு – திமுக ஆட்சியில் அமைக்கப்பட்ட குழு கலைப்பு!

சட்டப்பேரவை தேர்தலில் திமுக 6,000 கோடி செலவு செய்தும் வெல்ல முடியவில்லை – துரை வைகோ

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies