தமிழகத்தில் கேள்விக்குறியான மாணவிகள் பாதுகாப்பு - மத்திய அரசு தலையிட ஏபிவிபி வலியுறுத்தல்!
Aug 16, 2026, 09:38 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

தமிழகத்தில் கேள்விக்குறியான மாணவிகள் பாதுகாப்பு – மத்திய அரசு தலையிட ஏபிவிபி வலியுறுத்தல்!

Ramamoorthy S by Ramamoorthy S
Nov 8, 2025, 01:05 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தமிழகத்தில் மாணவிகள் மற்றும் மகளிர் பாதுகாப்பை உறுதி செய்ய மத்திய அரசு மற்றும் தேசிய மகளிர் ஆணையம் நேரடியாக தலையிட வேண்டும் என அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் (ABVP) அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக ஏபிவிபி தென் தமிழக மாநில இணைச் செயலாளர், விஜயராகவன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது :

தமிழகத்தில் தொடர்ந்து பல கல்வி நிலையங்களில் மாணவிகளுக்கு எதிராக நடந்துவரும் பாலியல் வன்கொடுமைகள் அரசின் அலட்சியம் மற்றும் பாதுகாப்பின்மையை வெளிக்காட்டுகின்றன. கடந்த ஆண்டு அண்ணா பல்கலைக்கழகம் மாணவி மீதான பாலியல் வழக்கு நிலுவையில் இருக்கும் நிலையில் தொடர்ச்சியாக, கோயம்புத்தூரில் நடந்த சம்பவம் மாநிலம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரையில் உள்ள அரசு உதவி பெறும் ஒரு பள்ளியில் ஆசிரியர் மாணவிகளிடம் பாலியல் தொந்தரவு செய்தது மட்டுமன்றி, அநாகரீக உள்ளடக்கங்களை பார்க்கத் தூண்டியவாறு நடந்துகொண்டதாக மாணவிகள் நேரடியாக மதுரை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்திருப்பது அச்சத்தையும் அதிர்ச்சியையும் மகளிர் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

இத்தகைய சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெறுவதற்கு தற்போதைய திமுக அரசு குறிப்பாக மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதில் முற்றிலும் செயலின்மையாக இருப்பதே காரணம். கல்லூரி, பல்கலைக்கழகம், பள்ளி என எந்தக் கல்வி சூழலிலும் மகளிர் பயம் இல்லாமல் கல்வி கற்கும் நிலை இன்று தமிழ்நாட்டில் இல்லை என்பது மிகுந்த வருத்தத்திற்குரியது.

தற்போதைய திமுக அரசு இந்த விவகாரங்களில் செயலற்ற மற்றும் கண்களை மூடி கொள்ளும் அணுகுமுறையை தொடர்வதால் தமிழகத்தில் மாணவிகள் மற்றும் மகளிர் பாதுகாப்பை உறுதி செய்ய மத்திய அரசு மற்றும் தேசிய மகளிர் ஆணையம் நேரடியாக தலையீட்டு மாணவிகள் மற்றும் மகளிர் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறேன் என அவர் தெரிவித்துள்ளார்.

Tags: Tamil NaduabvpTAMILNADU LAW AND ORDERDMK governmentwomen studuent safetysexual assaults against female studentsabnp demandcentral government intervention
Share
Tweet
SendShare
Previous Post

திருப்பத்தூர் : நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு – அதிகாரிகளுக்கு ஆணையர் எச்சரிக்கை!

Next Post

அணு ஆயுதப்போரின் தொடக்கம்? : சொன்னதை செய்த ட்ரம்ப் – கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனை!

Related News

கோவையில் ஹைட்ரஜன் உற்பத்தி செய்யும் இந்தோ-ஜப்பான் நிறுவனம் : ஹைட்ரஜன் வாகன பயன்பாடுக்கு அடித்தளம் -சிறப்பு தொகுப்பு!

பஹல்காம் தாக்குதலை அறிந்ததும் பிரதமர் மோடி கேட்ட முதல் கேள்வி என்ன? – மனம் திறந்த அஜித் தோவல்!

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட திவ்யாஸ்த்ரா Mk3 ட்ரோன் – வெற்றிகரமாக சோதனை!

கர்நாடகாவில் 3 தமிழர்கள் சுட்டுக்கொலை – வனச்சரக அலுவலகம் சூறை, பதற்றம்!

அடல் பிஹாரி வாஜ்பாய் நினைவு தினம் – நினைவிடத்தில் குடியரசு தலைவர், பிரதமர் மரியாதை!

பான் மசாலா விளம்பரம் – ஷாரூக் கான், அஜய் தேவ்கனுக்கு நோட்டீஸ்!

Load More

அண்மைச் செய்திகள்

சோதனை ஓட்டத்தை வெற்றிகரமாக நிறைவு செய்த முதல் ‘வந்தே பாரத் சரக்கு ரயில்!

வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி!

சென்னை எண்ணூர் கொசஸ்தலை ஆற்றில் இறந்து கரை ஒதுங்கிய மீன்கள் – மீனவர்கள் சாலை மறியல்!

தேசநலனில் ஒன்றுபட வேண்டும் என்பதை சொல்லாலும் செயலாலும் உணர்த்தியவர் வாஜ்பாய் – நயினார் நாகேந்திரன் புகழாரம்!

தொலைந்துபோன காலணியை கண்டுபிடிக்க சாட்ஜிபிடியை பயன்படுத்திய இளைஞர்!

அருணாச்சலப்பிரதேச தக்ஸிங்கை கைப்பற்றியதா சீனா? : திட்டவட்டமாக மறுக்கும் இந்திய ராணுவம் – சிறப்பு தொகுப்பு!

சென்னை சுதந்திர தின விழாவின் போது மயங்கி விழுந்த காவலர் – மருத்துவமனையில் உயிரிழப்பு!

ஆவணி மாத பூஜை – சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று திறப்பு!

தாய் , தாய் நாடு, தாய்மொழி மீது மிகுந்த அக்கறை கொண்டவன் – நயினார் நாகேந்திரன் விளக்கம்!

சென்னை டி.ஜி. வைஷ்ணவ் கல்லூரியில், தமிழ் ஜனம், Madras Frames சார்பில் சுதந்திர தின புகைப்பட கண்காட்சி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies